<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-32217177</id><updated>2011-09-11T23:53:28.856-07:00</updated><title type='text'>வெற்றிடப் புரிதல்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-6189036174379232454</id><published>2011-09-03T23:55:00.001-07:00</published><updated>2011-09-04T00:13:43.641-07:00</updated><title type='text'>ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nt_L22Ef82s/TmMhkfDDAXI/AAAAAAAAAHU/YE-e5I3ixAs/s1600/ronin_fin.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-nt_L22Ef82s/TmMhkfDDAXI/AAAAAAAAAHU/YE-e5I3ixAs/s1600/ronin_fin.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரோனின் என்பது ஜப்பானிய சொல். மாஸ்டர் இல்லாத சாமுராய்களை ரோனின் என்று அழைப்பது ஜப்பானிய வழக்கம். ஜான் பிரான்கென் கெய்மர் 1998ல் இயக்கிய இந்த ஆ‌க்சன் படத்துக்கும் ஜப்பானுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்கள் என்ற விளக்கத்துக்கு இப்படம் சாலப் பொருத்தம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஹாலிவுட் ஆ‌க்சன் படம் என்றால் செட்டுகளை அடித்து நொறுக்குவதும், கார்களை பறக்கவிடுவதும்தான் என்ற எண்ணத்தை தவறாக்கும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் ரோனினும் ஒன்று. படத்தின் கதை மிகச் சாதாரணமானது. மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் மெட்டல் சூட்கேஸை கைப்பற்ற வேண்டும். இந்த ஒருவ‌ரிதான் கதை. ஆனால் அதற்கு திட்டமிடுவதும், அதனை செயல்படுத்துவதும் என்றென்றைக்கும் ரசிக்கக்கூடியதாக மாற்றியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின், இசையின் தனித்தன்மை எனலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;படத்தின் மைய கதாபாத்திரம் சேம். சூட்கேஸை கைப்பற்ற தேர்வு செய்யப்பட்ட நபர்களில் ஒருவர். இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் டி நீரோ. தனது திட்டத்தை செயல்படுத்தும் முன் அவர் மேற்கொள்ளும் ஆயத்த நடவடிக்கைகள், சூட்கேஸை கவர்தல் என்ற எளிமையான நிகழ்வின் ஆபத்தான பக்கங்களை சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. இந்தக் குழுவின் இன்னொரு மிஸ்டர் கூல், நடிகர் ழான் ரெனோ.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஆ‌க்சன் படமான இதனை அற்புதமான படமாக மாற்றுவது படத்தின் நிதானம் மற்றும் அறிவு‌‌‌‌ஜீவித்தனமான திரைக்கதை. திட்டத்துக்கு தோதான நபர்களை ஒன்று சேர்ப்பதிலிருந்து மெதுவாகத் தொடங்குகிறது படம். சூட்கேஸை கைப்பற்றுவதற்கு முன்பாக ஆயுதங்களை சேக‌ரித்தல், பாதுகாப்பு எத்தகையது என்பதை சோதித்தறிதல் என்று பரபரப்பேயில்லாமல் அடுத்தடுத்து நகர்கிறது திரைக்கதை. இப்படிச் சொல்லும் போது மிக மெதுவாக நகரக்கூடிய படம் என்ற பிம்பம் ஏற்படலாம். அது தவறு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;உதாரணமாக ஆயுதங்களை சேக‌ரிக்கும் போது எதிர்தரப்பு பணத்தை வாங்கிக் கொண்டு இவர்களை சுட்டுக் கொல்ல முயல்கிறது. படகின் வெளிச்சத்தில் ஸ்னைப்பர் ஒருவன் பாலத்தில் பதுங்கியிருப்பதை கவனிக்கும் ராபர்ட் டி நீரோ அவர்களின் சதியை முறியடிக்கிறார். அவருக்கு இது சதி என்பது எப்படி தெ‌ரியும்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;படத்தின் பிற்பகுதியில் இந்த‌க் கேள்வியை ழான் ரெனோ அவ‌ரிடம் கேட்கிறார். அதற்கு நீரோ, சந்தேகம் வந்தால் சந்தேகமேயில்லை... அதில் ஏதோ இருக்கிறது. இதுதான் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த முதல் பாடம் என்கிறார். அவர்கள் என்றால் யார்? ரெனோ கேட்க நீரோவின் பதில் இப்படி வருகிறது, தெ‌ரியாது. இதுதான் அவர்கள் கற்றுக் கொடுத்த இரண்டாவது பாடம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்த உரையாடலில் வெளிப்படுவதுபோன்றே மர்மமாக இருக்கின்றன நீரோ யார் என்பதும். அவர் யார் என்பது கடைசி வரை தெ‌ரிவதேயில்லை. அதேபோல் பல உயிர்களை பலி வாங்கும், பல நாட்டவர்களால் தேடப்படும் அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பதும் கடைசி வரை சொல்லப்படுவதில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;படத்தில் கார் துரத்தல் காட்சிகள் இரண்டு வருகின்றன. வாத்தியங்களை முழக்காமல், கேமராவை நடுங்கவிடாமல் கா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரின் வேக உறுமலை மட்டும் பின்னணி இசையாகக் கொண்டு அருமையாக படமாக்கியிருக்கும் விதம்&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பை தராது என உறுதியாகச் சொல்லலாம். ஜப்பானிய சாமுராய்களின் பொம்மையையும், அவர்கள் கோட்டையையும் தத்ரூபமாக செய்யும் நுண்கலை கலைஞ‌ரின் அறிமுகம் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. அவர்தான் மாஸ்டர்கள் இல்லாத சாமுராய்களின் கதையை சொல்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நிழல் மனிதர்களைப் பற்றிய கதை என்பதால் அதற்கேற்ப ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் கும்பல் காட்சிகளில்கூட எவரும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் உடை அணியாமல் பார்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி ஒளிப்பதிவு மற்றும் படத்தின் மூட் சம்பந்தமாக படக்குழுவினர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div closure_uid_v141f8="110"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நீங்கள் நல்ல ஆ‌க்சன் படப் ‌பி‌ரியராக இருந்தால் ரோனின் உங்களின் தவிர்க்க முடியாத சாய்ஸ்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_v141f8="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_w2gsko="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-6189036174379232454?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/6189036174379232454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=6189036174379232454' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/6189036174379232454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/6189036174379232454'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/blog-post_2467.html' title='ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-nt_L22Ef82s/TmMhkfDDAXI/AAAAAAAAAHU/YE-e5I3ixAs/s72-c/ronin_fin.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-2387214864111502080</id><published>2011-09-03T23:53:00.001-07:00</published><updated>2011-09-04T00:14:55.519-07:00</updated><title type='text'>சீமான் - செந்தமிழனா? ஜால்ரா தமிழனா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-K_qYqTB6MsM/TmMiU8fJpII/AAAAAAAAAHY/WIx_sZWg2XY/s1600/see.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-K_qYqTB6MsM/TmMiU8fJpII/AAAAAAAAAHY/WIx_sZWg2XY/s1600/see.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இப்படியொரு தலைப்பில் இவ்வளவு சீக்கிரம் ஒரு கட்டுரை எழுத வேண்டிவரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பல்லாயிரம் மனிதர்களின் லட்சியம் கண்முன் ச‌ரியும் போது அது குறித்து பேசாமலிருப்பதும்கூட ஒருவித வன்முறைதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஈழத்தமிழர்கள் சார்பான போராட்டத்தில் சீமானின் உழைப்பும், முயற்சியும், அர்ப்பணிப்பும் சந்தேகத்துக்கு அப்பார்ப்பட்டது. ஈழ விவகாரத்தில் காட்டிய முனைப்புக்காக கடந்த நாட்களில் அவரளவுக்கு தமிழகத்தில் யாரும் துன்புற்றதில்லை என்றே சொல்ல வேண்டும். தனி மனிதனாக அவரது போராட்ட குணம் என்றும் போற்றுதலுக்கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சீமான் இன்று தனி மனிதரல்ல. ஒரு கட்சியின் தலைவர். சீமான் சமூகத்தின் சீக்கை மாற்றிக் காட்டுவார் என்று நம்பும் பல்லாயிரம் இளைஞர்களின் வழிகாட்டி. என்னுடைய வாழ்க்கைதான் இந்த நாட்டிற்கு நான் விட்டுச் செல்லும் செய்தி என்று சொன்னார் காந்தி. ஒரு தலைவனின் வாழ்க்கை... சொல்லும், செயலும் அத்தகையதாக இருக்க வேண்டும். முக்கியமாக ஜனநாயகத்தன்மையுடன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய சீமானின் பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகத்தின் ஈரம் வற்றிவிட்டது. ஒற்றை ஆளாக காங்சிரஸை கருவறுத்ததாக தொடர்ந்து மேடையில் முழங்கி வருகிறார். அவரது எழுத்திலும் இது வெளிப்படுகிறது. வார இதழ் ஒன்றில், ஒற்றை நாவாக ஒலித்த துயரமும் துடிப்பும்தானே இன்றைக்கு காங்கிரஸை கருவறுத்தது என்று தன்னை மட்டுமே முன்னிறுத்துகிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நடைமுறை யதார்த்தத்தை பு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிந்து கொள்ளாத அல்லது பு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிந்து கொள்ள மறுக்கிற தலைமை எப்படி சீரழியும் என்பதற்கு கருணாநிதியே வாழும் சாட்சி. சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் திமுக வின் இன விரோதப் போக்கு ஒரு காரணமே அன்றி அது மட்டுமே காரணம் அல்ல. அப்படியிருந்திருந்தால் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக கூட்டணி அதைவிட மோசமான தோல்வியை பாராளுமன்ற தேர்தலில் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லையே. கருணாநிதியின் குடும்ப அரசியலும், விலைவாசி உயர்வும், இந்த நெருக்கடிகளை உணராதவராக கருணாநிதி தொடர்ந்து நடத்தி வந்த நாடகங்களுமே ஜெயலலிதாவை அ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியணையில் அமர வைத்தது. ஈழ விவகாரத்துக்கும் இதில் பங்குண்டு... ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு அது மட்டுமே காரணமில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்த நடைமுறை யதார்த்தத்தை பு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிந்து கொள்ளாதவராக ஈழ விவகாரம் ஒன்றே திமுக கூட்டணியை வீழ்த்தியதாக சீமான் நம்புகிறார். மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சிக்கிறார். இந்த போலி நம்பிக்கை, அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கக்கூட உதவாது என்பதை ஒரு தலைவனாக சீமான் உணர வேண்டும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஈழப் பிரச்சனை தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்ததில் சீமானின் பங்கு கணிசமானது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவரது ஒற்றை நாவு மட்டுமா இதற்காக துடித்தது? இன உணர்வை தட்டி எழுப்ப தன்னையே தீய்க்கு தந்த முத்துக்குமாரை சீமான் எப்படி மறந்தார். அவர் ஒன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் உறுப்பினர் அல்லவே. அதே போல் எத்தனை பேர் உயிர் தியாகம் செய்தனர். சீமானுக்கு முன்பே ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்து வருகிற நெடுமாறனுக்கு இதில் பங்கில்லையா. மே 17 இயக்கம், பொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யார் திராவிடர் கழகம் என்று எத்தனை எத்தனை அமைப்பினர். கோயம்புத்து&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;h‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரில் ராணுவத்தையே மறித்தவர்கள் பொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யார் திராவிடக்கழகத்தினர் அல்லவா. எந்த அமைப்பிலும் சாராத பல்லாயிரம் தனி மனிதர்களின் பங்களிப்பு புறக்கணிக்கக் கூடியதா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சீமானுக்கு இவையனைத்தும் தொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யாததல்ல. தன்னால்தான் இந்த வெற்றி என்று சொன்னால் நாம் தமிழர் கட்சியின் திடீர் ரட்சகர் ஜெயலலிதாகூட ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதும் சீமானுக்கு தொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யும். ஒரு கட்சியின் தலைவராக அவருக்கு வெற்றியின் முழு அறுவடையும் தேவைப்படுகிறது. அதற்காக சீரழிந்த ஒரு அரசியல்வாதியின் தன்னல வழியில் சஞ்ச‌ரிக்கவும் அவர் தயங்கவில்லை என்பதுதான் நம்மை வருத்தமடையச் செய்கிறது. இது கோபம் அல்ல வருத்தம்... பொறாமை அல்ல வேதனை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சட்டமன்றத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த ஈழம் தொடர்பான தீர்மானங்கள் வரவேற்கப்பட வேண்டியவை மட்டுமல்ல கொண்டாடப்பட வேண்டியவை. தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு குழி பறித்தவர்களுடன் ஒப்பிடுகையில் இதுவொரு மாபெரும் சாதனை. உளசுத்தியோடு ஜெயலலிதாவை பாராட்ட வேண்டியது கடமை. ஆனால் இதிலும் சீமான் தனக்கான அறுவடையிலேயே குறியாக இருக்கிறார். சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை நாம் தமிழர் கட்சி முன்னிறுத்திய போது பலரும் எதிர்த்தனர். பிரபாகரனை கைது செய்து இந்தியா அழைத்து வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் என்பதாலும், போர் என்றால் மக்கள் சாவார்கள் என்று பதிலளித்ததாலும் காங்கிரஸை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதாவை ஆத‌ரிக்கதான் வேண்டுமா என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். சட்டிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடக் கூடாது என்ற பயத்தில் நண்பர்கள் விடுத்த சந்தேக கேள்விதான் இது. சீமானால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சட்டமன்றத்தில் ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும்,&lt;span style="mso-spacerun: yes;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;பாரு... நான் எடுத்த தீர்மானம் எவ்வளவு ச‌ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;என்று தன்னை முன்னிறுத்தும் விதமாகவே ஜெயலலிதாவுக்கான பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் கடந்த காலத்தையும், ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள்தான் வர வேண்டும் என்று கதவை காங்கிரஸுக்காக அவர் திறந்தே வைத்திருப்பதையும் மனதில் இருத்திக் கொண்டே சீமான் பாராட்டு விழாக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவரது பேச்சிலும் எழுத்திலும் தனிமனித துதிதான் மேலோங்கியுள்ளது. ஈழப் பிரச்சனைக்காக அதிமுக காங்கிரஸ் உறவை ஒதுக்கித்தள்ளும் என்று சீமான் கருதினால் அதைவிட நகைச்சுவை வேறு இருக்க முடியாது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;தமிழனின் சாபக்கேடு தனி மனித துதி. மானத்தையும் அறிவையும் வலியுறுத்திய பொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரின் பேரனின் தனி மனித துதி கடந்த சில நாட்களாக காதில் நாராசமாக விழுகிறது. சமீபத்தில் சீமான் கலந்து கொண்ட சினிமா விழாவில் இதனை கேட்க நேர்ந்தது. அதற்குமுன் அந்த விழாவில் சீமானுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் திரையுலகின் கட்டுப்பாட்டை மீறி இலங்கைக்கு சென்று கலை விழா நடத்திய நடிகர் சல்மான்கான். அந்த விழாவின் விளம்பர து&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;h&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;தராக இருந்த அமிதாப்பச்சனை பின்வாங்கச் செய்த முழு பெருமையும் நாம் தமிழர் கட்சியினரையே சாரும். அமிதாப்புக்குப் பதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்தான் சல்மான்கானும், விவேக் ஓபராயும். இவர்கள் தமிழகம் வந்தால் துரத்தி அடிப்போம் என்று சொன்ன அதே சீமானுக்குப் பக்கத்தில்தான் சல்மான்கான் சகல ம‌ரியாதைகளோடும் வீற்றிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சல்மானை சீமான் துரத்தியிருக்க வேண்டும் என்பதல்ல நம் எதிர்பார்ப்பு. குறைந்தபட்சம் அந்த விழாவையாவது சீமான் புறக்கணித்திருக்கலாம். ஏனென்றால் சல்மான்கான்தான் அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் என்பது முன்பே தொ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;p&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;விக்கிப்பட்டிருந்தது. அதேபோல் விவேக் ஓபராயின் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழ் உணர்வாளர்கள் புறக்கணிக்க அழைப்புவிடுத்த போது நாம் தமிழர் கட்சி மட்டும் அப்படத்தை ஆத‌ரித்தது. அதற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்தார். தம்பி சூர்யா அந்தப் படத்தில் நடிச்சிருக்கார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்த விழாவில் விஜய்யை பற்றி பேசிய சீமான், விஜய் தமிழகத்தில் ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்திவிட்டு அமைதியாக உட்கார்ந்திருப்பதாக குறிப்பிட்டார். தனியாக இருக்கும் போது தன்னால்தான் ஆட்சி மாற்றம் என்று சொல்லும் சீமான், விஜய் முன்னிலையில் விஜய்தான் ஆட்சியை மாற்றி புரட்சியை ஏற்படுத்தினார் என்று சாம்பிராணி போடுவது வழக்கமாகிவிட்டது. அதிமுக வுக்கு ஓட்டுப் போடுங்கன்னு ஒரு வ‌ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சொல்வதுக்கே பயந்து அப்பா பின்னால் ஒளிந்து கொண்ட பிள்ளைப்பூச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம் என்று விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிறவன்கூட சொல்ல மாட்டான். செந்தமிழனோ மேடைக்கு மேடை இதையே பேசி காதில் ரத்தம் வர வைக்கிறார். ஏன்.. நாங்க என்ன அவ்வளவு மடையன்களா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;விஜய்க்கும் புரட்சிக்கும் என்ன சம்பந்தம்? வெற்றியில் பங்குபோட அவரே கூச்சப்பட்டு அணில் மாதி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;உதவினோம் ஆட்டுக்குட்டி மாதி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;உதவினோம் என்று பேசுகிறார். சீமானோ எல்லாம் நீங்கதான் என்று து&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;h&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;க்கிப் பிடிக்கிறார். பகலவன் படத்துக்கு விஜய் கால்ஷீட் தர வேண்டும் என்பதைத் தாண்டி விஜய்க்கும் உங்களுக்கும் என்ன உறவு? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_wdvuxs="110"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-ansi-language: EN-US; mso-bidi-language: TA; mso-fareast-font-family: &amp;quot;Times New Roman&amp;quot;; mso-fareast-language: EN-US;"&gt;சுயநலமும், தனி மனித வழிபாடும் நேர்மையான போராட்டக்காரனுக்கு அழகல்ல. குறுகியகால லாபங்களுக்காக எதிர்காலம் குறித்து யோசிக்காதவன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_wdvuxs="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_w2gsko="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-2387214864111502080?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/2387214864111502080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=2387214864111502080' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/2387214864111502080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/2387214864111502080'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/blog-post_7141.html' title='சீமான் - செந்தமிழனா? ஜால்ரா தமிழனா?'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-K_qYqTB6MsM/TmMiU8fJpII/AAAAAAAAAHY/WIx_sZWg2XY/s72-c/see.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-4325590819967983350</id><published>2011-09-03T23:51:00.001-07:00</published><updated>2011-09-04T00:13:11.795-07:00</updated><title type='text'>ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-T6KssxRrRQU/TmMkmeJeQvI/AAAAAAAAAHo/K3iUIJZ2q9M/s1600/k.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-T6KssxRrRQU/TmMkmeJeQvI/AAAAAAAAAHo/K3iUIJZ2q9M/s1600/k.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியர், நடன இயக்குனர், தயா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிப்பாளர் என்று உதி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;முகங்கள் பல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்‌த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிக்கப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெ‌ரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ர‌ஜினியே இவ‌ரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவா‌ஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ர‌ஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவா‌ஜியோ, எந்திரனோ அல்ல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;பாலுமகேந்திரா, பாலசந்த‌ரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சிவா‌ஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவா‌ஜி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதை‌க் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div closure_uid_trvg74="110"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_trvg74="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_w2gsko="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-4325590819967983350?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/4325590819967983350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=4325590819967983350' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/4325590819967983350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/4325590819967983350'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/blog-post_4046.html' title='ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-T6KssxRrRQU/TmMkmeJeQvI/AAAAAAAAAHo/K3iUIJZ2q9M/s72-c/k.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-8548022098867956522</id><published>2011-09-03T23:50:00.001-07:00</published><updated>2011-09-04T00:12:57.825-07:00</updated><title type='text'>கௌபாய்ஸ் &amp; ஏலியன்ஸ் - தொடரும் ஹாலிவுட்டின் தங்க வேட்டை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-NcJXPnwFVK4/TmMkWpx4ywI/AAAAAAAAAHg/LntnKFX6efo/s1600/c.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-NcJXPnwFVK4/TmMkWpx4ywI/AAAAAAAAAHg/LntnKFX6efo/s1600/c.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;தங்க வேட்டையை பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கோல்ட் ரஷ் படத்தில் அமெ‌ரிக்கர்களின் தங்கத்தின் மீதான ஆசையை சாப்ளின் கிண்டல் செய்திருப்பார். தங்க வேட்டையை பற்றியதுதான் அப்படமும். மெக்கனஸ் கோல்டு பற்றி பேசினால் நாற்பது வயதுக்கு மேல் உள்ள சிலராவது திரும்பிப் பார்ப்பார்கள். தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திய தங்கப் புதையலை பற்றிய படம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்தியர்களுடன் ஒப்பிட்டால் அமெ‌ரிக்கர்கள் தங்கம் பயன்படுத்துவது இல்லையோ என்று தோன்றும். பெண்களின் காதில் கடுகுமணி அளவில் தங்கம் தென்பட்டால் அபூர்வம். இருந்தும் ஹாலிவுட்டின் தங்க வேட்கை அப்படியேதான் உள்ளது. தங்க வேட்டை டாலர்களை அள்ளித் தரும் கதைக்களம் என்பதை ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அறியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;Jon Favreau&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; இயக்கியிருக்கும் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் திரைப்படமும் தங்க வேட்டையை பற்றியதே. பாகிஸ்தான் தீவிரவாதிகளை லெக் ஃபைட்டால் ஓரம்கட்டிய விஜயகாந்த் ஒருகட்டத்தில் சலிப்பாகி வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளை தேடிச் சென்ற கதைதான் இதுவும். எவ்வளவு நாள் அமெ‌ரிக்கர்கள் தங்கப் புதையலை தேடிப் போவது? ஒரு மாறுதலுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தங்கம் தேடி அமெ‌ரிக்காவின் அ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிஸோனாவுக்கு வருகிறார்கள். அவர்களை கௌபாய்ஸ் எப்படி விரட்டி அடித்தார்கள் என்பது கதை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;படத்தின் ஆரம்பத்தில் பாலைவனத்தில் கண் விழிக்கிறார் டேனியல் க்ரேக். காலில் செருப்பில்லை, இடுப்பில் ரத்தகாயம், கை மணிக்கட்டில் வினோதமான மெட்டல் பிரேஸ்லெட். தனது பெயர்கூட அவர் நினைவில் இல்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நல்லதொரு கமர்ஷியல் படத்துக்கான எதிர்பார்ப்புடன் தொடங்குகிறதது படம். அதன் பிறகு ஹாலிவுட்டின் கிளிஷேக்கள் ஒவ்வொன்றாக அணிவகுக்கின்றன. படம் முடியும் போது இதுக்கா இவ்வளவு பிரமாண்டம் என மனதில் அயர்ச்சி ஒட்டிக் கொள்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ஹாலிவுட்டுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை எடுக்கக் கூடிய விஸ்தீரண வியாபாரம் அவர்களுக்கு உண்டு. தொழில்நுட்பம் குறித்து சொல்லத் தேவையில்லை. தேவைப்பட்டால் புதிய தொழில்நுட்பத்தையே உருவாக்குவார்கள். கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸிலும் இதுதான் கை கொடுக்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;டேனியல் க்ரேக் வழிப்பறி கூட்டத்தின் தலைவர். தேடப்படும் குற்றவாளி. தங்கத்தை தேடிச் செல்கிறது அவர்கள் கூட்டம். கொஞ்சம் தங்கத்துடன் க்ரேக் வீடு திரும்புகிறார். அதே தங்கத்துக்காக வரும் வேற்றுக்கிரகவாசிகள் க்ரேக்கின் மனைவியை கொல்கிறார்கள், க்ரேக் காயத்துடன் தப்பிக்கிறார். வேற்று கிரகவாசிகளை அழிக்கும் பிரேஸ்லெட் சந்தர்ப்பவசமாக க்ரேக்கின் கையில் மாட்டிக் கொள்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;பாலைவனத்தில் விழித்துப் பார்க்கும் க்ரேக்குக்கு எதுவும் நினைவில்லை. அவரை ஒரு பெண் பின் தொடர்கிறாள். ஏலியன்ஸின் தாக்குதலில் மரணமடையும் அவளை நெருப்பில் போட உயிர்த்தெழுகிறாள். அவனும் ஒரு வேற்று கிரகவாசிதான். ஆனால் வேறு கிரகம். தங்கத்துக்காக பூமிக்கு வந்திருக்கும் ஏலியன்ஸ்கள் அவளது கிரகத்தையும் தாக்கி அழித்துவிட்டார்கள். இவள் மட்டும் தப்பித்து பூமியை காப்பாற்றும் பொருட்டு மனிதர்களுக்கு உதவ வந்திருக்கிறாள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;மலைகளுக்கு நடுவில் தங்களது விண்கலத்தை நிறுத்தி ஏலியன்ஸ்கள் தங்கம் எடுக்கிறார்கள். இறுதிப் போர் நடக்கிறது. மனிதர்கள் ஏலியன்ஸை வெற்றிக் கொள்கிறார்கள். க்ரேக்கின் பிரேஸ்லெட்டை உபயோகித்து விண்கலத்தை தகர்ப்பதுடன் அந்தப் பெண்ணும் இறந்து போகிறாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இதில் உடனடியாக வரும் கேள்வி படத்தில் ஹா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிசன் ஃபோர்டுக்கு என்ன வேலை? கிளைமாக்ஸ் வரை ஹா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிசன் ஃபோர்டுக்கு நாலுவ‌ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;டயலாக்தான். கிளைமாக்சில் ஒன்றிரண்டு ஏலியன்ஸை கொல்கிறார், அவ்வளவே. கொசு அடிக்க பீரங்கி உபயோகித்த கதைதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கிளி‌ண்ட் ஈஸ்ட்வுட்டின் கௌபாய் படங்களில் மனதை பறி கொடுத்தவர்கள் என்றால் இந்தப் படம் ஒரு சோதனை. கௌபாய் படங்களின் கதாபாத்திரங்களின் மூடும், தன்மையும் வேறு மாதி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;. &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;அழுக்கும் சோம்பலுமாக அது வேறு உலகம். தனித்துவமான ஃபிரேமிங், ஒளிப்பதிவு, இசை. சொல்வதைவிட பார்ப்பது நலம். பத்துப் படங்கள் வேண்டாம், இரண்டு போதும். செர்‌ஜியோ லியோன் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த தி குட் தி பேட் அண்ட் தி அக்ளி, 1968ல் வெளியான ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட். இரண்டு படங்கள் கூட வேண்டாம். ஒன்று போதும். அதுவும் கஷ்டம் எனில் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட் படத்தில் ஹீரோ ரயிலில் வந்திறங்கும் ஆரம்பக் காட்சி மட்டும் போதும்.&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கௌபாய் படங்களின் உலகம் பு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிந்துவிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;Jon Favreau&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; இயக்கியிருக்கும் படத்தில் கௌபாய் படங்களின் அழுக்கு இருக்கிறது ஆன்மா இல்லை. க்ரேக்கின் சண்டை ஜேம்ஸ்பாண்ட் கௌபாய் உடையில் சாகஸம் செய்வது போலிருக்கிறது. எனினும் படத்தின் சுவாரஸியமூட்டும் அம்சம் இவர்தான். கட்டுடலும், அதைவிட இறுகிய முகமுமாக அசத்துகிறார். ஏலியன்ஸைப் பார்க்க பி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிடேட்டர், ஜேம்ஸ் கேமரூனின் ஏலியன் இரண்டின் கலவை போலிருக்கிறது. அவை தாவி சண்டையிடுகையில் ப்&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிஸ்ட் படத்தின் ட்ராகுலாக்கள் நினைவில் வந்து போகின்றன. ஒரே வித்தியாசம் அவைகளுக்கு கண்கள் இல்லை, இதற்கு உண்டு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கௌபாய் ஃப்ளேவர் இல்லாதது போலவே ஏலியன் படங்களின் விறுவிறுப்பும் இதில் இல்லை. ப்&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிடேட்டர், ஏலியன் படங்களில் மர்மத்தை படிப்படியாக விலக்கும் திரைக்கதை சாது&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியத்தின் சாயல்கூட இதில் இல்லாதது ஏமாற்றமே.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;தங்கம் அணிகலனாக அழகுக்கு பயன்படுகிறது. அதுதவிர ஆக்கப்பூர்வமான பயனேதும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. அப்படியிருக்க அகோரமான ஆடை அணியாத ஏலியன்ஸுக்கு எதற்கு டன் கணக்கில் தங்கம்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div closure_uid_vqpv4e="110"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;கதை விவாதக்குழு இந்த‌க் கேள்விக்கு பதில் தேடியிருந்தால் கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_vqpv4e="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_w2gsko="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-8548022098867956522?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/8548022098867956522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=8548022098867956522' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/8548022098867956522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/8548022098867956522'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/blog-post_03.html' title='கௌபாய்ஸ் &amp; ஏலியன்ஸ் - தொடரும் ஹாலிவுட்டின் தங்க வேட்டை'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-NcJXPnwFVK4/TmMkWpx4ywI/AAAAAAAAAHg/LntnKFX6efo/s72-c/c.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-5527359769357012679</id><published>2011-09-03T23:48:00.000-07:00</published><updated>2011-09-04T00:12:43.909-07:00</updated><title type='text'>டயானா ம‌ரியம் குரியன் நயன்தாராவான கதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="MsoNormal" closure_uid_wsj3d="112" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-81JfYucfbHg/TmMjRElGJmI/AAAAAAAAAHc/--yOtCKMrBc/s1600/n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-81JfYucfbHg/TmMjRElGJmI/AAAAAAAAAHc/--yOtCKMrBc/s1600/n.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;டயானா ம‌ரியம் கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியனாக இருந்த நயன்தாரா இந்துவாக மதம் மாறியிருக்கிறார். இதனை கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. நயன்தாராவுக்குப் பதில் பிரபுதேவா மதம் மாறியிருந்தால் இந்நேரம் ராமகோபாலன் கொடி பிடித்திருப்பார். இப்போதோ இந்து மதத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்திருக்கிறது. ராமகோபாலன் கப்சிப்பாக, கிறிஸ்தவ அமைப்புகள் குதிக்கின்றன. வேதாகமத்தில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த வார்த்தைகளை பயன்படுத்தி தூற்றியிருக்கிறார்கள். வேதாகம சாபம் சும்மா விடாது என நடுத்தெருவில் மண்ணெடுத்து சாபமிட்டிருக்கிறது ஒரு அமைப்பு. இவர்களை மனதில் வைத்துதான் ஏசு, உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல் எறியட்டும் என்று கூறியிருக்க வேண்டும். பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று தெ‌ரியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நயன்தாரா விரைவில் மாஸ்டரை திருமணம் செய்து செட்டிலாகப் போகிறார் என்பது உறுதி. இனி அவரை வைத்து ஸ்கூப் எழுத முடியாதே என்ற கலக்கம் பத்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிகைகளுக்கு. மதமாற்றம், கிறிஸ்தவ அமைப்புகளின் கண்டனம் என்று சூழல் ஜெகஜோ‌தியாக இருக்கிறது. தவிர கள்ளச் சாமியார்களின் படுக்கையறை அந்தரங்கங்களும் இப்போதைக்கு இல்லை. வாரமிருமுறை பத்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிகைகள் தங்கள் ஃபோகஸை நயன்தாராவை நோக்கி திருப்பி, நயன்தாராவின் ரகசியம், எ‌க்‌ஸ்ளூஸிவ்ஸ் என்று தட்டி விடுகின்றன. இந்த செய்திகளெல்லாம் சேர்ந்து நயன்தாராவை பிடிவாதக்காரராக, நினைத்ததை சாதிக்க எதையும் செய்பவராக, வளர்ப்பானேன்... ஏறக்குறைய ஒரு வில்லியின் சித்திரத்தை ஜனங்களின் பொதுப்புத்தியில் பதிய வைத்திருக்கின்றன. யாருக்கு‌த் தெ‌ரியும்... ஒருவேளை இதில் உண்மையும் கலந்திருக்கலாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்த நேரத்தில் நயன்தாராவின் ஆரம்பகால படங்கள் நினைவுக்கு வருகின்றன. சத்தியன் அந்திக்காடு தனது மனசின் அக்கரை படத்தில் டயானா ம‌ரியம் கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியனை நயன்தாரா என்ற பெய‌ரில் அறிமுகப்படுத்தினார். செம்மீன் ஷீலா நீண்ட காலத்திற்குப் பிறகு அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஜனங்களின் கவனம் முழுக்க அவர் மீது குவிந்திருந்தது. இன்னசென்ட், ஜெயராம், சித்திக் என நடிப்பில் மலை முழுங்கியவர்கள் வேறு படத்தில் இருந்தனர். கம்யூனிஸ்டும், எளிய விவசாயியுமான ஒடுவில் உண்ணி கிருஷ்ணன், சுகுமா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;தம்பதியின் மகளாக நயன்தாரா நடித்திருந்தார். எளிய வாயில் புடவை. மேக்கப் இல்லாத முகம். முதல் படம் அவரைப் பற்றி மலையாளிகள் மனதில் உருவாக்கிய சித்திரம் அவரது கதாபாத்திரத்தைப் போலவே எளிமையாக இருந்தது. வெளுத்த வெள்ளந்தியான பெண்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இந்த இமேஜை&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;மெருகேற்றுவது போலவே அடுத்தடுத்தப் படங்கள் நயன்தாராவுக்கு அமைந்தன. மோகன்லாலின் விஷ்மயதம்பத்தில் நயன்தாரா சக்கை போல் பெருத்திருந்தார். நாலு படம் தாக்குப் பிடித்தால் அதிகம் என்றுதான் தோன்றியது. கதையும் குளறுபடி. கோமா ஸ்டே‌ஜில் இருக்கும் நயன்தாராவின் ஆவி உதவி கேட்டு மோகன்லாலிடம் தஞ்சம் பெறுவதாக கதை அமைத்திருந்தார்கள். இன்னொரு மணிசித்திரதாழுக்கு ஆசைப்பட்டு பாசில் குழப்பியடித்திருந்தார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நாட்டுராஜாவிலும் மோகன்லால்தான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் வளர்ந்த சிறுமி என்ற எண்ணத்தையே நயன்தாராவின் தோற்றம் தருகிறது. படத்தைப் பார்க்க முடியாதவர்கள் யு டியூபில் நாட்டுராஜாவின் பாடல் காட்சியை பார்க்கலாம். வெள்ளை உடையில் நயன்தாரா வாய் நிறைய சி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிப்புடன் வளைய வருவார். அவரது வெள்ளந்தி சித்திரத்தின் உச்சம் எனலாம் இந்தப் படத்தை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;மம்முட்டியுடன் நடித்த ராப்பகலில் பெ‌ரிய வீட்டில் வேலை செய்யும் ஏழைப் பெண். வெகுளி. யானை மீது ஏறி மம்முட்டி‌யிட‌ம் திட்டு வாங்கி ஓடும் காட்சி இப்போதும் மனக்கண்ணில் உள்ளது. இதுதவிர தக்சரவீரன் என்ற படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இப்போது யோசிக்கையில் இந்தப் படங்களில் ஒரு ஒற்றுமை தெ‌ரிகிறது. ஆரம்பகால படங்களில் அவர் எளிய வெகுளிப் பெண்ணாகவே சித்த‌ரிக்கப்பட்டிருந்தார். அவரது குழந்தமை நிரம்பிய முகம் அதற்கு மிகவும் அணுக்கமாக இருந்தது. 2005ல் தமிழில் அறிமுகமான போது வெள்ளந்தி சாயம் வெளுக்கத் தொடங்கியது. முதல் படம் ஹ&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியின் ஐயா. தார் சாலையில் அத்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;புத்தி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரி&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;என்று குட்டை ஸ்கூல் யூனிஃபார்மில் தொடைகள் தெ‌ரிய நயன்தாரா ஆடினார். அதுவரை கெண்டைக்காலுக்கு மேல் அவரது உடை உயர்ந்ததில்லை. டும்டும் பிப்பீ டும்டும் பிப்பீ என்று இடையை ஆட்டிய போதுதான் ரசிகன் முதலில் அவ‌ரின் தொப்புளை த‌ரிசித்தான். அதன் பிறகு நயன்தாரா கவர்ச்சி ஏணியிலிருந்து இறங்கவேயில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;சிம்புவை காதலித்த போதும், மாஸ்ட‌ரின் காதலில் விழுந்த போதும் நயன்தாராதான் தலைப்பு செய்தி. அதிலும் மாஸ்ட‌ரின் காதல் விஷயத்தில் மீடியாக்கள் அவரை பிழிந்து எடுத்தன. திருமணமான ஒருவரை எப்படி காதலிக்கலாம், ரமலத் என்ற அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா? மகளிர் அமைப்புகள் பிளிறிக் கொண்டு இறங்கியதைப் பார்த்தால் நயன்தாராவை சட்னி ஆக்கிவிட்டுதான் அடங்குவார்கள் போலிருந்தது. அனேகமாக முடி திருத்துவோர் சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் இந்த அறப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;இதில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது. திருமணமான குப்பனோ சுப்பனோ காதலித்தால் ஊடகங்கள் கள்ளக் காதல் என்று நாலுகாலத்தில் செய்தி வெளியிடும். அதுவே பிரபலங்களாக இருந்தால் கள்ளக் காதல் காதல் என்று சுருங்கி காவியத்தன்மை பெறும். இந்த பாரபட்சத்தால் அறச்சீற்றம் கொண்ட சிலர் பிரபுதேவாவின் காதலை கள்ளக் காதல் என்றும் நயன்தாராவை கள்ளக் காதலி என்றும் குறிப்பிட்டு தங்களது சீற்றத்தை தணித்துக் கொண்டனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;நயன்தாராவை இப்போது வெள்ளந்தியான பெண் என்று சொன்னால் சி&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரிப்பார்கள். அவர் கடந்து வந்த பாதை கா&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியவாதி என்ற பிம்பத்தை அவருக்கு அளித்திருக்கிறது. நமது ஆச்ச‌ரியமெல்லாம், மனசின் அக்கரையில் அறிமுகமான டயானா ம‌ரியம் கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியனின் குழந்தைத்தனமான முகத்துக்குப் பின்னால் இப்படியொரு முதிர்ச்சியான நயன்தாரா ஒளிந்திருந்தாரா என்பதுதான். இல்லை சினிமா என்ற வலிமையான ஊடகம் அவரை மாற்றியதா? உண்மை எதுவாக இருந்தாலும் டயானா ம‌ரியம் கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியன் என்ற வெகுளியான பெண்ணாக புறத் தோற்றத்தில் கூட நயன்தாராவால் இனி மாறுவதென்பது சாத்தியமில்லை. இதனை பறைசாற்றுவது போல் அபத்த நாடகத்தின் உச்ச காட்சியைப் போல் அமைந்திருக்கிறது ஞாயிறன்று நடந்த நயன்தாராவின் மதமாற்றம். ஒரு ரசிகனாக நயன்தாராவிடம் கூற இருப்பது ஒன்றுதான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin: 0in 0in 0pt; mso-layout-grid-align: none; mso-pagination: none;"&gt;&lt;div closure_uid_1ejfte="110"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;குட்பை... டயானா ம‌ரியம் கு&lt;/span&gt;&lt;span style="font-family: Arial; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;‌&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt; mso-bidi-language: TA;"&gt;ரியன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_1ejfte="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_w2gsko="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-5527359769357012679?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/5527359769357012679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=5527359769357012679' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/5527359769357012679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/5527359769357012679'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/blog-post.html' title='டயானா ம‌ரியம் குரியன் நயன்தாராவான கதை'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-81JfYucfbHg/TmMjRElGJmI/AAAAAAAAAHc/--yOtCKMrBc/s72-c/n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-150866831812940169</id><published>2011-09-03T23:30:00.000-07:00</published><updated>2011-09-04T00:10:59.909-07:00</updated><title type='text'>லெனின் விருது விழா - மௌனத்தின் பேரோசை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bjBP5i3DK54/TmMkekPy_OI/AAAAAAAAAHk/Ivyy2kmtTAQ/s1600/l.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-bjBP5i3DK54/TmMkekPy_OI/AAAAAAAAAHk/Ivyy2kmtTAQ/s1600/l.jpg" xaa="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_rusvqj="89"&gt;சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. பிரபல எடிட்டரும், இயக்குனரும், குறும் படங்களுக்கு தமிழில் களம் அமைத்தவருமான லெனின் பெயாpல் வழங்கப்படும் விருது விழா. தமிழ்ஸ்டுடியோ இணையதளம் இந்த விருதை வருடந்தோறும் வழங்கி வருகிறது. குறும்பட, ஆவணப்பட துறையில் சீhpய பங்களிப்பு செலுத்துகிறவராக இருக்க வேண்டும் என்பதை விருதுக்குhpயவாpன் தகுதியாக நிர்ணயித்திருக்கிறhர்கள். அந்தவகையில் இந்த வருடத்துக்கான தேர்வு சாலப் பொருத்தம். விருது பெற்றவர் காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக அறியப்படும் ஆர்.ஆர்.சீனிவாசன்.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="89"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="89"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="91"&gt;குறும் படம், ஆவணப் படம் சம்பந்தமான விருது விழா என்பதால் சிறப்பு விருந்தினர்களின் பேச்சு அதையொட்டியதாக இருக்கும் என நாம் எதிர்பார்த்ததில் தவறில்லை. இனிய அதிர்ச்சியாக அப்படியெதுவும் இல்லை. தனியார் மயமாகும் புறவழிச்சாலைகள், கல்பாக்கம் அணுஉலை ஆபத்து, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று போpன் துhக்குத் தண்டனை என்று செவிக்கும், சுரணைக்கும் செமத்தியான உணவு. யுடிவி யின் தலைமை நிர்வாகி தனஞ்செயன், கவிஞர் தேவதேவன், இயக்குனர் பாலுமகேந்திரா, மருத்துவர் புகழேந்தி ஆகியோர் விழாவில் பேசினார்கள். இறுதியாக விருது பெயரை தாங்கியிருக்கும் லெனின்.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="91"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="91"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="92"&gt;சுண்டியெடுத்த வார்த்தைகளில் கவிதை வடிப்பவர் தேவதேவன். ஆனால் மேடை ஏறி மைக் பிடித்தால் வார்த்தைகள் முட்டும். எல்லா மேடைகளையும் போலவே இந்த மேடையிலும் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டார். கலை என்றhல் அழ்ந்த அமைதி, ஒன்றுமில்லாத வெறுமை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை சுட்டிக் காட்டி, அது நிசப்தமாக இருக்கிறது என்றhர். தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய படம் போலிருந்தது அவரது பேச்சு. இரண்டு வார்த்தை... உடனே விளம்பர இடைவெளி. கோர்வையாக அவர் ஏதேனும் பேசிவிடுவாரோ என்று பார்வையாளர்கள் அச்சப்படுவதுபோல அரங்கத்தில் அப்படியொரு அமைதி. கலை அமைதிக்கு உதாரணமாக அவர் அப்பாஸ் கியாரஸ்தமியின் படங்களை குறிப்பிட்ட பிறகு இறுக்கம் சற்று தளர்ந்தது. என்ன அருமையான உதாரணம். தேவதேவன் கவிதையில் முயலும் மௌனத்தைதான் கியாரஸ்தமி தனது திரைப்படங்களில் சாத்தியமாக்குகிறhர். அந்த மௌனம் சாதாரணமானதல்ல, பல தினங்கள் உங்களை துhங்கவியலாமல் செய்கிற வலிமையுடையது. &lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="92"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="92"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தேவதேவனின் உரை பாலுமகேந்திராவை உற்சாகப்படுத்தியிருந்தது. அவரும் மௌனத்தின் காதலர். எனது மௌனங்களை அப்படியே விட்டுவிடுங்கள் என்று இளையராஜhவிடம் hP hpக்கார்டிங்கின் போது சொன்னதை நினைவுகூர்ந்தார். எனது மௌனங்களை புhpந்து கொள்ள முடியாதவர்களால் என்னுடைய வார்த்தைகளையும் புhpந்து கொள்ள முடியாது என்றhர். &lt;br /&gt;&lt;div closure_uid_rusvqj="93"&gt;சாதகமான மேடைகளில் எல்லாம் சினிமா ரசனையை பாடமாக்குங்கள் என்று பாலுமகேந்திரா கேட்டு வருகிறhர். உங்கள் வரவேற்பறைக்கு தினம் 100 படங்கள் உங்களது அனுமதியில்லாமல் வருகின்றன. அவற்றில் மோசமானதை ஒதுக்கிற ரசனை நமது பிள்ளைகளுக்கு வேண்டாமா? நியாயமான இந்தக் கேள்விக்கு இன்னும் எத்தனை காலம் மௌனத்தை பதிலாக தரப் போகிறேhமோ.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="93"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="93"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="94"&gt;மருத்துவர் புகழேந்தியின் பேச்சு அணுஉலை ஆபத்தை பற்றியதாக இருந்தது. இவரும், ஆர்.ஆர்.சீனிவாசனும் இணைந்து பணியாற்றியிருக்கிறhர்கள். எல்லாமே சமூகப்பணி. ஜப்பான் ஃபுகுஷிமா அணுஉலை விபத்தின் விளைவுகள் டோக்கியோவில் உணரப்படுகின்றன.&amp;nbsp; அங்குள்ள தாய்மார்களின் தாய்ப் பால் விஷமாகிவிட்டது. குடி நீhpலும் அணுக்கதிர் ஆபத்து. கல்பாக்கத்திலும் இப்படியொரு விபத்து ஏற்படாது என்று யாரும் இதுவரை உத்தரவாதம் தரவில்லை என்பதை புகழேந்தி நினைவுப்படுத்தினார். கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோது சென்னை நிலநடுக்கம் வருவதற்கான சாத்திக்கூறில் ஸேhன் 2 ல் இருந்தது. ஸேhன் 2 hpக்டர் அளவில் ஆறு வரையான நிலநடுக்கத்தை தாங்கக் கூடியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் 6 hpக்டர் அளவை தாங்கும் விதத்தில் கட்டப்பட்டது. இப்போது சென்னை ஸேhன் 2 லிருந்து 4 கிற்கு நகர்ந்துள்ளது. அதாவது 7.5 hpக்டர் அளவு நிலநடுக்கம்வரை சென்னையில் ஏற்பட சாத்தியமுள்ளதாக வல்லுனர்கள் தொpவிக்கிறhர்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் எவ்வளவு பொpய ஆபத்தில் இருக்கிறேhம். புகழேந்தி சொன்ன இன்னொரு தகவல் முக்கியமானது. ஃபுகுஷிமாவுக்கும் டோக்கியோவுக்கும் இடைப்பட்ட துhரம் 240 கிலோ மீட்டர்கள். கல்பாக்கத்துக்கும் சென்னைக்கும் இடையேயானது வெறும் 60 கிலோ மீட்டர்கள் மட்டுமே.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="94"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="94"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கூடங்குளத்தைவிட அதிக ஆபத்தானது கல்பாக்கம். ஆனால் கூடங்குளத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. கல்பாக்கத்தில் எதிர்ப்பின் சுவடேயில்லை, எல்லோரும் அமைதியாக இருக்கிறhர்கள் என்று புகழேந்தி ஆச்சாpயப்பட்டார். அணுஉலை ஆபத்தைவிட ஜனங்களின் இந்த மௌனத்தை கண்டே அவர் அதிகம் அச்சப்பட்டதாகப் பட்டது.&lt;br /&gt;&lt;div closure_uid_rusvqj="95"&gt;மௌனம்... மௌனம்.. மௌனம்...&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="95"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="95"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="96"&gt;பெருவாhpயான மக்களின் மௌனமும், அந்த மௌத்திலிருந்து உருவாகும் ஒருசிலாpன் போராட்டமுமே லெனின் விருதை உருவாக்கியதோ என்று எண்ண வைத்தது, தமிழ்ஸ்டுடியோவை தொடங்கி நண்பர்களுடன் அதனை நடத்தி வரும் அருணின் அறிமுகவுரை. புறவழிச் சாலைகள் தனியார்வசமாகி சுங்கம் வNலிப்பதை எந்த எதிர்ப்புமில்லாமல் நாம் சகித்துக் கொள்வதை தனது பேச்சில் அருண் குறிப்பிட்டார். லெனின் விருதுக்கான தேர்வில், போராட்டத்தை முன்னிறுத்தும் படைப்பை...படைப்பாளியை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆர்.ஆர்.சீனிவாசன் அதற்கு முழுத் தகுதியானவர்.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="96"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="96"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="97"&gt;வியாபார நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருப்பதாலா தொpயவில்லை தனியார்மயம் வேண்டும், அதனால் மக்களுக்கு தரமானவை கிடைக்கும் என்றhர் தனஞ்செயன். பிள்ளைப் பேச்சு. குறும்படம் எடுப்பவர்கள் சினிமாவுக்கு வரும் போது கமர்ஷியலாக யோசிக்க வேண்டும், அப்போதான் வியாபாரமாகும் என்றெல்லாம் பேசினார். குறும்படம் என்பது ஏதோ கூட்டுப்புழு பருவம் போலும், சினிமா எடுப்பதுதான் முழுமையடைந்த வண்ணத்துப்பூச்சி போலும் அவர் கருதிக் கொண்டிருப்பது ஆச்சாpயமளித்தது. இதற்கு கடைசியில் ஆணியடித்தார் லெனின். பாpணாமனின் கவிதையில் தொடங்கி சகல பக்கங்களிலும் உடுக்கடித்தார். நீங்க உங்க வேலையைப் பாருங்க, நாங்க குறும் படத்தையும், ஆவணப் படத்தையும் பார்த்துக்கிறேhம் என்றபோது கரகோஷம். பியூச்சர் ஃபிலிம் ஆசாமிகளின் மீது அவர் கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வு, அவர் எத்தனை துhரம் பாதிக்கப்பட்டிருக்கிறhர் என்பதை உணர்த்தியது.&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="97"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="97"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="98"&gt;ஆர்.ஆர்.சீனிவாசன் ஏற்புரையாற்றினார். மாஞ்சோலை தொழிலாளிகள் போலீஸhல் தாக்கப்பட்டு 17 பேர் மரணமடைந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். தாமிரபரணியிலிருந்து அவர்களின் சடலங்களை எடுத்ததும், அந்தப் படுகொலைக்கு திருநெல்வேலி மௌனம் சாதித்ததும் இன்றும் அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அவாpன் ஒரு நதியின் மரணத்தை பார்த்தவர்களுக்கு ஏற்படும் அதே உணர்ச்சி. இந்த மௌனம்தான் நதியின் மரணம் என்ற ஆவணப் படத்தை எடுக்கத் துhண்டியதாக குறிப்பிட்டார். விழாவில் சினிமா குறித்த கட்டுரை வாசிக்க திட்டமிட்டு அதனை எழுதத் தொடங்கியதாகவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவாpன் துhக்கு தண்டனை காரணமா அதனை முடிக்க முடியாததையும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக இந்த துhக்குத் தண்டனைக்கு எதிராக நண்பர்களுடன் ஆலோசித்து வருவதையும், 18 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சிறை நோக்கி செல்லவிருப்பதையும்,. மாத இறுதியில் லட்சம் பேர் திரளும் போராட்டத்தை ஒருங்கிணைக்க இருப்பதையும் அவர் சொன்ன போது, போராட்டமே அவரது வாழ்க்கையாக இருப்பதை உணர முடிந்தது. இன்று நாம் தெருவில் இறங்கி போராடாவிட்டால் மூன்று அப்பாவிகளின் கொலைக்கு நாம் சாட்சிகளாகயிருப்போம் என்றhர். &lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="98"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_rusvqj="98"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_klggss="110"&gt;முள்ளிவாய்க்கால், தனியார்மயம், அணுஉலை ஆபத்து, சினிமா ரசனை, பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு துhக்குத் தண்டனை... எல்லாவற்றிலும் மௌனமே நமது எதிர்வினையாக இருக்கிறது. கலை அமைதி என்பது போராட்டத்துக்கான விதை என்றhல் நமது மௌனம் சுரணையின்மையின் ஆழ் துயில். விழா முடிந்து இரவில் வீடு திரும்புகையில் ஒரேயொரு கேள்வி மனதில் நிறைந்திருந்தது. இந்த துயிலிலிருந்து நாம் எப்போது விழித்தெழப் போகிறேhம்?&lt;/div&gt;&lt;div closure_uid_klggss="110"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_klggss="110"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;john babu raj&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-150866831812940169?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/150866831812940169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=150866831812940169' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/150866831812940169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/150866831812940169'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2011/09/bydpd-tpuj-tphh-bksdjjpd-ngnuhir.html' title='லெனின் விருது விழா - மௌனத்தின் பேரோசை'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bjBP5i3DK54/TmMkekPy_OI/AAAAAAAAAHk/Ivyy2kmtTAQ/s72-c/l.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-5815076332655703069</id><published>2008-06-18T06:16:00.000-07:00</published><updated>2008-06-18T06:17:48.385-07:00</updated><title type='text'>Road</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_wd9AUwmV_YE/SFkK6-P1EzI/AAAAAAAAAAc/KNj2RjQOKU8/s1600-h/road.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_wd9AUwmV_YE/SFkK6-P1EzI/AAAAAAAAAAc/KNj2RjQOKU8/s320/road.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5213210051916141362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Road&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஸ்ரீனி என்று அறியபடுகிறேன், இந்த உலகத்தில் உள்ளது என்று நம்பபடுகிற உயிரிகளில் நானும் ஒரு உயிரி. இயற்கை என்னில் ஆதிக்கம் செலுத்துவதால் என்னால் அதை தாண்டி என்னால் ஒன்றுமே யூகிக்க இயலவில்லை.இயற்கையின் வளர்ச்சியை அழகை, ஆபத்தை, வீரத்தை, பிரம்மாண்டத்தை, அமைதியை விவரிக்க என்னால் இயலாது. இயற்கை அதன் எல்லா சுயத்தையும் நமக்கு கொடுத்துள்ளது அது அதன் இயற்கை.நான் இயற்கையை தரிசிக்கும் அனைத்து இடங்களிலும் அதன் அருகிலேயே அல்லது அதனுடனே ஒரு சாலை எனக்கு தென்படுகிறது.என்னால் இயற்கையும் சாலையும் பிரித்து பர்ர்க்க முடியவில்லை ஆம் சாலை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களை வரவேற்க ஒரு சாலை காத்து கொண்டு இருக்கும், நம் வாழ்நாள் முழுவதும் நாம் அதை நம்மை அறியாமல் பார்த்து பழகி கொண்டுதான் இருக்கிறோம், ஒரு சாலை எங்கு துவங்கி எங்கு முடிகிறது என்ற வரையறை இல்லாமல் தனக்குள் ஒரு பிரம்மாண்டத்தை வைத்து கொண்டு அமைதியாக  இருக்கிறது சாலை.சாலையின் வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள் அழகு இயற்கையின் மேல் வரைந்த ஒரு அழகிய சித்திரமாக காட்சி அளிக்கிறது.நாம் பயணிக்கும் பொழுது நம் பலதரப்பட்ட மக்களை, விலங்குகளை, மரங்களை, நதிகளை, காடுகளை கண்டு நம்முள் எழும் அந்த மகிழ்சிக்கு அடித்தளம் அந்த சாலை.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை அது ஒற்றையடி பாதையாக இருந்தாலும், அகன்று விரிந்த நகர்புற சாலையாக இருந்தாலும் வெறிச்சோடி கிடக்கும் சாலையாக இருந்தாலும், இருபுறம் மரங்கள் சூழ நிழல் தரும் சாலையாக இருந்தாலும் அவை தனக்கே உரிய வசீகரத்தை கொண்டுள்ளது. அது மலைகளுக்குள் ஊடுருவும், நதிகளின் குறுக்கே பாயும் அதற்கு எத்தனை கிளைகள், பிரிவுகள் இருந்தாலும் எதோ ஒரே ஒருமித்த லட்சியத்தை கொண்டுள்ளது போன்று அவைகள் தனது பணியை செய்து கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலைகளை பற்றி நான் எழுத எழுத அதன் ஆச்சரியங்கள் விரிந்து கொண்டும் நீண்டு கொண்டும் செல்கின்றன சாலைகளுக்குதான் முடிவு இல்லை என் கிறுக்கல்களுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;srini&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-5815076332655703069?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/5815076332655703069/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=5815076332655703069' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/5815076332655703069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/5815076332655703069'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2008/06/road.html' title='Road'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wd9AUwmV_YE/SFkK6-P1EzI/AAAAAAAAAAc/KNj2RjQOKU8/s72-c/road.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-2636048094472362142</id><published>2007-09-24T23:39:00.000-07:00</published><updated>2007-09-25T00:00:43.083-07:00</updated><title type='text'>'நிழல்' திருநாவுக்கரசு உரையாடல்</title><content type='html'>&lt;strong&gt;உங்களுக்கு சினிமா சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் தோன்றியதற்கான பின்புலத்தை விளக்க முடியுமா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1982 முதல் 1992 வரை சென்னை பிலிம் சொஸைட்டி ரொம்ப தீவிரமா செயல்பட்டுகிட்டிருந்தது. உலக சினிமாக்களை தொடர்ந்து திரையிட்டாங்க. இதில் என்ன விசேஷம்னா, படம் 2 மணி நேரம் ஓடும். படம் பற்றிய விவாதம் படம் முடிஞ்ச பிறகு 3 மணி நேரம் நடக்கும். இந்த நடைமுறை இப்போ இல்லாம போயிடுச்சி. 1992-க்குப் பிறகு சென்னை பிலிம் சொஸைட்டி செயல்படலை. 1994-லில் சினிமா பொன்விழாவின் போது அதை கொண்டாட இங்க எந்த அமைப்பும் இல்ல. சரி, நாமே ஏதாவது பண்ணலாம்னு நண்பர்கள் சேர்ந்து, வெளிநாடுகளில் இருக்கிற நண்பர்கள்கிட்ட சிறந்த படங்களோட VHS அனுப்பச் சொன்னோம். அப்போ VHSதான். VCD, DVD எல்லாம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதற்கு பலன் கிடைச்சதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன்ல இருந்த எழுத்தாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் சில படங்கள் அனுப்பி வச்சார். அதே மாதிரி மாஸ்கோவிலிருந்த நண்பரும், வேறுபல சினிமா ஆர்வலர்களும் படங்களை அனுப்பி உதவினாங்க. அப்போதே எங்ககிட்ட எழுபது படங்கள்வரை இருந்தது. அந்தப் படங்களை ஊர் ஊரா கிராமம் கிராமமா எடுத்துப் போய் திரையிட்டோம். ஒவ்வொரு ஊர்லயும் அங்கேயுள்ள திரைப்பட ஆர்வலர்களை ஒன்று திரட்டி 'கிராமிய திரைப்பட சங்கம்' அமைச்சோம். ஏறக்குறைய ஏழு வருடம் இது தொடர்ந்தது. * இந்த காலகட்டத்தில்தான் நிழல் பத்திரிகை ஆரம்பிச்சிங்க, இல்லையா? 2001 ஜுன் மாசம், முதல் நிழல் இதழ் வெளிவந்தது. முதல் இதழ்லயே குறும்படம் பற்றி விரிவான க்ட்டுரை வெளியிட்டோம். திரைக்கலைஞர்கள், திரைப்பட விழாக்கள், திரைப்படம் சார்ந்த தொழில் நுட்பங்கள், சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகள், விமர்சனம், உலக சினிமானு பல்வேறு விஷயங்களை தொடர்ந்து நிழலில் தந்துகிட்டிருக்கோம். தமிழ் குறும்படம் - ஆவணப்படம் குறித்து அதிகமாக கவனப்படுத்துவது நிழல் இதழ் மட்டும்தான்னு சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்கு ஏதாவது காரணம் உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்க குறும்படம் - ஆவணப்படம் எடுத்த ஆள்கள் யாரும் அதுபற்றி வெளியே பேசவே இல்லை. சர்வதேச விழாக்களுக்கு இந்தப் படங்களை எப்படி அனுப்புறது, இந்தியாவில் இந்தப் படங்களை திரையிட வாய்ப்புகள் உண்டா, பரிசுகள் வழங்கப்படுமா உள்பட எந்த விஷயத்தையும் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. நிழலில் தொடர்ந்து குறும்படம் - ஆவணப்படம் பற்றி எழுதும்போது, அதுபற்றி அறிய பலரும் ஆவலா இருந்தாங்க. குறும்பட - ஆவணப்படங்களுக்காகவே சர்வதேச அளவில் விழாக்கள் நடத்தப்படுது. அதில் தேர்வாகிற படங்களுக்கு விருது, பரிசுத் தொகை எல்லாம் உண்டு. இந்தியாவிலும் கூட இவற்றை திரையிடுதற்கான விழாக்கள், அமைப்புகள், பரிசுகள் எல்லாம் இருக்கு. இதையெல்லாம் இங்கேயிருந்த மூத்த படைப்பாளிகள் பகிர்ந்துக்காம மறைச்சுட்டாங்க. இந்த வாய்ப்புகள் எல்லா தமிழ் படைப்பாளிகளுக்கும் கிடைக்கணும்ங்கிற நோக்கில் நிழல் மூலமா குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தருவித்து, பல்வேறு விழாக்களுக்கு அனுப்பி வச்சோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதற்கான பலன் நீங்கள் எதிர்பார்த்தபடி இருந்ததா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இங்கேயுள்ள படைப்பாளிகளுக்கு ஆறுலட்சம் ரூபாய்வரை வாங்கிக் கொடுத்திருக்கோம். பாரிஸ்ல 26 வருஷமா பாரிஸ் நண்பர்கள் வட்டம்ங்கிற அமைப்பு இயங்கிட்டு இருக்கு. அந்த அமைப்புக்கு தமிழ் படைப்பாளிகளோட ஆவணப்பட - குறும்படங்களை அனுப்பி வச்சோம். அவங்க கட்டணம் வசூலித்து அந்தப் படங்களை பாரீஸில் திரையிட்டு எண்பதாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதை சென்னையிலுள்ள ரஷ்ய கல்சுரல் சென்டரில் நடந்த விழாவில் எட்டு படைப்பாளிகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் பிரிச்சு கொடுத்தோம். நியூஜெர்ஸி தமிழ் சங்கம் 2002-ல் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வசூலித்து கொடுத்தது. அதேமாதிரி கனடா சுயாதின திரைப்படச் சங்கம், லண்டன் விம்பம் அமைப்பு, சுவிட்சர்லாந்த் அஜீவன்னு தமிழ் குறும்பட - ஆவணப்படங்களை நாங்க கொண்டு சேர்த்த வெளிநாடுகள் நிறைய. ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ் சங்கம் ஒவ்வொரு வருஷமும் முப்பதாயிரம் ரூபாய் தமிழ் குறும்படங்களுக்கு கொடுத்திட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டை பொறுத்தவரை டான் போஸ்கோ கல்வி நிறுவனம் குறும்படங்களுக்கு சான்றிதழ் கொடுத்திட்டிருந்தது. அதே மாதிரி திருப்பூர் தமிழ் சங்கம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எல்லாம் சான்றிதழ் மட்டுமே கொடுத்திட்டிருந்தாங்க. நாங்க குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் பெற்றுத்தரத் தொடங்கிய பிறகு, அவங்களும் தவிர்க்க முடியாம சிறந்த குறும்பட - ஆவணப்படங்களுக்கு பணம் தர ஆரம்பிச்சாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவணப்பட - குறும்படங்களுக்கு இந்திய அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறதா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருஷம் தோறும் நடக்கிற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃ்ப் இண்டியா (IFFOI) வில் ஆவணப்பட - குறும்படங்களுக்கு இரண்டு லட்சம் பரிசு கொடுக்கிறாங்க. இந்தியன் நியூஸ் ரீலும், MIFF-ம் இணைஞ்சு இரண்டு வருஷத்துக்கு ஒருதரம் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறாங்க. * நீங்களும் உங்க நண்பர்களும் ஆவணப்பட - குறும்படங்களுக்கென்றே சங்கம் தொடங்க என்ன காரணம்? ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை, அதன் செயல்பாடுகளை இன்னும் தீவிரமாக்க 2005-ல் தமிழ்நாடு ஆவணப்பட - குறும்பட படைப்பாளிகள் சங்கத்தை தொடங்கினோம். தமிழ் ஆவணப்பட - குறும்படங்களை முன்னெடுத்து செல்வதுடன், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதும் இந்த சங்கத்தின் முக்கியமான செயல்பாடா இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;சமீபத்தில் கூட திருச்சியில் பயிற்சிப் பட்டறை நடத்தியிருக்கிங்க...&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா. நிறைய பேருக்கு குறும்பட - ஆவணப்படங்களில் ஆர்வம் இருந்தாலும் முறையான பயிற்சி பலருக்கு இல்லை. ஆவணப்படம்ங்கிறது ரியாலிட்டியை அப்ஸர்வ் பண்றது. இதுல சிலநேரம் கமெண்ட்ரியும் சேர்க்கப்படலாம். குறும்படம்ங்கிறது கதையை அடிப்படையாகக் கொண்டது. குறும்படத்தை போல ஆவணப்படமும் ஒரு கலைப்படைப்புதான். யதார்த்தத்தை அப்படியே கேமராவில் பதிவு செய்தாலும், எதை பதிவு செய்வதுங்கிற நம்முடைய தேர்வும், எடிட்டிங்கும், அதில் சேர்க்கப்படுற கமெண்ட்ரியும் சேர்ந்து ஆவணப்படமும் தன்னளவில் ஒரு கலைப்படைப்பாகவே விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயிற்சிப் பட்டறையில் என்னென்ன கற்றுத் தர்றீங்க? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டிங், கேமரா, ஒளிப்பதிவு மாதிரியான தொழில்நுட்ப விஷயங்களை செயல்முறை விளக்கமா சொல்லித் தர்றோம். முக்கியமான ஆவணப்படங்கள், குறும்படங்கள், முழுநீள திரைப்படங்களை திரையிட்டு அதுபற்றி விவாதம் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் சிறந்த கலைஞர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடுவாங்க. மாணவர்களை குழுக்களாகப் பிரிச்சு குறும்படம் எடுப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி தர்றோம். முக்கியமா இந்தப் பட்டறைகளை சங்கம் ஒரு சர்வீஸாதான் செய்துகிட்டிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழகத்தில் குறும்பட தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இன்றைய நிலை குறித்து சிறிது விளக்க முடியுமா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் குறும்படங்கள் நிறைய இடம் பெற்றிருக்கு. உதாரணமாக, 1935-ல் வெளியான 'போலி பாஞ்சாலி' ங்கிற படம். இந்தப் படத்துல புறாவேட்டை, அடங்காபிடாரினு வேறு வேறு தலைப்புகள்ல சின்னச் சின்ன கதைகளை குறும்படமா எடுத்து சேர்த்திருந்தாங்க. ஒரு வகையில நம்ம பஞ்சதந்திர கதைகள் மாதிரி. லாரல் ஹார்டி, சாப்ளின் பாதிப்பில் லாப்ஸ்டிக் காமெடி படங்களை முழுநீளப் படங்களை திரையிடும்போது பின்னிணைப்பா திரையிடுற வழக்கம் தமிழ்நாட்ல இருந்தது. மெயின் பிக்சருக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஜெமினி எடுத்த 'மதன காமராஜன்' படத்தில் 'புத்திமான் பலவானானான்'ங்கிற என்.எஸ்.கே.யின் காமெடி சித்திரம் பின்னிணைப்பா வரும். இதெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து நாம் உருவாக்கியவை. தனியாக குறும்படம்னு நாம் கவனம் செலுத்தத் தொடங்கியது சமீபத்துலதான். 1980-களில் சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் சில முயற்சிகள் செய்தாங்க. தமிழ் குறும்பட இயக்கத்துக்கான முதல் ஆக்கப்பூர்வமான பங்களிப்புனு எடிட்டர் லெனினோட 'நாக் - அவுட்' குறும்படத்தைச் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான 'நாக் - அவுட்' தமிழ் குறும்பட வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனை. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது எண்பது தொண்ணூறுகளில் குறும்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது எதனால்? 2000-க்கு முன்னாடி நீங்க குறும்படங்களை பிலிமில் மட்டுமே எடுக்க முடியும். 3 நிமிஷ படமெடுக்க நீங்க 20,000 ரூபாய் செலவு பண்ணணும். டிஜிட்டல் தொழில்நுட்பம் செலவை ரொம்ப குறைச்சிடுச்சி. படம் எடுப்பதற்கான நடைமுறை சிக்கல்களும் டிஜிட்டலில் குறைவு. கல்வியில் சினிமா கூடாதுனு சிலர் சொல்லிகிட்டிருந்தாலும் விஸ்காம், மாஸ்காம், எலக்ட்ரானிக் மீடியானு தமிழ்நாட்ல 60-க்கு மேற்பட்ட கல்லூரிகளில் சினிமா நுழைச்சிருக்கு. இந்த மாணவர்கள் ப்ராஜக்ட் வொர்க்கிற்காக கண்டிப்பா ஒரு குறும்படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் தமிழ் குறும்பட இயக்கத்தை துரிதப்படுத்துன காரணிகள்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதிகமான குறும்படங்கள் வெளிவரும்போது அதன் தரமும் பெரிய அளவில் கேள்விக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறதல்லவா?தவிர, எடுக்கிற படங்களுக்கெல்லாம் பரிசு வாங்கிக் கொடுக்கிறார்னு உங்கமேல ஒரு விமர்சனமும் இருக்கு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் தமிழில் தயாராகிற பெரும்பான்மை குறும்படங்கள் காட்சியிலும், தரத்திலும் பலவீனமானவை. தரத்தைப் பொறுத்தவரை நீங்க சர்வதேச அளவுக்கு போக வேண்டாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் தயாராகிற படத்தோடு ஒப்பிடும்போது நாம பின்தங்கிதான் இருக்கோம். ஆனா, இந்த நிலைமை வேகமா மாறிட்டு வர்றதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகணும். அப்புறம் பரிசு விஷயம். இதுநாள் வரை யாரும் குறும்படங்களை வெளியிட ஒருகளம் இருப்பதையோ, அதுக்கு பரிசுகள் வழங்கப்படுறதையோ சொல்லாம மறைச்சுட்டாங்க. தவிர, குறும்பட இயக்கம் யாராலையும் கவனிக்கப்படாமலே இருந்தது. இப்படியொரு சூழலில் படைப்பாளிகளை பெரிய அளவில் ஊக்குவிப்பதும், பங்கு பெற வைப்பதும் அவசியமான செயல்பாடுனு நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவணப்படங்களுக்கு வருவோம். தமிழின் முதல் ஆவணப்படம்னு எதைச் சொல்லலாம்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவகையில், ஆவணப்படத்துலயிருந்துதான் சினிமாவே வந்ததுனு சொல்லலாம். முதல்ல எதை படமாக்கினாங்க? ஸ்டேஷன்ல ரயில் வந்து நிற்கிறது, விவசாயம் செய்யறது இந்த மாதிரி. யதார்த்தமான விஷயங்களை படம் பிடிப்பது. அதுக்குப் பிறகு கதை சார்ந்த திரைப்படங்கள் உருவாகுது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைப் பொறுத்தவரை ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படம் முக்கியமானது. 1937 முதல் 1942 வரை செட்டியார் எடுத்த இந்தப்படமே இந்திய அளவிலும் முதல் முழுமையான ஆவணப்படம்னு சொல்லலாம். இந்தப் படத்துக்காக வெளிநாடுகள் போய் பல தலைவர்களைப் பார்த்து அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் படத்தோட ஆங்கில பிரதிதான் நம்மகிட்ட இருக்கு. தமிழ் மூலம் இதுவரை கிடைக்கலை. பிரன்சில் படித்த ஏ.வி. பதி 1937-ல் 'இந்தியன் பேந்தர்' ங்கிற ஆவணப்படம் எடுத்தார். ஜெர்மனை சேர்ந்த பால் சீசிஸ் என்பவர்தான் இந்தியாவில் ஆவணப்படம் உருவாக ஆரம்பகாலத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இவர் ஏ.வி. பதியோட நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தஞ்சாவூரில் நிறைய வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. அவங்க மூலமா புகைப்பட கலை தஞ்சாவூர்வாசிகளுக்கு பரிட்சயமாகியிருக்கு. அதில் முக்கியமானவர் ஆபிரஹாம் பண்டிதர். 1850-ல யிருந்து 1917 வரை இவர் பல்வேறு ஆவணப்படங்களை எடுத்திருக்கார். இவர் தன்னோட மகன் ஜோதிபாண்டியனை அப்போதே ஜெர்மனிக்கு கேமரா பற்றி படிக்க அனுப்பி வச்சிருக்கார். இவர்கிட்ட புகைப்பட கலையை கற்றுகிட்டவர் மருதப்ப மூப்பனார். இவர் விமானம் தரையிறங்குகிறதையெல்லாம் படமாக்கியிருக்கார். 1905-ல் டெல்லியில் 5-ம் ஜார்ஜ் மன்னனுக்கு விழா நடத்தியபோது அதை இவர் படமெடுத்திருக்கார். 1910-களில் சென்னை வேப்பேரியைச் சேர்ந்த ஜோசப்ங்கிறவர் கீரிப்பிள்ளை சண்டை மாதிரியான விஷயங்களை படமெடுத்து பணத்துக்கு வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றிருக்கிறார். இவையெல்லாம் வாய்மொழி வரலாறாகதான் இருக்கு. ஆவணப்படங்கள் எதுவும் இப்போது நம்மகிட்ட இல்லை. ஏ.கே. செட்டியாரின் காந்தி பற்றிய படம்தான் நம்மிடம் இருக்கும் பழமையான முழுமையான ஆவணப்படம். * ஆவணப்படுத்துவது என்பது தமிழர்களிடம் அரிதாக காணப்படும் விஷயம். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆவணப்பட விஷயங்களில் நாம் இழந்தவை பற்றி கூற முடியுமா? தமிழில் வண்ண திரைப்படம் 1956-ல் தான் அறிமுகமாகுது. அதுக்கு முன்பே வண்ணத்தில் ஆவணப்படம் எடுத்திருக்காங்க. நான் நண்பர் ஒருவரோட வீட்டுக்கு போனபோது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி நிறைய ஆவணங்கள் சேர்த்து வைத்திருந்தார். அதில் பர்மா விஜயம்ங்கிற பெயர்ல ஒரு படச்சுருள் இருந்தது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பர்மா போனதை யாரோ படம் எடுத்திருக்காங்க. 1952-ல் எடுக்கப்பட்ட அந்தப் படம் வண்ணத்தில் இருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ஆடியோ நாசமாகியிருந்தது. ஒலி கிடையாது. அதேமாதிரி பெரியாரோட ஒருநாள் வாழ்க்கையை 'செம்மீன்' இயக்குனர் ராமு காரியத் ஆவணப்படமா எடுத்திருக்கார். ராமு காரியத் கேரளாவின் வைக்கத்தை சேர்ந்தவர். பெரியார் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியதால் பெரியார் மேல அவருக்கு ஓர் ஈடுபாடு. அந்த ஆவணப்படத்தை தேடி தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பல இடங்களுக்கு அலைஞ்சும் பலன் பூஜ்ஜியம் தான். படச்சுருள் எங்கே போனதுன்னே தெரியலை. மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தன்னையே ஆவணப்படமா எடுத்திருக்கார். அவர் ஸ்டுடியோவுக்குள் நுழையுறது, வேலையாட்களுக்கு வேலையை பிரிச்சு கொடுப்பது, ஸ்டுடியோ லைட்ஸ் ஆன் செய்வதுனு அவரோட ஸ்டுடியோ வேலைகளை படமாக்கியிருக்கார். கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடை ஈழத்தைச் சேர்ந்த சுவாமி சேவியர் தனிநாயகம் அடிகள் படமெடுத்தார். இவையெல்லாம் இன்றைக்கு நம்ம கையில் இல்லை. நாம ஆவணப்படுத்தாமல் சரித்திரத்தில் நழுவவிட்டவை இவை. முழுநீள சினிமாவில் ஆவணப்படங்களை சேர்த்து திரையிடுற வழக்கம் முன்பு இருந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கஞ்சன்' படத்தில் காந்தி பழனி கோயிலுக்கு வந்ததை படமெடுத்து படத்தோடு இணைச்சு திரையிட்டாங்க. விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. மாநாடை படமெடுத்து, அதனை தான் பார்ப்பதுபோல் 'தங்கரத்னம்' படத்தில் எஸ்.எஸ். ஆர். பயன்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவையெல்லாம் துண்டு துண்டாக ஆவணப்படங்களுக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் எடுத்தவை. செய்திப் படங்கள் என்ற அளவில் மட்டுமே இருக்கக் கூடிய இவற்றை ஆவணப்படுத்த வேண்டிய, பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நம்மிடம் இருப்பது எழுதப்பட்ட வரலாறு. இனி எழுதப்பட்ட வரலாற்றை விட விஷுவல் ஹிஸ்டரிதான் முக்கியத்துவம் பெறப் போகுது. எழுதப்பட்ட வரலாறில் அதை எழுதுகிறவர் தன்னிஷ்டப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் எழுத முடியும். எதிர்கால சந்ததியால் அதை கண்டு பிடிக்க முடியாது அல்லது கண்டு பிடிக்கிறது சிரமம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அதை படமெடுப்பவர் தன்னிஷ்டப்படி எதையும் மிகைப்படுத்தவோ, குறைப்படுத்தவோ வாய்ப்புகள் ரொம்பக் குறைவு. உதாரணமாக விருகம்பாக்கம் மாநாடு நடந்தபோது அந்த இடத்தில் நிறைய கட்டடங்கள் இருந்ததாக ஒருவர் எழுதினால் அது உண்மையா இல்லையாங்கிறதை தெரிஞ்சுக்கிறது கஷ்டம். ஆனால், விஷுவல் ஹிஸ்டரியில் அன்றைக்கு இருந்த விருகம்பாக்கத்தை நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கலாம். ரொம்ப முக்கியமா இதுல ஜனநாயகம் இருக்கு. யார் வேண்டுமானாலும் ஆவணப்படம் எடுக்கலாம். ஒரு கிராமத்து இளைஞன்கூட தன்னைப் பற்றி தன்னோட கிராமம் பற்றி ஒரு படம் எடுக்கலாம். மொத்தத்தில் விஷுவல் ஹிஸ்டரிங்கிற ஆவணப்படங்களை பாதுகாப்பதுங்கிறது நம்மோட சரித்திரத்தை பாதுகாப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த எண்ணம்தான் உங்களை தமிழ் ஆவணப்பட - குறும்பட வரலாற்றை சொல்லும் 'சொல்லப்படாத சினிமா' புத்தகத்தை எழுதத் தூண்டியதா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். இது அரசாங்கமோ, பல்கலைக்கழகமோ செய்ய வேண்டிய வேலை. ஆனா, செய்யலை. என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் தமிழக ஆவணப்பட - குறும்பட தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றி நான் விரிவாக எழுதிய புத்தகம்தான் சொல்லப்படாத சினிமா. இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் இப்படியொரு புத்தகம் எழுதப்படலைனு நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகம் எழுத இன்னொரு முக்கியமான காரணம், நாம ஆவணப்படுத்தாமல் விடுவதால், நம்முடைய சாதனைகள் மறைக்கப்படுது. வடக்கே உள்ளவங்களுக்கு அந்தப் புகழ் போய்ச் சேருது. உதாரணமா, ஏ.கே. செட்டியார் தன்னோட காந்தி ஆவணப்படத்தை 1942 லயே முடிச்சுட்டார். ஆனால், வரலாற்றை எழுதுற வடநாட்டுக்காரர்கள் அவர் 1947-ல் காந்தியை எடுத்ததா எழுதுறாங்க. இதனால் இந்தியாவில் முதல் ஆவணப்படத்தை எடுத்தவர்ங்கிற பெருமை அவருக்கு கிடைக்காம போகுது. வேறு ஆள்கள் எடுத்த ஆவணப்படங்களோட ஃபுட்டேஜை வச்சு புதுசா ஒரு ஆவணப்படம் எடுக்கிற போக்கு இங்க இருக்கு. பிரெஞ்சு இயக்குனர் கிரிஸ் மார்கர் இதில் பிரபலமானவர். இந்தப் போக்கை கண்டு பிடித்தவர்னு கிரிஸ் மார்கரை சொல்றாங்க. உண்மையில் வேறு ஆள்களோட ஆவணப்பட ஃபுட்டேஜை தன்னோட ஆவணப்படத்தில் முதலில் பயன்படுத்தியவர் நம்ம ஏ.கே. செட்டியார்தான். காந்தி ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியதை போலக் என்பவர் படமா எடுத்திருக்கார். இந்த ஆவணப்படத்தை தன்னோட காந்தி படத்துக்காக வாங்கி அதில் செட்டியார் இணைச்சிருக்கார். போலக் மாதிரி வேறு பலரிடமும் செட்டியார் படங்களை வாங்கி பயன்படுத்தியிருக்கார். இந்தியாவில் முதன்முதலில் பிலிம் சொஸைட்டி தொடங்கியது சத்யஜித்ரேனு வரலாறு எழுதுறவங்க சொல்றாங்க. ஆனா, அவருக்கு முன்பே 1937-ல் பிலிம் சொஸைட்டியை தமிழ்நாட்டில் ஏ.வி. பதி ஆரம்பிச்சிருக்கார். இந்த மறைக்கப்பட்ட விஷயங்களை ஆவணப்படுத்துவதும் நான் சொல்லப்படாத சினிமா எழுதுறதுக்கு முக்கிய காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவணப்படங்களின் நிலை இப்போது எப்படியிருக்கு? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல சிறந்த ஆவணப் படங்களை தமிழ் படைப்பாளிகள் எடுத்திருக்காங்க. முக்கியமாக சொர்ணவேல். இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்குங்கிற அண்ணாமலையின் புத்தகத்தை படித்துவிட்டு இவர் எடுத்த INA ஆவணப்படம் முக்கியமானது. சுபாஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஆவணம் இந்த டாக்குமெண்ட்ரி. அருண்மொழியின் அரவாணிகள் பற்றிய 'செகண்ட் பெர்த்', 18 வயசு கல்லூரி மாணவி சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி பெண் சிசுக்கொலை பற்றி எடுத்த 'தளிர் ஒன்று சருகானது'. மாதவராஜின் சாலைப்பணியாளர்கள் குறித்த 'இரவுகள் உடையும்', கொக்கோ கோலா கம்பெனியால் காணாமல் போகும் நீர்வளம் பற்றிய 'மூழ்கும் நதி'னு சொல்லிகிட்டே போகலாம். இன்னொருபுறம் போலியான ஆவணப்படங்களும் எடுக்கப்படுது. இதுக்கு முக்கிய காரணம் NGO க்கள். சுனாமியின் போது ஆயிரம் கோடி அளவுக்கு பணம் இந்திய NGO க்கள் கைக்கு வந்ததாக கூறப்படுது. முன்பெல்லாம், உதவி செய்றமாதிரி புகைப்படம் எடுத்து பணம் தர்ற வெளிநாட்டு நபர்களுக்கு, அமைப்புகளுக்கு அனுப்பினால் போதும். இப்போ அவங்க, செய்யுற உதவிகளை டாக்குமெண்ட்ரியா எடுத்து அனுப்புங்கனு சொல்றாங்க. இதுக்காக போலியா ஆவணப்படங்கள் எடுக்கப்படுது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவணப்படங்களுக்கு கால அளவு இருக்கா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறும்படங்களுக்கு இருக்கு. ஒன்றிலிருந்து முப்பது நிமிஷங்களுக்குள்தான் குறும்படங்கள் இருக்கணும். குறும்படங்களுக்கென்றே இருக்கும் ஜெர்மனியின் ஓபர்ஹாஸன் திரைப்பட விழாவிலும் ஜப்பான் யம மோட்டா திரைப்பட விழாவிலும் இந்த கால அளவுதான் பின்பற்றப்படுது. முப்பது நிமிஷங்களுக்கு மேலிருக்கும் குறும்படங்களை இங்க அனுமதிக்கிறதில்லை. அமெரிக்கர்கள் மட்டும், முப்பது நிமிஷத்துக்கு மேலிருக்கும் குறும்படங்களுக்கு ஷார்ட் பியூச்சர்னு ஒரு பெயர் கொடுத்து, அதையும் குறும்பட வகையில் சேர்த்துக்கிறாங்க. ஆவணப்படங்களுக்கு கால அளவு கிடையாது. சிங்கத்துக்கும் காட்டு எருதுக்கும் நடக்கும் சண்டையொன்றை பார்த்திருக்கேன். இந்த ஆவணப்படம் 18 மணி நேரம் ஓடக்கூடியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியாவில் ஆவணப்படங்களுக்கு சென்ஸார் கெடுபிடிகள் உண்டா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் தயாரான ஆவணப்படமாக இருந்தாலும் வெளிநாடுகள்ல திரையிடுறதா இருந்தால் சென்ஸார் கிடையாது. இந்தியன் பிலிம் பெஸ்டிவெல்லில் திரையிடுறதுனா சென்சார் செய்யப்படணும். இதை எதிர்த்து கிரிஷ் கர்னட், ஆனந்த பட்வர்தன் மாதிரியான படைப்பாளிகள் போராட்டம் நடத்தியிருக்காங்க. எமர்ஜென்ஸியின் போது நடந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பீகார் மூவ்மெண்டை ஆனந்த பட்வர்தன் 'வேவ்ஸ் ஆஃ்ப் ரெவலூஷன்' ங்கிற பெயர்ல ஆவணப்படமா எடுத்தார். அதை இந்தியாவில் திரையிட முடியாத நிலைமை. பிறகு கனடாவில் பிலிமை டெவலப் செய்து 1977-ல் கனடாவில் வெளியிட்டார். இவரது பாபர் மசூதி இடிப்பை பின்புலமாகக் கொண்ட 'ராம்கே நாம்' ஆவணப்படமும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும் பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தவரை அதை டி.டி. யில் ஒளிபரப்ப அவரால் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆவணப்பட - குறும்பட இயக்கத்தை பொறுத்தவரை உங்களது லட்சியம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஆவணப்பட - குறும்படங்களுக்கு தமிழக அரசு பரிசும் விருதும் வழங்க வேண்டும. ஆவணப்படங்களுக்கு தணிக்கை கூடாது. அது ஜனநாயகப் பண்பை சீர்குலைக்கும். இப்போதைகக்கு இந்த கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்குதான் முயற்சி எடுத்து வர்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேர்காணல் - ஜான் பாபுராஜ்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-2636048094472362142?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/2636048094472362142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=2636048094472362142' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/2636048094472362142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/2636048094472362142'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2007/09/blog-post.html' title='&apos;நிழல்&apos; திருநாவுக்கரசு உரையாடல்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-117022180522045497</id><published>2007-01-30T21:35:00.000-08:00</published><updated>2007-01-31T01:12:08.564-08:00</updated><title type='text'>குரு</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_wd9AUwmV_YE/RcBdTPrO-JI/AAAAAAAAAAM/lAPQy7WqPD4/s1600-h/guru.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5026119769352239250" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_wd9AUwmV_YE/RcBdTPrO-JI/AAAAAAAAAAM/lAPQy7WqPD4/s320/guru.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்கிறார். அங்கு தனக்கு தடையாக இருக்கும் சட்டத்தையும், மனிதர்களையும் பணத்தால், அறிவால், பத்திரிகை பலத்தால் சாதகமாக வளைத்தும் உடைத்தும் தனது தொழிலதிபர் கனவை நனவாக்குகிறார். இதன் நடுவே குருபாயின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பத்திரிகை ஆசிரியர் நானாஜி, குருபாய் தவறான வழியில் செல்கிறார் என தெரிந்ததும் அவருக்கு எதிராக தடயங்களை உருவாக்கி குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தை முடக்குகிறார். அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் குருபாய், இறுதியில் தனது ஷேர் ஹோல்டர்களிடம், இந்தியாவிலேயே பெரிய தொழில் நிறுவனமாக நாம் இருந்தால் போதுமா? உலக அளவில் நம்பர் ஒன்றாக வேண்டாமா என கிளர்ச்சியூட்டும் கேள்வியை எழுப்புவதுடன் படம் முடிவடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தின் ஹீரோ வேலு நாயக்கரும் குருபாயை ஒத்தவர்தான். இருவருமே கிராமத்திலிருந்து மும்பை வந்தவர்கள். சட்டத்தை மீறியவர்கள். அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள். ஒரே அடிப்படை வித்தியாசம், வேலு நாயக்கரின் வாழ்க்கை குருபாயை போல அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. இன்னொரு வகையில் சொன்னால், வேலு நாயக்கரின் சட்டத்தை மீறிய செயல்கள் அனைத்தும் அவர் விரும்பாமலே சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்மீது திணித்தவை. மாறாக, குருபாய் செய்த சட்டமீறல்கள் அவரது லட்சிய கனவுக்காக அவரே நூறுசதவீத உடன்பாட்டுடன் மேற்கொண்டவை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;'நாயகன்' ஹீரோ தனது சட்டவிரோத நடவடிக்கைகளின் பயனாக தனது நண்பர்களை இழக்கிறார். மனைவி, மகனை பலி கொடுக்கிறார். மகள் பிரிந்து செல்கிறாள். நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் குற்றவுணர்வில் தடுமாறுகிறார். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே தவறுகளை-கொலை நீங்கலாக - செய்யும் குருபாய் எதையும் இழக்கவில்லை. முக்கியமாக, தனது தவறுகளை அவரால் நியாயப்படுத்த முடிகிறது; எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல்!&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமீறல்களை செய்யும் வேலுநாயக்கருக்கு மரணமும் குருபாய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பும் கிடைக்க காரணமென்ன? அரசியல் சட்டமும், சமூக நீதியும் இருவர் காலங்களிலும் வேறு வேறா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை! நாயக்கர் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் தாண்டி அரசும் சமூகமும் அவரை குற்றவாளியாகவே மதிப்பிடுகிறது. குருபாய் செய்யும் எல்லா தவறுகளையும் மீறி அவரை அரசும் சமூகமும் தொழிலதிபராக பார்க்கிறது. சரியாக சொல்வதென்றால், சாதாரண ஜனங்கள் சட்டத்தை மீறினால் மட்டுமே குற்றம். அதையே தொழிலதிபர்கள் செய்தால் அது வியாபார தந்திரம், தேசத்தை முன்னேற்றுவதற்காக செய்யப்படும் ஆக்கப்பூர்வமான செயல்! இந்திய சமூகத்தில் இந்த மோசமான பாரபட்சம் அனைத்து தளத்திலும் நீர்க்கமற கலந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படைப்பாளியாக இந்த முரணை 'குரு' வில் மணிரத்னம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறாரா என்றால் இல்லை. இந்த முரணை நியாயப்படுத்தும் விதமாகவே உரையாடல், காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள் அனைத்தையும் அமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் உச்சமாக குருபாயை இந்த தேசத்தின் உதாரண புருஷனாக முன்னிறுத்துகிறார். படத்தில் குருபாயின் சட்டமீறல்களை நீர்த்துப்போக செய்யும் விதமாக, அவரது குடும்ப விவகாரம் முன்னிறுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுங்கத்துறையை ஏமாற்றி, உதிரிப் பாகங்கள் என்று சொல்லி ஆறுக்கு பதில் அதிக எண்ணிக்கையில் இயந்திரங்களை இறக்குமதி செய்கிறார் குருபாய். சாதாரண பார்வையாளர்களுக்கு இது உற்பத்தியை அதிகப்படுத்த செய்த செயல்தானே என்று தோன்றும். ஆனால், தவறு! இது பொருளாதார இன் பேலன்ஸை உருவாக்கக் கூடியது. கட்டுமர மீனவர்களுக்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் கடலில் தங்கி மீன் பிடிக்க அரசு அனுமதித்துள்ளது. ஆனால், இயந்திர படகு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே அனுமதி. இயந்திர படகு கட்டுமர மீனவர்களின் வாழ்வை விழுங்கிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனிநபர் மட்டும் குறிப்பிட்ட ஒரு பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்ய அனுமதிப்பது அதே தொழில் செய்யும் போட்டியாளர்களை, பொருளாதார பலம் குறைந்த சிறு முதலாளிகளை பாதிக்கும் செயல். உடலின் கை, கால்கள் சூம்பி கிடக்க தலைமட்டும் பொருத்துக் கொண்டே போனால் எப்படியிருக்கும்? குருபாய் செய்த மோசடி இத்தகையது.&lt;br /&gt;சுங்க மோசடியை தொடர்ந்து குருபாயின் தொழிற்சாலைகள் பூட்டி சீல் வைக்கப்படுகின்றன. இந்த மோசடி வெளிவர காரணமாயிருந்த குருபாயின் நண்பர் குற்றவுணர்வால் கையை அறுத்து தற்கொலைக்கு முயல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார் குருபாய். தனது தொழிற்சாலை மூடுவதற்கு காரணமான நண்பரை செல்லமாக கடிந்து விட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றதற்காக உணர்ச்சி வசப்படுகிறார். அப்பா இறந்தபோதே கண்ணீர் விடாத என்னை அழ வச்சிட்டியே என்கிறார். நானும் உன்கூட சாகட்டுமா என்று கண்கலங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம், குருபாயின் மோசடி பார்வையாளனின் மனதிலிருந்து துடைத்தெறியப்பட்டு மிக நுட்பமாக அவரது நண்பன் மீதுள்ள பாசம் இயக்குனரால் பதிய வைக்கப்படுகிறது.&lt;br /&gt;இப்படி குருபாயின் அனைத்து தவறுகளையும் அவரது குடும்பப் பாசம், நானாஜியின் ஊனமான பேத்தியிடம் காண்பிக்கும் அன்பு இவற்றால் பூசி மெழுகிறார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாபாத்திர படைப்பிலும் இது வெளிப்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்டுகிறார் குருபாய். இதற்கு தானுமொரு காரணமோ என்ற குற்றவுணர்வால் தடுமாறுகிறார், உண்மையை மட்டுமே தனது பத்திரிகையில் அனுமதிக்கும் நானாஜி. மாறாக, சட்டத்தை மீறும் குருபாய் எந்த குற்றவுணர்வாலும் பீடிக்கப்படுவதில்லை. கமிஷன் முன் தலைநிமிர்ந்து தனது தவறுகளை நியாயப்படுத்துகிறார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;உண்மையின் பக்கம் இருக்கும் கதாபாத்திரம் குற்றவுணர்வு கொள்வதும், தவறுகள் செய்யும் கதாபாத்திரம் தலைநிமிர்ந்து நிற்பதுமான இந்த பாத்திர படைப்பு சிந்திக்க வேண்டிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;குருபாய் தனது எதிரிகளை ஒழிக்க ஊடகங்களை பயன்படுத்துகிறார். வேலுநாயக்கர் போன்று கத்தி கபடாக்களுடன் எதிரியை உடல்ரீதியாக இவர் காயப்படுத்துவதில்லை. நாயக்கரை ரவுடியாக பார்ப்பதற்கும், குருபாய் போன்ற தொழிலதிபர்களை மதிப்பதற்கும் இந்த வேறுபாடு ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உடல் ரீதியிலான வன்முறையை விட, ஊடக வன்முறை பயங்கரமானது. எப்படியெனில், உடல்ரீதியிலான வன்முறையில் வன்முறைக்கு உட்படுத்தப்படும் நபரும் அவரைச் சார்ந்தவர்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகை போன்ற ஊடகங்கள் வழியாக குருபாய் போன்றவர்கள் ஒரு பொய்யை பரப்புவது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி அதனை பார்க்கும், படிக்கும் லட்சக்கணக்கான ஜனங்களையும் முட்டாள்களாக்குகிறது. சிலரின் ஆதாயத்திற்காக ஷேர்களின் விலையை அதிகரிக்கிறது, குறைக்கிறது. மொத்தத்தில் போலியான ஒரு நிஜத்தை, உலகத்தை உருவாக்கி அதனை மற்றவர்கள் நம்பும்படி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் எந்த இடத்திலும் இந்த ஊடக வன்முறை விமர்சிக்கப்படுவதில்லை. பதிலாக, இந்த வன்முறையை எதிர்க்கும் நானாஜி, தடுமாறுகிறார். இந்த வன்முறையை உருவாக்கும் குருபாய் உதாரண புருஷனாக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இறுதி காட்சியில் விசாரணை கமிஷன் முன் குருபாய் ஆவேசமாக பேசுகிறார். தான் செய்த அனைத்து சட்டமீறல்களும் தேசத்தை முன்னேற்ற செய்தவை என மறைமுகமாக குறிப்பிட்டு வாதிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பேச்சில் அடிக்கடி இடம் பெறும் இரு வார்த்தைகள், நீங்கள் மற்றும் நாங்கள்! இதில் நாங்கள் என்பது குருபாயும் அவரது சில ஆயிரம் (அல்லது சில லட்சம்) பங்குதாரர்களும். அப்படியானால் நீங்கள்? விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட குருபாயின் தொழில் சாம்ராஜ்யத்தில் பங்கு தாரராக இல்லாத மற்ற அனைவரும்! தனது தொழில் அபிவிருத்திக்கு தடையாக வருமான வரி, சுங்க இலாகா உள்ளிட்ட எந்த துறையின் சட்டங்களும் இருக்கலாகாது என்பது குருபாயின் வாதம். சுருக்கமாக, கட்டுப்பாடற்ற ஒரு ராஜாவாக தான் இருக்க வேண்டும்! இதை தடைசெய்யும் எதையும் குருபாய் பணிந்தோ துணிந்தோ உடைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக நீங்கள் கமிஷன் போட்டு அவரை கேள்வி கேட்கக் கூடாது. மாறாக கட்டுப்பாடற்ற சலுகைகளை அள்ளிவீச வேண்டும். ஏனெனில், குருபாய் பறக்க விரும்புகிறவர். தனது பங்குதாரர்களையும் சுமந்து கொண்டு உலகின் நம்பர் ஒன் எல்லையை நோக்கி அவர் பறந்தாக வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;சில தொழிலதிபர்களுக்காக இப்படி சட்டத்தை வளைப்பது சரியா? இது அவரைச் சாராத கோடிக்கணக்கான ஜனங்களை வஞ்சிப்பது ஆகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாது! குருபாயின் துரதிர்ஷ்டம், அவர் விசாராணை கமிஷன் முன் வாதாடியது 1980-களில். இதுவே 2006 என்றால், அதற்கு அவசியமே இருந்திருக்காது. அரசே அவர் கேட்டவற்றை 'சிறப்பு பொருளாதார மண்டலம்' என்ற பெயரில் சட்டம் போட்டு செயல்படுத்தி கொடுத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய உள்ளன. இதற்கான பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை அந்தந்த மாநில அரசுகளே கையகப்படுத்தி தரும் (உதாரணம், மே. வங்கத்தில் தொடங்கப்பட்டுள்ள சிங்குர் டாடா கார் தொழிற்சாலை). இந்த பொருளாதார மண்டலங்களால் அரசுக்கு வரி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்யும் எந்த தொழிலுக்கும் 15 வருடங்களுக்கு வரியே கிடையாது. சரி, நாமும் முதலீடு செய்யலாம் என்றால் அதற்கும் வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குருபாய் போன்றவர்களுக்கே அதற்கு அனுமதி. காரணம், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் குறைந்தபட்ச முதலீடே 250 கோடிகள். சரி, அங்கு வேலை செய்யலாம் என்றால் அதுவும் சுலபமல்ல. வேலையில் சேர்ந்தபின் எட்டுமணி நேரம்தான் வேலை செய்வேன், போனஸ், பி.எப்., ஈ.எஸ்.ஐ., எல்லாம் வேண்டும் என்று கேட்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்திய அரசின் எந்த தொழிலாளர் சட்டங்களும் செல்லுபடியாகாது. ஏன், மாநில அரசுக்கே அங்கு அதிகாரம் செலுத்த முடியாது. மொத்தத்தில் 'பாரின் டெரிட்டரி' என்ற அந்தஸ்துடன் இவை செயல்படும் என இதற்கான ஆணை சொல்கிறது. சுருக்கமாக இதனை சுதந்திர இந்தியாவின் நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒடுக்கப்பட்டவர்களை, விவசாயிகளை, சிறு தொழில் செய்பவர்களை சுரண்டி ஒரேயடியாக அழிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முன்னோடி குரலே குருபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;குருபாயை நியாயப்படுத்தி அவரை தலைவராக காட்டியிருப்பதன் மூலம் ஊடக வன்முறை, தொழிலதிபர்கள் சட்டத்தை மீறுவதற்கான உரிமை போன்ற நாசக்கார நடைமுறைக்கு சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார் மணிரத்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பொறுத்தவரை ஒரே ஆறுதல், படம் தமிழகத்தில் சரியாக போகவில்லை என்பது மட்டுமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஆக்கம்&lt;br /&gt;ஜான்பாபுராஜ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-117022180522045497?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/117022180522045497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=117022180522045497' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/117022180522045497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/117022180522045497'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2007/01/blog-post.html' title='குரு'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_wd9AUwmV_YE/RcBdTPrO-JI/AAAAAAAAAAM/lAPQy7WqPD4/s72-c/guru.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-116427581351535181</id><published>2006-11-23T01:52:00.000-08:00</published><updated>2006-12-09T07:20:31.750-08:00</updated><title type='text'>சினிமா விமர்சனம்  - ஒர் ஆய்வு</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/x/blogger/7067/3516/1600/344137/rev.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/7067/3516/320/626616/rev.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;கலைக்கும், கலை விமர்சனத்துக்குமான உறவை எளிமையாக, தடாகத்திலிருக்கும் தாமரை தண்டுடன் ஒப்பிடலாம். தடாகத்தின் நீரின் அளவே தாமரை தண்டும் இருக்கும். அதே போன்ற ஒரு கலையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அக்கலை மீதான விமர்சனம் திகழ்கிறது. தீர்க்கமான விமர்சனங்களுக்கு உள்படாத எந்தக் கலையும் சவலை குழந்தையாகவே பலவீனப்படும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;br /&gt;சினிமா விமர்சனத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் முதல் படியையே தாண்டவில்லை. சினிமா தமிழில் அறிமுகமான காலத்தில் அறிவுஜீவிகள் அதனை எதிர்கொண்ட விதமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் சினிமா அறிமுகமான முப்பதுகளில் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் சமூகம் பிளவுபட்டு கிடந்தது. ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் என்று பிரத்யோகமான கேளிக்கைகள் இருந்தன. சாதாரண குடியானவர்களின் கேளிக்கைகளை மேல்வர்க்கத்தினர் என்று தங்களை கூறிக்கொண்டவர்கள் கீழ்த்தரமானவையாக கருதி ஒதுக்கி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் மேல் கீழ் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கிற கேளிக்கை சாதனமாக சினிமா அறிமுகமானது. இதனை மேட்டுக் குடியினரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அன்றைய எழுத்தாளர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் இந்த மனநிலையே பிரதிபலித்தது. அவர்கள் சினிமா குறித்து எழுதுவதை அவமானமாக கருதி அதனை தவிர்த்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே எழுத முன்வந்தவர்களும் சினிமாவை எதிர்மறையாக தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 1935-ல் கே.பி. சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான 'நந்தனார்' படத்திற்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் கல்கி, 'படத்தில் எருமை மாடும், பனை மரமும் நன்றாக நடித்திருக்கின்றன' என்று குறிப்பிட்டார். அன்றைய எழுத்தாளர்களின் சினிமா மீதான துவேஷத்திற்கு கல்கியின் எழுத்து ஒரு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.என். பாலசுப்ரமணியம், ராஜரத்னம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சினிமாவில் நுழைந்தபிறகு எழுத்தாளர்களின் மனோநிலை மாறத் தொடங்கியது. அவர்கள் பெரும் உற்சாகத்துடன் திரைப்பட இசை குறித்து எழுத முற்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திய கருத்துக்களை தாங்கி சினிமாக்கள் வர ஆரம்பித்த பின் பத்திரிக்கைகள் சினிமாவுக்கென அதிக பக்கங்கள் ஒதுக்கின. மணிக்கொடி எழுத்தாளர்களான வ.ரா., பி.எஸ். ராமையா போன்றோர் சினிமா குறித்து எழுதத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இந்த விமர்சனங்கள் அனைத்தும், சினிமா ஒரு தனித்த கலை வடிவம், அதற்கென்று தனித்துவமான கலை அம்சம் உண்டு என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் எழுதப்பட்டவை. திரைப்படத்தின் கதையை, அதன் உள்ளடக்கத்தை இலக்கிய ரீதியாக அணுகி எழுதப்பட்டது. காட்சி ஊடகமான சினிமாவை புரிந்து கொள்ளவும், அதன் அதிகபட்ச சாத்தியத்தை நோக்கி நகரவும் இந்த விமர்சனங்கள் துணைபுரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த தருணத்திலும் சினிமா குறித்த தீவிரமான விமர்சனங்கள், கட்டுரைகள் காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது. 'நிழல்', 'கனவு', 'உயிர்மை' முதலான சிறு பத்திரிக்கைகளில் மட்டும் தீவிரமான கட்டுரைகள், நேர்காணல்கள் அவ்வப்போது வெளியாகின்றன. பெரும் பத்திரிக்கைகளில் வெளியாகும் விமர்சனங்கள் மேலோட்டமானவை; அபத்தம் நிறைந்தவை. சினிமா குறித்த புரிதலின்றியே அதிகமும் இப்பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலத்தில் ஒரு புரொஜெக்டரை வைத்தே சினிமா காண்பிக்கப்பட்டது. இதனால் ஒரு ரீல் முடிந்து அடுத்த ரீலை மாற்றுவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. மேலும், தீப்பிடிக்க சாத்தியமுள்ள பிலிம் என்பதால் புரொஜெக்டர் சூடாகும் நேரங்களில் படம் நிறுத்தப்படும். இதன் காரணமாக ஒரு படத்திற்கு ஐந்து முதல் ஏழு இடைவேளைகள் வரை விடப்பட்டன.&lt;br /&gt;இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. தொடர்ச்சியாக படத்தை திரையிடுவதில் உள்ள பழைய சிரமங்கள் களையப்பட்டுவிட்டன. இருந்தும் இடைவேளை என்பது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாடுகளில் இடைவேளை என்பது பெரும்பாலும் கிடையாது. முழுப்படமும் இடைவேளை இன்றியே காண்பிக்கப்படுகிறது. மாறாக, இந்தியாவில் நடைமுறை சிக்கல்களால் ஏற்பட்ட ஒரு பழக்கம் ஒரு விதியாகவே இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இடைவேளையை முன் வைத்தே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. திரைக்கதை குறித்து புத்தகம் எழுதும் எழுத்தாளர்களும் கதையின் எந்தப் பகுதியில் இடைவேளை வரவேண்டும், இடைவேளைக்குப் பிறகு படம் எப்படி வேகம் பிடிக்க வேண்டும் என இடைவேளையை முன்வைத்தே திரைக்கதையை விளக்க முற்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அபத்தம் சினிமா விமர்சனத்திலும் பிரதிபலிப்பதை காணலாம். 'இடைவேளை வரை படம் சூப்பர், இடைவேளைக்குப் பிறகு சொதப்பல்' என இடைவேளை எனும் சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து நாம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறோம். இந்தியா தவிர்த்த பிற உலகமொழி திரைப்படங்களை இப்படி இடைவேளையை வைத்து விமர்சிக்க இயலாது. ஹாலிவுட்டிலும் கூட இந்த அபத்தத்தை காண்பது அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளையை மனதில் வைத்து திரைக்கதை அமைக்காததே இதற்கு காரணம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறும் தமிழ் படங்கள் இடைவேளை இன்றியே திரையிடப்படுகின்றன. இதனால் படத்தில் இடைவேளை ஏற்படுத்தும் 'ஜம்ப்' பை புரிந்து கொள்ள முடியாமல் பார்வையாளர்கள் தடுமாறுவது தொடர்கதையாகி வருகிறது.&lt;br /&gt;இது போன்று சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவை சினிமாவில் விதிகளாக மாறுவதை முதலில் கண்டறிந்து களைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவுக்கான விமர்சன மொழி தமிழில் உருவாகாதது இன்னொரு குறை. சினிமாவுக்கான கலைச் சொற்கள் உருவாக்கப்படாததே இதற்கு காரணம். மான்டேஜ், ஃபேட் அவுட், ஃபேட் இன், டிஸ்ஸால்வ் என பிரெஞ்சு, ஆங்கில பதங்களையே இன்னும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றிற்கான தமிழ் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியது சினிமா விமர்சனத்தின் முதல் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரம் சார்ந்த பார்வைகளும் சினிமாவை பாதிக்கின்றன. தமிழகம் குடும்ப உறவுகளை பிரதானமாக கருதும் நாடு. குடும்பம் எனும் அமைப்பை பெரியார் தவிர்த்து தமிழகத்தில் யாரும் கேள்விக்குட்படுத்தியதில்லை. தவிர, அப்படி கேள்விக்குட்படுத்தும் நபரை எந்த கேள்வியும் கேட்காமல் ஒதுக்கிவிடும் மனோபாவம் கொண்ட சமூகம் நம்முடையது. இப்படி கேள்விக்குட்படுத்த முடியாத 'குடும்பம்' எனும் அமைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படம் என்பது முதலில் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். தமிழர்களில் அனேகமாக அனைவருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. மேலும், 'குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படங்களை மட்டுமே நான் எடுப்பேன்' என பெருமை பேசும் இயக்குனர்களும் இங்கு அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீட்டில் குடும்பமாக வசிப்பவர்களும் சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது தவிர்த்து அனேகமாக மற்ற அனைத்து வேலைகளையும் மறைவாக அல்லது தனியாகவே செய்கிறார்கள். பெரியவர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கு தெரியாமல் தனியாக செய்யக்கூடிய வேலைகள் நிறைய உண்டு. ( மறைவான, தனியான என்றவுடன் ஒழுக்கக்கேடான செயல்களாகத்தான் இருக்கும் என்று கருத வேண்டியதில்லை) வீட்டிற்கு வெளியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பலவற்றை நாம் வேறு நபர்களிடம் வெளிப்படுத்துவதில்லை. இப்படி குளிப்பது முதல் இரவு உறங்குவது வரை நாம் குடும்பமாக சேர்ந்து செய்யாத எத்தனையோ செயல்கள் இந்த உலகில் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நடைமுறை வாழ்க்கை இப்படியிருக்க வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறும் சினிமா மட்டும் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெரிய முரண். இப்படி கூறுவதன் பொருள், சினிமா என்பது குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதல்ல அனைத்துப் படங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என்பதே. மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் மட்டுமே ஒரு படம் சிறந்த படமாகிவிடாது. இதை புரிந்து கொள்ளாமல், அனைத்துப் படங்களும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும்படி இருக்க வேண்டும் என வாதிடுவதும் அதற்கு தகுந்தாற்போல் திரைக்கதை அமைப்பதும், 'குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்பதால் கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள்' என விமர்சனம் எழுதுவதும் சினிமா எனும் கலையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கும் செயலே அன்றி வேறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் அளவிற்கு தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டும் மற்றொரு விஷயம், யதார்த்தம். நல்ல சினிமா என்பதை யதார்த்தம் என்ற தராசில் வைத்தே எடை போடுகிறார்கள் நம் விமர்சகர்கள். உண்மையில் யதார்த்தம் என்பதே ஒரு கற்பிதம்; மாயை! சமீபத்தில் யதார்த்தத்திற்காக கொண்டாடப்பட்ட திரைப்படம் 'காதல்'. இந்தப் படத்தில் வரும் இளம் காதலர்கள் இணைய வேண்டும் என படம் பார்த்த அனைவருமே விரும்பினர். ஆனால், அப்படி விரும்பிய ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகள் மெக்கானிக் ஒருவனை காதலிப்பதை அனுமதிப்பாரா? இல்லை ஒரு அண்ணன் தனது தங்கை மெக்கானிக் ஒருவனை இழுத்துக் கொண்டு ஓடுவதை அனுமதிப்பானா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் 'காதல்' படத்தின் காதலர்கள் இணைய வேண்டும் என மனதார விரும்பியவர்கள் இவர்கள், திரையில் விரும்பிய ஒன்றை சொந்த வாழ்க்கையில் வெறுக்க என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டரை மணி நேர படத்தில் மெக்கானிக்கிற்கும், மாணவிக்கும் உள்ள காதல் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கிறது. பல வருட காதலை இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பார்க்கும்போது உச்ச நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். காதலர்கள் ஒன்றிணைய வேண்டும் என பிரார்த்திக்கிறார்கள். திரையில் அது சாத்தியமாகாமல் போகும்போது கண்ணீர் விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ வாழ்க்கையில் காதல் இப்படி தொகுக்கப்படுவதில்லை. உடல் ரீதியிலான பிரச்சனைகள், பொருளாதார மற்றும் தொழில் பிரச்சனைகள் உள்பட பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளுக்கு நடுவில் பகுதியாக மட்டுமே காதல் வந்து போகிறது. திரைக்காதல் உருவாக்கும் மன எழுச்சி இதனால் நிஜத்தில் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் காதலர்கள் இணைய வேண்டும் என விரும்பியவர்கள் நிஜத்தில் அதை வெறுப்பதற்கு இதுவே காரணம். மேலும், மெக்கானிக்கின் காதலை தொகுத்தது போல் அவனது பொருளாதார, தொழில் நெருக்கடிளை தொகுத்து அதையும் ஒரு படமாக எடுக்க இயலும். ஆக, பன்முகத்தன்மை கொண்ட ஒருவரின் வாழ்க்கையில் காதல் எனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்து அளிப்பதை எப்படி யதார்த்தம் என கூற இயலும்?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது, திருமணத்திற்கு பட்டுச்சேலை அணிவது, நேர்முக தேர்வுக்கு டக்-இன் செய்வது, காலையில் டிபன், மதியம் என்றால் அரிசி சோறு சாப்பிடுவது என நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் அனைத்தும் நம் சுய விருப்பத்தில் செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே யாரோ ஒருவர் அல்லது பலர் உருவாக்கி வைத்த நடைமுறையை பின்பற்றுகிறோம், அவ்வளவுதான்! சிஸ்டத்தை பின்பற்றுவதை யதார்த்தம் என்று எப்படி கூற முடியும்? ஆக, நிஜ வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் செயல்களை உண்மையாகவே விரும்பி இயல்பாக, அதாவது யதார்த்தமாக நூறு சதவீதம் சுயத்தன்மையுடன் செய்கிறோமா என்பதே கேள்விக்குறி! இதில் நிஜவாழ்க்கையின் ஏதேனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்தளிக்கும் சினிமாவை யதார்த்தம் என்ற பார்வையுடன் அணுகி விமர்சனம் செய்வது தவறாகவே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா விமர்சனத்தின் மற்றொரு பலவீனம், துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது சினிமா. சினிமா விமர்சகர்கள் அனைவரும் இந்தத் துறைகள் குறித்த அடிப்படை அறிதல் கொண்டவர்களா என்றால், இல்லை! இதனால் மட்டையடியாக ஒளிப்பதிவு அபாரம் என்றோ படுமோசம் என்றோ ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துறையின் நுட்பங்களுக்குள் சென்று ஆராய்வதில்லை. இந்த பலவீனம் நிருபர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக இசையமைப்பாளரை பேட்டி காணச்செல்லும் நிருபர் இசை குறித்து, குறிப்பிட்ட இசையமைப்பாளரின் இசை பங்களிப்பு குறித்து சிறிதளவாவது அறிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. அதனால், இசைகுறித்து கேட்காமல், 'நீங்கள் இரவில் இசையமைத்து விட்டு எப்போது தூங்கச்செல்வீர்கள்?', 'ஒரு பாடல் ஹிட்டாகவில்லையென்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?' என இசைக்கு சம்பந்தமில்லாத சவசவ கேள்விகளால் பேட்டியை நிரப்புகிறார்கள். பிரபலங்களின் துறையைவிட அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் ஆர்வம் காட்டும் வாசகர்களும் இத்தகைய பேட்டி மற்றும் விமர்சனங்களால் திருப்தியடைந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழல் மாற்றமடைய பார்வையாளர்கள் தொடங்கி எழுத்தாளர்கள், பத்திரிக்கைகள், அரசு நிர்வாகம் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் தத்தமது பொறுப்பு உணர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர்த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப்பாடு என்ற புரிதலுடன் தீவிரமான விமர்சனங்கள் உருவாக வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே சரியான ஒரே வழி! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஆக்கம் - ஜான் பாபுராஜ்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-116427581351535181?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/116427581351535181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=116427581351535181' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116427581351535181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116427581351535181'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/11/blog-post.html' title='சினிமா விமர்சனம்  - ஒர் ஆய்வு'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-116160322836600221</id><published>2006-10-23T04:21:00.000-07:00</published><updated>2006-10-24T09:37:15.296-07:00</updated><title type='text'>எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஓர் நேர்காணல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/ram.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/ram.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம் என கதை புழங்கும் அனைத்து கலை வடிவங்களிலும் தனது ஆளுமையை செலுத்தியவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். சிறந்த சினிமா ரசிகர்; சீரிய விமர்சகர். சினிமா எனும் கலை வடிவை தியரிட்டிகலாக அறிந்து வைத்திருக்கும் தமிழின் குறைவான ஆளுமைகளில் முக்கியமானவர். 'சண்டக்கோழி'க்குப் பிறகு 'பீமா' படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும் அவரை சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;பால்யத்தில் சினிமாவின் மீதான விருப்பம் எப்படி ஏற்பட்டது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கிராமத்து சிறுவர்களையும் மாதிரி, துண்டு பிலிம்களை சேகரிப்பது, டூரிங் தியேட்டரில் மண்ணை குவித்து படம் பார்ப்பது என்றுதான் என்னோட சினிமா மீதான விருப்பமும் தொடங்கியது. சினிமா பார்ப்பதைவிட, அதைப் பார்க்க பயணம் செய்வது தனியான அனுபவம். வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்க போனதற்காக பலமுறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். ஒருவார காலம் பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட அனுபவமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயசில் என்னோட உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது. அதனால், 'ரிவால்வர் ரீட்டா', 'வல்லவன் ஒருவன்' மாதிரியான படங்கள்தான் எனக்கு விருப்பமாக இருந்தது. கல்லூரி நாட்களில்தான் படங்களை தேர்வு செய்து பார்க்கணும் என்கிற விவரம் தெரிய வந்தது. அதுவரை எல்லா சினிமாவும் ஒன்றுதான், அத்தனையும் ஏதோ விதமான மாயம் என்றே நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தொழில்ரீதியாக தமிழ் சினிமா ஆட்களுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்செயலாதான் அந்த தொடர்பு ஏற்பட்டது. நான் ஊர் சுற்றுவதற்காகவும், எழுத்தாளராவதற்காகவும் அலைந்து கொண்டிருந்தேன். என்னோட கதைகள் சிறுபத்திரிகைகளில் வெளியாகி பரவலா கவனம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னை வந்தேன். இங்கு தங்குவதற்கு அறையில்லாமல் தாம்பரம் தொடங்கி பாரீஸ் வரை இருபத்தஞ்சுக்கும் மேலாக நண்பர்களோட அறைகளில் தங்கியிருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சினிமாவை சேர்ந்தவங்க. இந்த நண்பர்கள் தங்களோட தேனீரை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். எனக்காக புத்தகங்கள் வாங்கித் தந்தார்கள். திரைப்பட சங்கங்களுக்கு அழைத்துச் சென்று படம் பார்க்கச் செய்தார்கள். இவர்களில் பலர் இப்போது முக்கியமான இயக்குனர்கள். சிலர் இன்னும் துணை இயக்குனர்களாகவே இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நட்புதான் என்னை எழுத்தாளராக்கியது. அதன் தொடர்ச்சியாகவே நான் சினிமாவில் நுழைவது சாத்தியமானது. அத்தோடு பாலசந்தர் அவர்களின் மகன் கைலாசத்துடன் ஏற்பட்ட நட்பு காரணமா பூனா திரைப்பட கல்லூரியில் படித்த சிலருடன் நட்பு உருவானது. அப்படித்தான் சினிமாவுக்குள் பிரவேசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இலக்கியவாதிகள் கமர்ஷியல் சினிமாவிற்கு தகுதியானவர்கள் இல்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கமர்ஷியல் சினிமாவை ஏதோ அருவருப்பான விஷயமா ஒதுக்க வேண்டியதில்லை. அந்தப் படங்களுக்கு நானும் ரசிகனாயிருந்திருக்கேன். என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமா னு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;பொழுதுபோக்கு சினிமாவில் ஒரு இலக்கியவாதி என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாசமில்லாத, வக்கிரங்களை தூண்டாத, தரமான பொழுதுபோக்கினை தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்க செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இன்றைய தமிழ் சினிமாவில் இதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சந்தர்ப்பம்ங்கிறது தானா உருவாகிறதில்லை. மாறாக நம்மால் அதை ஏற்படுத்திக்க முடியும். கமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால அதை புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதை புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாக கருதுகிறேன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;உங்கள் படைப்புகளில் உரையாடல்கள் குறைவு. தமிழ் சினிமாவோ அதிகம் உரையாடல் சார்ந்த வடிவம். இந்த முரணை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட கதைகளில் உரையாடல் குறைவுங்கிறது உண்மைதான். ஆனால் நான் பத்து நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அந்த நாடகங்கள் முழுமையா உரையாடல்கள் மட்டும்தானே. புனை கதையில் உரையாடலின் தேவை குறைவு என்று நான் நினைக்கிறேன். சூழலின் வழியே கதை மாந்தர்களின் மனவோட்டத்தை வெளிப்படுத்த முடியும்னு நான் கருதுவதுதான் இதற்கு காரணம். தவிர இன்றைய சினிமா அதிகமான உரையாடல் சார்ந்தது இல்லை. எந்த இயக்குனரும் பக்கம் பக்கமா வசனம் எழுதித்தர சொல்வதில்லை. சினிமாவில் என்னோட வேலை வசனகர்த்தாவா இருந்தாலும் நான் வசனங்களை மட்டுமே எழுதுறதில்லை. காட்சியை அதன் பின்புலத்தோடு முழுமையா எழுதறேன். அதனூடாகதான் வசனங்கள் இடம்பெறுது. அந்தவகையில் இயக்குனர் காட்சியின் பின்புலத்தை புரிந்துகொள்ள என் திரை எழுத்து உதவியா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தவுடன் தங்கள் தனித்துவத்தை இழந்துவிடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா? இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;வசனத்தில் நீங்கள் எதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கதை என்ன விதமான உரையாடலை கோருகிறது என்பதை பொறுத்தே என்னோட உரையாடல் பாணி அமையுது. வசனங்கள் இயல்பா இருக்கணும். வசனம்ங்கிறது கதாபாத்திரங்களின் உணர்ச்சி நிலையை வெளிப்படுத்துற விஷயம். வாழ்க்கையில் நாம் வீர வசனம் பேசுறதில்லை. ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிமிஷங்களில் கடகடனு பொரிஞ்சு தள்ளிடறோம் இல்லையா? அப்படித்தான் திரையிலும் இருக்கணும் என்று விரும்புகிறேன். கதபாத்திரங்கள் தாங்களே பேசிக்கிற மாதிரி எழுதப்பட வேண்டும். தேவைப்படுற இடங்களில் கொஞ்சம் கவித்துவமா இருந்தால் நல்லா இருக்கும்னு மட்டும் யோசிப்பேன். இப்படி எழுதுறது இப்போது சாத்தியம்னே தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;சர்வதேச அளவில் நமது சினிமா செல்லாததற்கு என்ன காரணம்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுவரை உலக சினிமாங்கிறது திரைப்பட சங்கங்களுக்கு மட்டும்தான் அறிமுகமாகியிருந்தது. தமிழின் முக்கிய இயக்குனர்களில் பலர் உலக சினிமா பரிட்சயம் இல்லாமதான் இருந்திருக்காங்க. அத்தோடு சினிமாங்கிறது ஒரு வணிகம் என்கிற அளவில் மட்டுமே இங்க பிராதனப்படுத்தப்பட்டிருக்கு. அதுக்கு வெளியே உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியோ, வெளிநாட்டு விநியோகம் பற்றியோ நாம் அதிகம் யோசிக்கலை. ஒரு வருஷம் வெளியாகிற தமிழ்படங்களில் ஒன்று ரெண்டு கூட வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில்லை. இன்னொரு பக்கம் சர்வதேச சினிமாவுக்கு கொண்டு செல்வதற்கான உந்துதலும் பொருளாதார உதவிகளும் கிடைக்கிறதில்லை. டி.வி.டி. வந்தபிறகு இப்போதுதான் உலகசினிமா பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கு. இவ்வளவு ஏன், உலகப்பட விழாக்கள் நடத்தப்படுவதே சென்ற இரண்டு வருஷமாகதான் நடக்கிறது. திரைப்படத் துறை குறித்த முறையான கல்வி நிலையங்கள், ஆய்வுகள், பயிலரங்கங்கள், தீவிரமான திரைப்பட இதழ்கள் இல்லாததும் குறையென்றே சொல்வேன். தமிழில் ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ஆனால், அதற்கென்று தனியான ஆவண காப்பகம் கிடையாது. முதலில் அதையாவது செய்ய நாம் முயற்சி எடுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;சர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்த விழிப்புணர்வு தமிழில் உருவாகி வருவதாக சொன்னீர்கள். அதற்கான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன வருஷம் மணிரத்னம், பாலா, பாலாஜி சக்திவேல், அமீர் என்று தமிழின் முக்கிய இயக்குனர்களோட படங்கள் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில பங்கேற்றிருக்கு. தற்போது ஹிந்தி படங்களுக்கு உலக அளவிலான ஒரு சந்தை உருவாகியிருக்கு. அதுவெறும் வணிகரீதியான சந்தை மட்டுமல்ல. திரைப்பட தயாரிப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை அதனால் எவ்வளவோ சாதிக்க முடியும். அதேமாதிரி ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாக தனிநபர்களைவிட மொத்த திரைப்படத் துறையும் துணை நிற்கவேண்டிய அவசியமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஒரு எழுத்தாளராகயிருப்பது சினிமாவில் எந்த அளவு உதவுகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதாபாத்திரங்களின் இயல்பை புரிந்துகொள்ளவதற்கும், அவர்கள் செயல்கள் எப்படி அமையும் என்று வெளிப்படுத்துவதிலும் ஒரு எழுத்தாளராக இருப்பது பயனுள்ளதாக இருக்கு. சினிமா அதிகம் காட்சி சார்ந்த கலை. கதாபாத்திரங்கள் எப்படி காட்சிப் பூர்வமா தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்று எழுத, சிறிய பயிற்சியும் வளமான கற்பனையும் தேவை. என்னோட கதையுலகம் துல்லியமான காட்சிகளும், கூர்ந்த அவதானிப்பும், தனித்துவமான கற்பனைகளும் நிரம்பியது. அதனால் எனக்கு சினிமாவில் பணிபுரிவது எளிதாகவே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இலக்கியத்தை சினிமாவாக்கும்போது ஏற்படும் சவால்களாக எதை கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலும் சரி இந்திய சினிமாவிலும் சரி, இலக்கியத்தை திரைப்படமாக்குகிற போக்கு ரொம்பவே குறைவு. ஹாலிவுட்டிலும் கூட வணிகரீதியாக வெற்றிபெறும் பொழுதுபோக்கு படங்களைதான் சினிமாவாக்குகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மார்க்வெஸ் தன்னோட 'நூற்றாண்டு கால தனிமை' நாவலை திரைப்படமாக்க யாருக்கும் அனுமதி தரமறுத்திட்டார். அந்த நாவல் படிக்கிற ஒவ்வொருத்தரிடமும் அவங்கவங்க மனதிற்கு ஏற்ப ஒரு காட்சி படிமத்தை உருவாக்கியிருக்கு. திரைப்படமாக்கும்போது அது கலைஞ்சிடக்கூடும்ங்கிறதே மார்க்வெஸின் மறுப்புக்கு காரணம். ஒருவகையில் அது சரியானதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம், நாவலை சினிமாவாக மாற்றும்போது அதை ஒரு இயக்குனர் எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கிறார் என்பதற்கு ஏற்ப அதனோட வெளிப்பாடு இருக்கும். அதற்கு நல்ல உதாரணம் கபோலாவின் 'காட்பாதர்' மற்றும் ஆலன் பார்க்கரின் 'ஆஞ்சலாஸ் ஆசஸ்.' இரண்டிலும் நாவலை காட்டிலும் திரைபடம் மிகமிக அழகா அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர இன்னொரு வழியும் இருக்கு. இது டேவிட் லீன் உருவாக்கியது. அவர் நாவலின் மையத்தை எடுத்துக்கொண்டு உபநிகழ்வுகளை விட்டு விடுகிறார். டாக்டர் ஷிவாகோ நாவலை வாசித்து பாருங்க. அப்புறம் டேவிட் லீன் படத்தையும் பாருங்க. டேவிட் லீனின் வலிமை அப்போது உங்களுக்கு புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்களாமே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். சத்யஜித்ரேயின் பதேர்பாஞ்சாலி வெளியாகி 50 வருஷங்கள் முடிஞ்சிருக்கு. அதை கொண்டாடுற விதமாக உலகமெங்கும் விழா நடைபெறுகிறது. எனக்கு மிகப் பிடித்தமான படமது. ஆகவே, அந்தப்படம் பற்றி என் மனப்பதிவுகளை ஒரு புத்தகமாக்கியிருக்கிறேன். ஒரு திரைப்படத்தை எப்படி நாம் புரிந்துகொள்வது என்பதற்கான சாத்தியத்தை இந்தப் புத்தகம் உருவாக்குவதாக நினைக்கிறேன். இதேமாதிரி அகிரா குரசேவாவின் 'ரோஷமான்', ஆர்சன் வெல்சின் 'சிட்டிசன் கேன்', பெலினியின் 'லாஸ்ட்ரடா' போன்ற எனக்குப் பிடித்த பத்து உலக திரைப்படங்கள் பற்றி சிறிய புத்தகங்கள் எழுதும் ஆசையும் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தமிழ் நாவல்களை திரைப்படமாக்கும் சூழல் அமைந்தால் எந்த நாவலை சிபாரிசு செய்வீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜானகி ராமனின் 'அம்மா வந்தாள்', அசோகமித்ரனின் 'ஆகாய தாமரை', 'மானசரோவர்', ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஹெப்ஸிபாவின் 'புத்தம் வீடு', ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்', ஆ. மாதவனின் 'கிருஷ்ண பருந்து', ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்', ஜி. நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தமிழ் திரைப்படங்களுக்கு என்று தனியான திரைக்கதை முறையிருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக! நாம் 'சிக்பீல்டு' மாதிரியான ஹாலிவுட் திரைக்கதை அறிஞர்களோட முறையை பின்பற்றி தமிழில் திரைக்கதை உருவாக்க முடியாது. நம் திரைப்படங்கள் வேறு வகைப்பட்டவை. தமிழில் நிறைய கதை முறைகள் இருக்கு. இவை இன்னமும் திரைக்கதை வடிவம் பெறலை. உதாரணமா கதைக்குள் கதை சொல்வது நம் நாட்டுப்புற கதைகளில் சிறப்பா காணப்படுது. அதேமாதிரியான வடிவம் திரைக்கதையில இன்னும் முயற்சி செய்து பார்க்கப்படலை. கதைகளில் தமிழ் கலாசாரம் சார்ந்து சில பிம்பங்கள் உருவாகியிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமா கீதாங்கிற பெயரை கேட்டதும் நம் மனசுல 25 வயது பெண் உருவம் வந்திடுது. அதுவே சுந்தரவல்லினு சொல்லும்போது ஐம்பது வயசு தோற்றம் ஏற்படுது. இப்படி நம் மனசில் படிந்துபோன பிம்பங்களுக்கு மாற்று தேடவேண்டியது கதையில் முதன்மையா தேவைப்படுது. ஒரு படத்தில் பாண்டியராஜன் கீதானு ஒரு பாட்டியை அறிமுகப்படுத்துவார். தியேட்டர் முழுக்க சிரிப்பு வெடிக்கும். காரணம், அந்த பெயர்களை நாம் நம் மனபிம்பங்களோடு ஒப்பிட்டு பார்க்கிறோம். தமிழ் திரைப்படங்களின் கதாநாயகர்கள் பெயர்களை மட்டும் ஒருத்தர் ஆய்வு செய்தால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் நமக்கு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தனித்துவமான திரைக்கதை தமிழில் சாத்தியமாக என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நல்ல திரைக்கதை எடிட்டர்கள் இங்கு குறைவு. அகிரா குரசோவா தனது ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் முழுமையா எழுதி முடித்தபிறகு ஒரு திரைக்கதை எடிட்டரிடம் அனுப்பி அவர் செய்து தரும் திருத்தங்களை உள்வாங்கி அதற்குப் பிறகே படம் பண்ணியிருக்கிறார். ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டைரக்டர் என்றே ஒருவர் இருக்கிறார். அவர் திரைக்கதையில் கதாபாத்திரங்களின் முக்கிய உணர்ச்சிகளை சரிபார்க்கிறவர். தமிழில் திரைக்கதையாசிரியர் என்று தனியே யாருமேயில்லை. அது பெரிய குறையாகவே தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;நீங்கள் படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பொதுவாக கதையின் ஏதோ ஒரு விஷயத்தோடு நான் நெருக்கமா இருப்பதாக உணரும்போது அந்தப் படத்தை ஒத்துக்கிறேன். சில நேரம் இயக்குனர் படத்தை சிறப்பா உருவாக்கக் கூடியவர்னு நம்பிக்கை இருப்பதால் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் எழுதுறதுக்கான ஏதோ ஒரு சவால் தேவைப்படுது. அந்த சவால் படத்தில் வர்ற ஒரு சிறு நிகழ்ச்சியாகக்கூட இருக்காலம். அதுதான் எழுத்து மீதான விருப்பத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;படம் இயக்கும் எண்ணமிருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தாளராக என்னோட விருப்பங்கள் எல்லாம் கதை சார்ந்தது மட்டுமே. படமாக்கப்பட வேண்டும் என்று நான் திரைக்கதை வசனம் எழுதி நான்கு திரைக்கதை பிரதிகளை வைத்திருக்கிறேன். அதை படமாக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்குவது மட்டுமே இப்போதைய என் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;சமீபத்திய தமிழ் சினிமா குறித்து......&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விஷ்ணுவர்தன்,சிம்புதேவன், வசந்தபாலன், மிஷ்கின், மகேஷ் என்று இளம் இயக்குனர்களோட வருகை புதிய சாளரங்களை திறந்து விட்டிருக்கிறது. இவர்களால் சினிமாவில் ஒரு நவீன அலையை உருவாக்க முடியும்னு நம்பறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;உங்களுக்குப் பிடித்த திரைக்கதையாசிரியர்&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மகேந்திரன். மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர். உலக அளவில் ஜீன் கிளாடே கேரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தொடர்ந்து லிங்குசாமியுடன் படம் பண்ணுவது குறித்து?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிங்குசாமி ஒரு இயக்குனர் என்பதை தாண்டி நல்ல நண்பர். கவிதை மீது மிகுந்த விருப்பமுடையவர். உலக சினிமாவை ரசிக்க தெரிந்தவர். சமகால படைப்பாளிகள் அனைவரையும் வாசிக்கிறவர். அதே நேரம் தன்னோட வேலையில் நூறுசதவீதம் கடுமையான உழைப்பாளி. தன்னோட ஒவ்வொரு திரைப்படமும் தனியான ஒரு விதத்தில் இருக்கணும்னு ஆசைப்படுகிறவர். அதனால் அவரோட சேர்ந்து வேலை செய்வது நல்ல அனுபவமா அமையுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;வேறு என்ன படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிங்குசாமியின் பீமா தவிர இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ஜீவா இயக்கும் ஜுலை காற்றில் படத்துக்கு வசனம் எழுதறேன். இது தவிர மலையாளத்தில் என்னோட கதையை ஆல்பர்ட் என்கிற இயக்குனர் இயக்குகிறார். அது ஜுலையில் துவங்குகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;சந்திப்பு: ஜான் பாபுராஜ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-116160322836600221?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/116160322836600221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=116160322836600221' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116160322836600221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116160322836600221'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/10/blog-post_23.html' title='எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஓர் நேர்காணல்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-116074066643934960</id><published>2006-10-13T04:50:00.000-07:00</published><updated>2006-10-13T05:56:37.773-07:00</updated><title type='text'>கடவுளின் நகரம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/city.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/city.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;சமகால லத்தீன் அமெரிக்க இயக்குநர்களில் முக்கியமானவர் பெர்னாண்டோ மெய்ரெலஸ் (Fernando Meirelles). இவர் பிறந்தது பிரசிலிலுள்ள Sao Paulo நகரத்தில். படித்தது கட்டிடக்கலை. சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இவர் இயக்கிய Experimental videos பிரசிலியின் பிலிம் பெஸ்டிவெல்லில் பல விருதுகளை வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது 'சிட்டி ஆஃப் காட்' திரைப்படம் உலகின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் restless கேமரா இயக்கம், துல்லியமான எடிட்டிங், கதை கூறும் முறை ஆகியன நவீன சினிமாவில் தனியொரு இடத்தை இப்படத்திற்கு பெற்றுத் தந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக இப்படம் கொண்டாடப்படக் காரணம், பெர்னாண்டோ இப்படத்தில் எடுத்திருக்கும் கதைக்களன்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளின் உலகை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவை பெரும்பாலும் ஒரு தனி நபரின் கதையினூடாக அவ்வுலகை காட்சிப்படுத்த முயல்பவை. இவ்வகை கதை கூறும் முறையால் குறிப்பிட்ட நபரின் பலங்களும், பலவீனங்களும், அவரது கருணையும், கொடூரமும் மற்றும் அவருக்கேயுரிய ஆளுமையும், அடிமைத்தனமும் அவ்வுலகின் குணங்களாக கருதப்படும் சாத்தியமுள்ளது. இந்த காரணத்தால், குற்றவாளிகள் உலகின் ஒரு பகுதியை மட்டுமே காட்சிப்படுத்தும் முயற்சியாக இப்படங்கள் சுருங்கி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்னாண்டோ மெய்ரெலஸின் 'சிட்டி ஆஃப் காட்' ஒரு தனிமனிதனின் கதை அல்ல. ஒரு இடத்தின் கதை. இளம் குற்றவாளிகள் மலிந்த பிரசிலின் சேரிப் பகுதி ஒன்றின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசிலின் தலைநகரான ரியோடி ஜெனிராவுக்கு வெளியே, நகரின் தூய்மையை பேணுவதற்கென ஏழைகளுக்கும் வீட்டில்லாதவர்களுக்கும் உருவாக்கிக் கொடுத்திருக்கும் குடியிருப்பின் பெயரே சிட்டி ஆஃப் காட். மின்சாரம் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கடவுளின் நகரில் இயல்பாக உருவாகும் இளம் குற்றவாளிகள் உலகை எந்த 'சிம்பதி' கண்ணாடியும் இன்றி அணுகி ஆராய்கிறது படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நகரை சேர்ந்த ராக்கெட் (Rocket) எனும் பத்திரிகை புகைப்பட கலைஞனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என மூன்று காலகட்டத்தை விவரிக்கிறது படம்.&lt;br /&gt;அறுபதுகளில் சிறுவனாக இருக்கும் ராக்கெட், புகைப்பட கலைஞனாக வேண்டும் என விரும்புகுறான். அவன் வயதையொத்த Li'l Dice-ன் விருப்பம் கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் குவிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களான Goose, Clipper மற்றும் ராக்கெட்டின் அண்ணன் Shaggy ஆகியோருடன் மோட்டல் ஒன்றை கொள்ளையடிக்க செல்கிறான் Li'l Dice. அங்கு மற்றவர்களின் உத்தரவை மீறி, அவர்களுக்கு தெரியாமல் மோட்டலில் தங்கியிருக்கும் அனைவரையும் Li'l Dice சுட்டுக் கொல்கிறான். இதனையடுத்து Shaggy, Clipper, Goose மூவரையும் போலீஸ் தேடுகிறது. Clipper மனம் திருந்தி வேலைக்குச் செல்லும் முடிவை எடுக்கிறான். காதலியுடன் தப்பிக்க நினைக்கும் Goose போலீஸால் சுட்டுக் கொல்லப்படுகிறான். தன்னிடம் ஆரம்பம் முதலே கடுமையாக நடந்து கொள்ளும் Shaggyயை Li'l Dice சுட்டுக் கொல்கிறான். இந்த கொலைகளை செய்யும்போது Li'l Dice-ன் வயது பத்தை தாண்டியிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எழுபதுகளில் ராக்கெட் தன்னுடன் படிக்கும் Angelica -வை விரும்புகிறான். தன்னுடைய கன்னிமையை அவளிடம் இழக்க ஆசைப்படுகிறான். இந்த காலகட்டத்தில் Li'l Dice-யும் அவனது நண்பன் பின்னியும் (Binny) சிட்டி ஆஃப் காடின் மிகப்பெரிய கொள்ளைக்காரர்களாக உருவாகிறார்கள். Li'l Dice தனது பெயரை Li'lz என மாற்றிக் கொள்வதுடன், அந்நகரின் அனைத்து போதைப்பொருள் வியாபாரிகளையும் சுட்டுக் கொல்கிறான். அவர்களின் போதைப்பொருள் சாம்ராஜ்யம் Li'lz வசம் வருகிறது. பின்னியின் நண்பன் கேரட் (carrot) மட்டும் இந்த அழித்தொழிப்பிலிருந்து தப்பிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் பின்னியும், ஏஞ்சலிகாவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இருவரும் பண்ணை ஒன்றை வாங்கி இந்த குற்ற உலகிலிருந்து முழுமையாக விலகியிருக்க முடிவு செய்கிறார்கள். அதற்கான பிரிவு உபசார பார்ட்டியில் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறான் பின்னி. இந்தக் கொலைக்கு கேரட்டே காரணமென பழிவாங்க புறப்படுகிறான் Li'lz. வழியில் Knockout Ned என்பவனின் காதலியை கற்பழிப்பதுடன் அவன் தம்பியையும் சுட்டுக் கொல்கிறான். Li'lz - யை கொலை செய்ய முடிவெடுக்கும் நாக்அவுட் நெட் கேரட்டுடன் சேர, மிகப் பெரிய 'கேங் வார்' ஆரம்பமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் கதை லீனியராக ஒரே நேர்கோடாக தெரிந்தாலும், அதனை நான்-லீனியராக பிளாஷ் பேக் யுக்தியின் மூலம் முன்னுக்குப் பின்னாக அடுக்கி படத்திற்கு கலாபூர்வமான அழகை தந்திருக்கிறார் படத்தின் திரைக்கதையாசிரியர் Braulio Mantovani.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பார்வையாளர்களை அதிர வைப்பது ஐந்து முதல் பத்து வயது நிரம்பிய சிறுவர்கள். போதைப்பொருள் வியாபாரத்தின் டெலிவரி பாயாக, டீலர்களாக இந்த சிறுவர்களே இருக்கிறார்கள். துப்பாக்கி சாதாரண விளையாட்டுப் பொருளாக இவர்களிடம் புழங்குகிறது. சாதாரண முதல் அசாதாரண காரணங்கள் வரை அனைத்திலும் இந்த சிறுவர்களே கொல்பவர்களாகவும் கொல்லப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். படத்தின் இறுதியில் Li'lzயை இச்சிறுவர்களே கொலை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் கதையின் இறுதிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. போலீஸ் மற்றும் Li'lz - யின் போதைக் கும்பல் என இரு ஆயுதப் படைகளுக்கு நடுவே சிக்கிக்கொள்கிறான் ராக்கெட். பதட்டத்துடன் தப்பிக்க அவன் முயற்சிக்கும்போது,காட்சி dissolve ஆகி, அறுபதுகளில் ராக்கெட் சிறுவனாக இருந்த காலகட்டத்திற்கு செல்கிறது. இது போன்ற பிளாஷ்பேக் யுக்தியின் வழியாக Shaggy, Goose, Carrot, Blacky, Knockout Ned, நாக்-அவுட் நெட்டை கொலை செய்யும் சிறுவன் என அரை டஜன் நபர்களின் கதை விவரிக்கப்படுகிறது. இத்தனை பிளாஷ்பேக்குகளையும் கதையின் ஓர்மை சிதையாமல் படத்தில் பொருத்தியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின் சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவங்களை கூறும் முறையிலும் பல இடங்களில் ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர். ஏஞ்சலிகாவுக்கு போதைப்பொருள் வாங்க தனது முன்னாள் பள்ளித் தோழனும், போதைப் பொருள் டீலருமான பிளாக்கியை காணச் செல்கிறான் ராக்கெட். பிளாக்கியின் அபார்ட்மெண்டில் இருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. Li'lz தனது ஆள்களுடன் உள்ளே வருகிறான். பிளாக்கியிடம், இது உன்னுடைய அபார்ட்மெண்ட் என்று சொன்னாயாமே? என்று கேட்கிறான் Li'lz. இப்போது கேமரா அதே கோணத்தில் நிலைத்து நிற்க, காட்சி dissolve ஆகி, அபார்ட்மெண்டின் கதை என்ற சப்-டைட்டிலுடன் அந்த அபார்ட்மெண்ட் எப்படி பிளாக்கியின் கைக்கு வந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இதில் கேமரா ஒரே கோணத்தில் நிலைத்து நிற்க, கதாபாத்திரங்கள் பிரேமுக்குள் வந்து செல்வதை வைத்தே கதை விளக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு காட்சியில், Li'lz சிறுவன் ஒருவனை கேரட்டிடம் அனுப்புகிறான். Knockout Ned-ஐ கேரட் கொலை செய்தால் Li'lz கேரட்டை தொந்தரவு செய்ய மாட்டான் என்ற சேதியை கேரட்டிடம் கூறுகிறான் சிறுவன். இதை சொன்ன பிறகே நாக் அவுட் நெட் அங்கு இருப்பதை சிறுவன் கவனிக்கிறான். பயத்தில் கதவை திறந்து ஓடும் அவனை கேரட்டின் ஆள்கள் துரத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திரையில் இரண்டு காட்சிகள் காட்டப்படுகிறது. ஒன்று, கேரட் நாக் அவுட் நெட்டிடம் பேசுவது. மற்றது, ஓடும் சிறுவனை கேரட்டின் ஆள்கள் துரத்திப் பிடிப்பது. சிறுவனை பிடித்து, கேரட் இருக்கும் அறைக்குள் கொண்டு வரும்போது, மீண்டும் திரை ஒரே காட்சிக்கு திரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை, இழப்பு, சோகம் என பார்வையாளர்களை உணர்ச்சியேற்றக்கூடிய அனைத்து அம்சங்கள் இருந்தும் அந்த திக்கில் படத்தை நகர்த்தவில்லை பெர்னாண்டோ மெய்ரெலஸ். சதா நகர்ந்தபடி இருக்கும் கேமரா, காட்சிகளை வேகமாக நகர்த்தும் துரித எடிட்டிங், டாக்குமெண்ட்ரியை எடுக்கும் மனோநிலை ஆகியவற்றின் வழியாக உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி, பிரசில் சேரிப்பகுதி வாழ்வின் நிலையாமையை படத்தில் பிரதானப்படுத்துகிறார். இதற்கு Antonio, Pinto மற்றும் Ed Cortes-ன் இசை பெரும் பங்களிப்பு செய்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றியவர் Cesar Charlone. எடிட்டிங் Daniel Rezende.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்னாண்டோவின் இப்படம் எழுத்தாளர் Paulo lins எழுதிய 'சிட்டி ஆஃப் காட்' நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 600 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் 350 கேரக்டர்களை நாவலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கதையை படமாக்கிய விதத்தில் நாவலாசிரியரை பெர்னாண்டோ எளிதாக புறந்தள்ளிவிட்டார் என்றே சொல்லவேண்டும்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஆக்கம் : ஜான்பாபுராஜ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-116074066643934960?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/116074066643934960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=116074066643934960' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116074066643934960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/116074066643934960'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/10/blog-post.html' title='கடவுளின் நகரம்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115951529327202792</id><published>2006-09-29T00:17:00.000-07:00</published><updated>2006-09-29T23:43:17.376-07:00</updated><title type='text'>'16 பிளாக்ஸ்'</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/16block.jpg"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/16block.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;ஆக்ஷ்ன் திரைப்படங்களுக்கு வருடக்கணக்கில் நீளும் கதை தேவையில்லை. சில நாள்கள் அல்லது சில மணிநேர நிகழ்வுகளே போதுமானது. சில்வஸ்டர் ஸ்டாலோனின் 'பர்ஸ்ட் ப்ளட்', கினு ரீவ்ஸ் நடித்த 'ஸ்பீடு', புரூஸ் வில்லிஸின் 'டை கார்ட்' மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்த 'செல்லுலார்' அதற்குமுன் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்த 'போன்பூத்' ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. இதில் புதிதாக சேர்ந்திருக்கும் படம் Richard Donner இயக்கியிருக்கும் '16 பிளாக்ஸ்' (16 Blocks). &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காலை எட்டு மணியவில் நியூயார்க் சிட்டி போலீஸான ஜாக் மோஸ்லியிடம் (Jack Mosley) பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படுகிறது. கிரிமினல் குற்றவாளி ஒருவனை 16 பிளாக்குகள் தள்ளியிருக்கும் நீதிமன்றத்தில் காலை பத்து மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்தப் பணி ஜாக் மோஸ்லியிடம் ஒப்படைக்கப்படும் போது அவருக்கு 118 நிமிடங்கள் கால அவகாசம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எளிமையான இந்தப் பணியை ஜாக் மோஸ்லியால் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்ற ஒற்றை கேள்விக்குள் பரபரப்பான 104 நிமிட படமொன்றை தந்திருக்கிறார் Richard Donner. படத்தின் முதல் மற்றும் இறுதி ஐந்து நிமிடங்கள் தவிர்த்து, முழுப்படமும் 118 நிமிட நிகழ்வுகளை மட்டும் சொல்வது இப்படத்தின் முக்கிய சுவாரஸ்யம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;போலீஸ் அதிகாரி ஜாக் மோஸ்லி வயதானவர். ஒரு காலில் சிறிது ஊனம் கொண்டவர். சோர்வான பெரும் குடிகாரர். சிக்கலான அந்தக் கேரக்டரை அனாயசமாக செய்திருக்கிறார் புரூஸ் வில்லிஸ். 'மெர்க்குரி ரைஸிங்' படத்தில் இதேபோன்று போதையில் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தை வில்லிஸ் செய்திருந்தாலும் ஜாக் மோஸ்லி கேரக்டர் விசேஷம்! &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கிரிமினல் குற்றவாளி Eddie Bunker கேரக்டரில் நடித்திருப்பவர் Mos Def. சதா பேசிக் கொண்டிருக்கும் Eddie Bunker கேரக்டர் (Rush Hour படத்தில் கிரிஸ் தக்கர் (Chris Tucker) பேசுவதுபோல் லொட லொட பேச்சல்ல இது.) படத்திற்கு பெரிய ரிலீப். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;படத்தின் கதையை எழுதியிருப்பவர் ரிச்சர்ட் வெங்க். (Richard Wenk) புரூஸ் வில்லிஸ் Mos Def-ஐ நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் Mos Def-ஐ கொலை செய்ய முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து பார் ஒன்றில் ஒளியும் வில்லிஸ் தனது போலீஸ் சகாக்களுக்கு போன் செய்கிறார். அவர்கள் பாருக்கு வந்ததும் அதிர்ச்சி ஆரம்பமாகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குற்றவாளியான Mos Def ஒரு க்ரைமின் ஐ விட்னசும் கூட. அந்த க்ரைமை நடத்தியவர்கள் வில்லிஸின் சகாக்களான போலீஸ் அதிகாரிகள். Mos Def சாட்சி சொன்னால் அது தங்களுக்கு பாதகமாக அமையும் என அவரை கொலை செய்ய கொலையாளிகளை ஏற்பாடு செய்ததே அவர்கள்தான். பாரில் Mos Def யையும், புரூஸ் வில்லிஸையும் பார்க்கும் சகாக்களில் ஒருவரான Frank Nugent (David morse) புரூஸ் வில்லிஸிடம் அங்கிருந்து போய் விடும்படி கூறுகிறார். மேலும், கொலையாளிகளிடம் இருந்து தப்பித்த Mos Def, புரூஸ் வில்லிஸை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தாங்கள் வந்து Mos Def ஐ சுட்டுக் கொன்று புரூஸ் வில்லிஸை விடுவித்ததாகவும் கதை ஜோடிக்கப் போவதாக கூறுகிறார். ஆனால் இதற்கு உடன்படாத வில்லிஸ் தனது சக அதிகாரியை சுட்டுவிட்டு Mos Def யுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சுற்றிலும் போலீஸ் நெருங்க, அவர்களிடமிருந்து தப்பிக்க புரூஸ் வில்லிஸ் பேருந்து பயணிகளை பணயக் கைதிகளாக பிடிக்க நேரிடுகிறது. பேருந்திலிருந்து தப்பிக்கையில் Mos Def மீது குண்டு பாய்கிறது. இருந்தும் போலீஸிடம் சிக்காமல் Mos Def ஐ சியாட்டிலுக்கு தப்பித்துப் போக உதவுகிறார் புரூஸ் வில்லிஸ். இறுதியில் சக அதிகாரி டேவிட் மோர்ஸின் பேச்சை ரெக்கார்ட் செய்து உண்மையை அனைவருக்கும் புரிய வைக்கிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;படத்தில் புரூஸ் வில்லிஸ் ஏற்றிருக்கும் பாத்திரம் பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கிறது. முக்கியமாக, தவறு செய்து பச்சாதவித்து, அதற்கு கைமாறு செய்ய நினைக்கும் மனிதர்கள்! சமீபகால ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களை அதிகம் காண முடிகிறது. ஆஸ்கார் விருது பெற்ற 'Crash' திரைப்படத்தில், யூத தம்பதியிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்காரர் வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த பெண்மணியை காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைக்க துணிகிறார். இந்தப் படத்திலும் புரூஸ் வில்லிஸ் தனது சகாக்களுடன் சேர்ந்து சட்டத்துக்குப் புறம்பான பல வேலைகளை செய்ததாக Mos Def யிடம் கூறுகிறார். மேலும், Mos Def சாட்சி சொல்ல போவது தனது சகாக்களுக்கு எதிராக மட்டுமல்ல, தனக்கு எதிராகவும்தான் என்கிறார். Mos Def யை காப்பாற்றுவதற்கு அவரின் கடந்தகால தவறுகளே காரணம் என்பது படத்தில் சொல்லாமல் சொல்லப்படுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக்ஷ்ன் காட்சிகளில் தனது வழக்கமான ஆளுமையை செலுத்தியிருக்கிறார் புரூஸ் வில்லிஸ். காரில் அமர்ந்திருக்கும் Mos Def-ஐ கொலையாளி சுட முயலும்போது வில்லிஸின் துப்பாக்கி அவனை சுட்டு வீழ்த்துகிறது. அந்தக் காட்சியில் இடது கையில் துப்பாக்கியை ஏந்தி நிற்கும் வில்லிஸின் தோரணை நம்மூர் ஆக்ஷ்ன் ஹீரோக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தனது பிற ஆக்ஷ்ன் படங்களைப் போலவே துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதை இந்தப் படத்திலும் கற்றுத் தருகிறார் வில்லிஸ். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;படத்தில் Mos Def-ன் கதாபாத்திரம் சுவாரஸியமானது. புரூஸ் வில்லிஸ் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வரும்போது Mos Def-யின் பேச்சு ஆரம்பமாகிறது. தனது க்ரே நிற சூட் இன்னும் வரவில்லை என புலம்பும் Mos நோட் ஒன்றை தன்னுடன் எப்போதும் வைத்திருக்கிறார். அதில் விதவிதமான கேக்குகளுக்கான ரெஸிபி எழுதப்பட்டிருக்கிறது. சொந்தமாக பேக்கரி தொடங்க வேண்டும் என்பதே Mos-ன் விருப்பம். அதற்கான பணம் Port Authority -ல் பத்திரமாக இருக்கிறது. அதில் ஒரு சிக்கல். 24 மணி நேரத்திற்கொருமுறை லாக்கரில் உள்ள பொருட்கள் மாற்றப்படும். நீதிமன்றத்தில் பத்து மணிக்கு சாட்சி சொல்லிவிட்டு உடனடியாக சென்றால் மட்டுமே Mos Def யால் அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தாமதித்தால் பணத்துடன் பேக்கரி கனவையும் அவர் தொலைத்துவிட வேண்டியதுதான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த நெருக்கடிக்கு நடுவிலும் சளைக்காமல் பேசிக் கொண்டே வருகிறார் Mos. நீதிமன்றம் போகும் வழியில் புரூஸ் வில்லிஸிடம் ஒரு விடுகதை போடுகிறார். நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஒருவர் வயதான உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண்மணி. இரண்டாமவர், உங்கள் உயிரை காப்பாற்றிய ஆருயிர் நண்பர். மூன்றாவது உங்கள் கனவுப் பெண். காரில் ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில் யாரை உங்களுடன் ஏற்றிச் செல்வீர்கள்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தக் கேள்வியை, போலீஸிடமிருந்து தப்பித்து சீனக் கிழவரின் அபார்ட்மெண்டில் ஒளிந்திருக்கும்போது அவரிடமும் கேட்கிறார் Mos.&lt;br /&gt;பேருந்து பயணிகளை பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும்போது அவர்களுடன் இருக்கும் சீன சிறுமியிடம் Mos உரையாடுகிறார். அவளது பெயர் மற்றும் வயதை கேட்கும் mos, கேக் ரெஸிபி நோட்டை பிரித்து பிறந்தநாள் கேக் பற்றி சொல்கிறார். பிறகு இன்று தனது பிறந்தநாள் என்று அவளிடம் கூறுகிறார். இந்த நெகிழ்வான காட்சிக்கு வெளியே, அதாவது இந்த நிகழ்வு நடைபெறும் பேருந்துக்கு வெளியே, போலீஸ் துப்பாக்கியுடன் Mos Def-யையும், புரூஸ் வில்லிஸையும் பிடிக்க காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனக்கு முதலுதவி செய்யும் மருத்துவர் புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவி என்ற எண்ணத்தில் அவரிடம் வில்லிஸ் பற்றி நல்லவிதமாக கூறுவதும், வில்லிஸுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா என்று வேண்டுகோள் வைப்பதும், Mos Def-ன் பேச்சின் போக்கை புரிந்து, "அது என் சகோதரி" என வில்லிஸ் விளக்கமளிக்க, உங்கள் விஷயத்தில் இப்போதுதான் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தேன், அதுவும் போயிற்று என்ற ரீதியில் Mos Def புலம்புவதும், மற்றவர் மீது அவர் இயல்பாக கொள்ளும் அக்கறையை வெளிப்படுத்தும் சிறந்த காட்சி. மேலும், பேருந்தில் அந்த சிறுமி மிகவும் பயந்து போயிருந்ததால் அவளை மகிழ்விக்கவே தனக்கு இன்று பிறந்தநாள் என்று கூறியதாக Mos Def கூறும்போது, Mos Def-யின் கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை பிடிக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;படத்தில் கவனிக்க வேண்டிய அம்சம் சீனக் கிழவரும், சீன சிறுமியும். மிகப்பெரிய அபார்ட்மெண்டில் யாரும் கதவை திறக்காத போது சீனக் கிழவர்தான் Mos Def-க்கும், புரூஸ் வில்லிஸுக்கும் அபயம் அளிக்கிறார். அதேபோல் உயிர் போகும் நெருக்கடியிலும் சீன சிறுமியை மகிழ்விக்க முயல்கிறார் அமெரிக்கரான Mos Def. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பிற நாட்டவர்கள் மீது சமீபகாலமாக அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டு வரும் கரிசனத்தின்(?) வெளிப்பாடாக இதை எடுத்துக் கொள்ள இடம் இருக்கிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தறபோது ஓடிக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படமான 'Inside Man' திரைப்படத்திலும் இது போன்ற காட்சியை காணலாம். செப்-11 தாக்குதலையொட்டி சீக்கியர் ஒருவர் அராபியர் என தவறாக கருதப்பட்டு அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'இன்சைட் மேன்' திரைப்படத்திலும் சீக்கியரை அராபியன் என நினைத்து விசாரணை செய்வதும், அவர் தனது டர்பன் ஆன்மிகத்துடன் தொடர்புடையது என வாதிடுவதும் இடம் பெற்றுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவ்விரு காட்சிகளும் செப்-11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கர்களுக்கு அயல்நாட்டவர் மீது ஏற்பட்டுள்ள கண்காணிப்பு நிறைந்த கரிசனத்தின் வெளிப்பாடுகள் என்றே கருதத் தோன்றுகிறது. மேலும், '16 பிளாக்ஸ்' திரைப்படத்தில் சீன பிரஜைகளை காண்பித்ததற்கு நேர்மாறாக தனது 'Leathal Weapon' திரைப்படத்தில் அவர்களை வில்லன்களாக சித்தரித்திருப்பார் இயக்குனர் Richard Donner. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'16 Blocks' திரைப்படம் குறித்த ஓர் ஆச்சரியம், இதற்காக எழுதப்பட்ட விமர்சனங்கள். Richard Donner -ன் 'The Omen', 'Leathal weapon', 'Super man', 'conspiracy Theory' போன்ற படங்களுடன் ஒப்பிட்டு, ஆக்ஷ்ன் குறைவு, விறுவிறுப்பு கம்மி என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர, படத்தில் வரும் உரையாடல்களுக்கு பின்னுள்ள விஷயங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப்படவில்லை. படத்தின் இறுதியில் - இரண்டு வருடங்களுக்குப் பிறகு - புரூஸ் வில்லிஸின் பிறந்தநாளுக்கு கேக் அனுப்புகிறார் Mos Def. கூடவே ஒரு கடிதமும். அதில் சியாட்டிலிலுள்ள தனது பேக்கரிக்கு Eddie &amp; Jacks Good Sign bakery என்று பெயர் வைத்திருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தானே பார்ப்பதால் தனது பெயரை முதலில் போட்டுள்ளதாகவும் தனக்கேயுரிய நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார் Mos Def. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறுகியாக ஒன்று. புரூஸ் வில்லிஸிடம் Mos Def சொன்ன விடுகதையின் பதில் உஙகளுக்கு தெரியுமா? Mos Def-யை சியாட்டிலுக்கு வழியனுப்பும் போது அவரிடம் அதற்கான பதிலை புரூஸ் வில்லிஸ் கூறுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"கார் கீயை பஸ் ஸ்டாப்பில் நிற்கும் நண்பனிடம் கொடுத்து, வயதான பெண்மணியை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்வேன். நான் எனக்கு விருப்பமான பெண்ணுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொள்வேன். காரணம், அவள் என் கனவுப் பெண்!" &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;யாருக்கும் சிக்கலில்லாத இந்த விடுகதையின் பதில் போலவே சுமூகமாக முடிகிறது படம்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;strong&gt;ஆக்கம் : ஜான்பாபுராஜ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115951529327202792?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115951529327202792/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115951529327202792' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115951529327202792'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115951529327202792'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/09/16.html' title='&apos;16 பிளாக்ஸ்&apos;'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115754425100771272</id><published>2006-09-06T04:56:00.000-07:00</published><updated>2006-09-08T05:30:39.786-07:00</updated><title type='text'>'காற்று நம்மை ஏந்தி செல்லும்'</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/wind.2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/wind.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;'Taste of Cherry', 'Where is the friends Home', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில.&lt;br /&gt;டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். இதற்கு இவர் கூறும் காரணம்: "சாதாரண மக்களுக்கு எதையும் புரியும்படிச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தங்களை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள். மேலும், அவர்கள் நடிப்பை ஒரு தொழில் என்று நம்புவதில்லை."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;அப்பாஸ் கிராஸ்தமியின் படங்கள் அனைத்தும் எளிமையான தோற்றத்துடன் மிக ஆழமான உணர்வுகளை பிரதிபலிப்பவை. ஒரு திரைப்படத்திற்கு தகுதியில்லாவை என முதல்பார்வையில் ஒதுக்கித் தள்ளும் எளிய நிகழ்வுகளே இவரது திரைப்படங்களை கட்டமைக்கின்றன. இந்த நிகழ்வுகள் வாழ்வின் ஆதார சுருதியை மீட்டிச் செல்ல ஒருபோதும் தவறியதில்லை என்பது இவரது கலை ஆளுமையின் சிறப்பு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அப்பாஸ் கிராஸ்தமி என்றதும் அவர் ரசிகர்களுக்கு நினைவு வருவது குழந்தைகள். குழந்தைகளின் உலகை இவரளவிற்கு யதார்த்தமாக காட்சிப்படுத்திய இயக்குனர்கள் வேறில்லை என்றே சொல்லலாம். குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிவது தனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் அப்பாஸ் கிராஸ்தமி. குழந்தைகள் கேமராவின் முன்பு மிக இயல்பாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். முககியமாக அவர்கள் பணத்திற்கோ புகழுக்கோ ஆசைப்படுவதில்லை என்பது இவரது கருத்து. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;தனது ஒவ்வொரு படத்திலும் புதிய யுக்திகளை மிக இயல்பாக முயன்று வருபவர் இவர். 'Through the Olive Trees' படம் ஒரு டாக்குமெணட்ரியை போல எடுக்கப்பட்டது. படத்தின் தோற்றம் டாக்குமெண்ட்ரியை கொண்டிருந்தாலும், டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுத்தனம் சற்றும் இதில் எட்டிப்பார்க்கவில்லை என்பது ஆச்சரியம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;'Ten' திரைப்படம் முழுக்க ஓடும் காரில் எடுக்கப்பட்டது. பதினைந்து நிமிடங்கள் ஒரே கோணத்தில் குளோசப் ஷாட்டில் சிறுவன் ஒருவனின் பேச்சை படம் பிடிக்கும் துணிச்சல் இவரை தவிர வேறு யாருக்கும் வருமா என்பது சந்தேகமே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அப்பாஸ் கிராஸ்தமியின் கலை ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்று, 'The Wind will Carrys us.' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;மரங்கள் இல்லாத பெரிய மலைகளின் வளைந்து செல்லும் பாதைகளினூடே புழுதி கிளப்பி வரும் ஜீப்பிலிருந்து படம் தொடங்குகிறது. லாங் ஷாட்டில் காட்டப்படும் ஜீப்பில் இருப்பவர்களின் பேச்சு திரையில் ஒலிக்கிறது. அவர்கள் டெஹ்ரானிலிருந்து பல மைல் தொலைவில் உள்ள Siah Dareh என்ற சிறிய கிராமத்திற்கு செல்பவர்கள். பாதி வழியில் சிறுவன் ஒருவன் அவர்களை கிராமத்திற்கு வழி நடத்தி அழைத்து செல்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் ஒருவர் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார். அவரை கிராமத்திலுள்ளவர்கள் என்ஜினியர் என்று அழைக்கிறார்கள். என்ஜினியரும் அவர் நண்பர்களும் எதற்காக அந்த கிராமத்திற்கு வருகிறார்கள் என்பது படத்தில் சொல்லப்படவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;Siah Dareh-ல் உள்ள நூறுவயதை தாண்டிய மூதாட்டி ஒருத்தி சாகும் தருவாயில் இருக்கிறாள். அவளின் இறுதி சடங்கை படம்பிடிக்கவே என்ஜினியரும் அவர் குழுவும் அங்கு வந்திருக்கிறது. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு ஊகத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது என்றாலும் இதுதான் காரணம் என்பது படத்தில் திட்டவட்டமாக சொல்லப்படவில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மூதாட்டியின் மரணம் நாள் கணக்கில் தள்ளிப்போகிறது. இந்த காலகட்டத்தில் என்ஜினியருக்கு அக்கிராமத்தில் உள்ளவர்களுடன் ஏற்படும் சிறிய நிகழ்வுகள், வழிகாட்ட உதவிய சிறுவனுடன் ஏற்படும் உறவு ஆகியன பார்வையாளர்களுக்கு Siah Dareh கிராமத்துடன் இனம் புரியாத ஒட்டுதலை ஏற்படுத்துகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இறுதியில் மூதாட்டியின் மரணம் நிகழும்போது என்ஜினியர் கிராமத்தை விட்டு புறப்படுகிறார். மூதாட்டியின் மரணமும் படத்தில் அறுதியிட்டு கூறப்படவில்லை. படத்தில் வரும் காட்சிகள் இப்படியொரு தீர்மானத்துக்கு பார்வையாளர்களை இட்டுச்செல்கிறது, அவ்வளவே! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;நல்ல கதையே ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குகிறது என்ற பொதுவான கருத்து இன்றும் நம்மிடையே நிலவி வருகிறது. நல்ல கதையை காட்சிகள் மூலமும், வசனங்கள் வாயிலாகவும் பார்வையாளர்களுககு புரியும்படியும், அவர்கள் உணர்வுளை தூண்டுபடியும் யார் உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறார்களோ அவர்களே சிறந்த இயக்குனர்கள். இப்படிப்பட்ட திரை ஆக்கங்களில் நிகழ்வுகளே கதையை நகர்த்தும் பிரதான விஷயங்களாக அமைகின்றன. சரியாக சொன்னால் நிகழ்வுகளின் தொகுப்பே கதையாக பரிணமிக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;உதாரணமாக 'கில்லி' திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவை இழுத்துச் செல்லும்போது விஜய் எதிரில் வருகிறார். இது ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வு நடைபெறாமல் போயிருந்தால் அதாவது விஜய் வராமல் போயிருந்தால் கதை என்னவாக ஆகியிருக்கும்? யூகிக்க சிரமமாக இருக்கிறதல்லவா? இந்த நிகழ்வுக்குப் பிறகு வரும் அனைத்து நிகழ்வுகளும் அதாவது விஜய் த்ரிஷாவை காப்பாற்றுவது, பிரகாஷ்ராஜ் சென்னை வருவது ஆகிய அனைத்தும் நாம் முதலில் பார்த்த நிகழ்வின் ஆதாரத்திலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நிகழ்வை உருவினாலும் கதை சீட்டுக்கோபுரமாக பொலபொலவென சரிந்துவிடும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மாறாக 'The Wind will Carry us' திரைப்படத்தில் நிகழ்வுகள் கதையை கட்டமைக்கவில்லை. சரியா சொன்னால் இப்படத்தில் வரும் நிகழ்வுகள் கதை என்று திட்டவட்டமாக ஒன்றை உருவாக்கவேயில்லை. ஆகையால் விஜய் வராமல் போயிருந்தால் என்பது போன்ற ஒரு கேள்வியை இப்படத்தின் மீது வைக்கவே இயலாது. பல நிகழ்வுகள் ஒன்றிணைந்து கதை என்ற ஒன்றை கட்டமைக்காததும், நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே முழுமை பெற்று வேறு நிகழ்வுகளை சாராமல் இருப்பதுமே இதற்கு காரணம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;சரி, கதையே திரளாத ஒரு திரைப்படம் பார்வையாளர்களுக்கு என்ன அனுபவத்தை தர முடியும்? அதுதான் இத்திரைப்படத்தில் அப்பாஸ் கிராஸ்தமி தனக்குத்தானே வகுத்துக்கொண்ட சவால். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;Siah Dareh சிறிய கிராமம். மலைகளுக்கு நடுவில் ஒரு குன்றின் மீது செங்கலாலும், மண், சுண்ணாம்பு சுதையாலும் நிர்மாணிக்கப்பட்ட மிகச்சிறிய கிராமம். படத்தினூடாக வரும் அக்கிராமத்தின் எளிய மனிதர்கள், குறுகலான தெருக்கள், வளர்ப்பு பிராணிகள், காற்றில் பொன்னிறத்தில் அலையும் தானிய கதிர்கள், புழுதி கிளப்பும் மண் பாதைகள் என ஒவ்வொன்றும் பார்வையாளர்களை அக்கிராமத்துடன் உணர்வுபூர்வமான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;படத்தில் சுவாரஸியமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதில் ஒன்று.&lt;br /&gt;கிராமத்தில் என்ஜினியருக்கு சரியாக செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. சிக்னல் கிடைக்க வேண்டுமென்றால் அவர் தனது ஜீப்பில் ஏறி அப்பகுதியிலேயே உயரமாக இருக்கும் கிராமத்தின் இடுகாடு அமைத்திருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் என்ஜினியர் ஜீப்பில் ஏறி இடுகாட்டுக்கு விரைகிறார். திரும்பத் திரும்ப வரும் இக்காட்சி படத்திற்கு ஒரு ரிதத்தை அளிக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;இடுகாட்டில் கிராமத்தை சேர்ந்த ஒருவன் தொலை தொடர்பு துறைக்காக பெரிய குறுகலான பள்ளம் ஒன்றை தோண்டுகிறான். போன் பேச வரும் என்ஜினியர் அவனுடன் உரையாடுகிறார். அவர் போன் பேச வரும்போதெல்லாம் உரையாடல் தொடர்கிறது. எனினும் பள்ளத்திற்குள் இருக்கும் மனிதனின் முகம் கடைசிவரை காட்டப்படவில்லை. இறுதி காட்சியில் மண் சரிந்து குழிக்குள் அகப்பட்டுக் கொள்ளும் அவனை கிராமத்தவர்கள் என்ஜினியரின் ஜீப்பில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போதும் அவன் கால்கள் மட்டுமே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;கிராமத்தில் தேனீர் விற்கும் வயதான பெண்மணியுடன் உரையாடுகிறார் என்ஜினியர். அவளிடம், "இதுவரை பெண்கள் உணவு பரிமாறி நான் பார்த்ததில்லை" என்கிறார், ஹோட்டலில் பெண்கள் உணவு பரிமாறுவதில்லை என்ற அர்த்தத்தில். உடனே அப்பெண்மணி "உனக்கு பெற்றோர் உண்டா?"என்று கேட்கிறாள்.&lt;br /&gt;"உண்டு!"&lt;br /&gt;"அப்படியானால் உன் அப்பாவுக்கு உணவு பரிமாறுவது யார்?"&lt;br /&gt;"அம்மா."&lt;br /&gt;"பிறகெப்படி பெண்கள் பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை என்று சொல்லலாம்."&lt;br /&gt;என்ஜினியர் அப்பெண்மணியிடம் வருத்தம் தெரிவிக்கிறார். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;குடிப்பதற்கு பால் வாங்க ஒரு வீட்டிற்கு என்ஜினியர் செல்கிறார். அது இடுகாட்டில் குழி தோண்டுபவனின் காதலியின் வீடு. அவளுக்கு வயது பதினாறு. நிலவறையில் இருட்டான பகுதியில் அவர்கள் மாடு கட்டப்பட்டிருக்கிறது. அரிகேன் விளக்குடன் வரும் அப்பெண்ணின் கால்பகுதி மட்டுமே தெரிகிறது. முகம் தெரியவில்லை. அவள் பால் கறக்கும் போது, ஈரானின் புகழ்பெற்ற பெண் கவிஞர் Forough Farrokhzad- ன் கவிதையை சொல்கிறார் என்ஜினியர். அக்கவிதையில் வரும் ஒரு வார்த்தையே 'The Wind will Carrys us.' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;இந்த புகழ் பெற்ற கவிதையையே இந்தப் படத்தில் காட்சி ரூபமாக்கியுள்ளார் அப்பாஸ் கிராஸ்தமி என்கிறார்கள் விமர்சகர்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மேலோட்டமாக பார்த்தால் இறப்புக்கான காத்திருந்தலே இப்படம். படத்தின் இறுதியில் வரும் மருத்துவரும் இறப்பு குறித்து பேசுகிறார். முதுமைப் பருவம் மிக மோசமானது என்று கூறும் என்ஜினியருக்கு, அதைவிட மரணம் மிக மோசமானது என்று பதிலளிக்கிறார் மருத்துவர். "மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது." மேலும், மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது என்கிறார் மருத்துவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அப்பாஸ் கிராஸ்தமியின் இந்தப் படத்தில் Siah Dareh கிராமமும், அதை சுற்றியுள்ள அற்புதமான 'லேண்ட் ஸ்கேப்'பும் ஆச்சரிப்படும் விதத்தில் பார்வையாளனுக்குள் பதிய வைக்கப்படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;முதல் காட்சியில் ஜீப்பில் உள்ளவர்கள் முகவரி அடையாளமாக மலையில் தனித்து நிற்கும் மரம் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். ஜீப், அதிலுள்ளவர்களின் உரையாடல் இவற்றை தாண்டி பார்வையாளனும் அந்த மரத்தின்பால் கவனத்தை குவிக்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;பிறிதொரு காட்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் ஒருவனை என்ஜினியர் அழைக்கிறார். அழைப்பு கேட்காத அவனை சிறு குன்று ஒன்று மறைக்கிறது. கேமரா அந்த குன்றின் பின்னணியில் மோடடார் சைக்கிளின் சத்தத்தை பின் தொடர்கிறது. சில விநாடிகளில் குன்றின் மறுபுறம் அம்மனிதன் பார்வையாளர்களின் கண்களில் மீண்டும் தென்படுகிறான். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;br /&gt;என்ஜினியர் இடுகாட்டுக்கு கிராம நுழைவாயிலை கடந்து ஜீப்பில் செல்கிறார். வாயிலை கடந்ததும் ஜீப் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறது. ஆனாலும், திரையில் அந்த காட்சியே தொடர்கிறது. சில நொடிகள் கழித்து மறைந்த கார் தொலைவில் சாலையில் மீண்டும் தோன்றுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;நாம் மேலே பார்த்தது போன்ற ஏராளமான காட்சிகளின் வழியாக கிராமமும் அதனைச்சுற்றியுள்ள பூகோள அமைப்பும் மிக நுட்பமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. இறுதி காட்சியில் மருத்துவர் இயற்கையை குறித்து பேசும்போது இந்தப் பதிவுகள் பார்வையாளர்களுக்குள் இயற்கை குறித்த தன்னெழுச்சியை சுண்டிவிடுகின்றன. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும, 118 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் கடைசி மூன்று நிமிடங்கள் மட்டுமே பின்னணி இசை சேர்க்கப்பட்டுள்ளது. மீதி படம் முழுக்க இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மொத்தத்தில் ஒரு முழுமையான அழகியல் படைப்பு அப்பாஸ் கிராஸ்தமியின் 'The Wind will Carry us' என்பதில் மிகையில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஆக்கம் : ஜான்பாபுராஜ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115754425100771272?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115754425100771272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115754425100771272' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115754425100771272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115754425100771272'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/09/blog-post.html' title='&apos;காற்று நம்மை ஏந்தி செல்லும்&apos;'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115685743370477159</id><published>2006-08-29T06:12:00.000-07:00</published><updated>2006-10-28T10:07:23.176-07:00</updated><title type='text'>"பெரியார்"</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/periyar.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/periyar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;லிபர்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 'பெரியார்' திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் ஞானராஜ சேகரன். இவர் ஏற்கனவே 'மோகமுள்', 'பாரதி' திரைப்படங்களை இயக்கியவர். பாரதி என்ற கவிஞனின் தார்மீக எழுச்சி கொண்ட பிம்பத்தை திரையில் கொண்டு வந்ததும், பரவலான மக்களை 'பாரதி' திரைப்படம் சென்றடைந்ததும் தமிழ் சூழலில் 'பெரியார்' படம் குறித்த பிரத்யேக கவனத்தை உருவாக்கியிருக்கிறது. பெரியாரின் சீடராக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தும் திரைப்பட நடிகர் சத்யராஜ், பெரியார் வேடம் ஏற்றிருப்பதும், ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு 'பெரியார்' திரைப்படத்திற்கு 95 லட்சங்கள் மானியம் அளித்ததும் 'பெரியார்' படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரவுடி, தாதா படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் தமிழ் சூழலில் பாரதி, பெரியார் போன்ற நிஜக் கதாநாயகர்களின் படங்கள் வருவது ஆரோக்கியமானது என்கிறார் ஞானராஜ சேகரன். 'பாரதி' திரையிடலின்போது, பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய, "அடுத்து பெரியார் பற்றிய திரைப்படத்தை எடுங்கள்" என்ற கோரிக்கையே 'பெரியார்' படம் எடுக்க துவக்கப்புள்ளியாக இருந்தது என மேலும் இவர் கூறுகிறார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரியாரின் கதையை படமாக்குவது என்று தீர்மானமானதும் பெரியார் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் சேகரிக்கத் தொடங்கினார் ஞானராஜ சேகரன். இதற்கு இவருக்கான காலம், ஏறத்தாழ ஒரு வருடம்! பிறகு, படத்திற்கான திரைக்கதை. இதற்கு மூன்று வருடங்கள் செலவானது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த கால கட்டத்தில் பெரியார் திடலில் பேசிய சத்யராஜ், பெரியார் கதையை படமாக எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் என்று அறிவித்தார். "மேலும், சத்யராஜ் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கிறவர். பெரியாரின் தோற்றம் இயல்பாக சத்யராஜுக்கு பொருந்தியதால் அவரையே பெரியாராக நடிக்க வைப்பது என தீர்மானித்தேன்."&lt;br /&gt;'பெரியார்' படத்தின் கதை 1900-ல் ஆரம்பமாகிறது. இளமைக்கால பெரியாரிலிருந்து அவரது இறப்புவரை தொடர்கிறது படம். பல்வேறு காலகட்டங்களை கடந்து கதை பயணிப்பதால் அதை வெளிப்படுத்தும் பத்து வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார் சத்யராஜ். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காந்தி, ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, அம்பேத்கார் போன்றவர்களுடன் பெரியார் உரையாடும் காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது. காசி சென்று மொட்டை போட்டது, ஈரோடு முனிசிபல் கவுன்சிலராக பணிபுரிந்தது, மனைவி நாகம்மையின் மறைவு, ஏதென்ஸ் சென்றிருந்தபோது சாக்ரடீஸின் சிலையின் முன்பு நின்று, அவரைப் போல தானுமொரு சமூக சீர்த்திருத்தவாதி என அறிவித்தது, வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம், கள்ளுக்கடை மறியல் என பெரியார் வாழ்வின் முக்கியமான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கதை நிகழும் காலகட்டம் தார் ரோடும், மின்சாரமும் இல்லாத காலம். இதற்காக, மின்சார கம்பிகளை இலைதழைகளை கொண்டு மறைத்தும் தார் ரோட்டை மண்ணால் மூடியும் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், இசையை வித்யாசாகரும், பாடல்களை வைரமுத்துவும், கலையை ஜி.கே. யும் கவனிக்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பொறுப்புடனும் அதீத கவனத்துடனும் 'பெரியார்' திரைப்படம் உருவாகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், இப்படம் உருவாக்கும் எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் படக்குழு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதில் ஐயமுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;காரைக்குடி, கொத்தமங்கலம், கானாடு காத்தான், வைக்கம், காசி முதலிய இடங்களுடன் ஏதென்ஸ், ஜெர்மனி, லண்டன், மாஸ்கோ, மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உள்ளூரில் அன்றைய காலகட்டத்தை உருவாக்க மின்சார கம்பிகளை மறைத்தும் தார் ரோடுகளை மண்ணால் மூடியும் சமாளிக்க முடியும். வெளிநாடுகளில் இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இன்றுள்ள பிரமாண்ட கட்டிடங்களை மறைப்பதெப்படி? அன்றைய காலகட்டத்தை உருவாக்குவது எங்ஙனம்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'பாரதி' திரைப்படம் தமிழ் சூழலில் கவனம் பெற முக்கிய காரணம் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே. தமிழ் சமூக மனதில் பதிவாகியிருந்த பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பாரதியின் பிம்பத்தை தனது அற்புதமான உடல்மொழியால் திரையில் உலவவிட்டார் ஷிண்டே. இவரது முகமும், உடல் மொழியும், மேனரிஸங்களும் தமிழ் பார்வையாளர்கள் அதுவரை அறியாதது. ஆகையால், சாயாஜி ஷிண்டேயின் நடிப்பில் அவர்கள் முழுக்க பாரதியையே கண்டனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மாறாக, பெரியாராக நடிக்கும் சத்யராஜ் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சமூகத்துக்கு நன்கு பரிட்சயமானவர். அவரது முகமும், பேச்சும், பேச்சுத் தோரணையும், மேனரிஸங்களும், உடல்மொழியும் தமிழர்களுக்கு அணுக்கமானவை. பெரியார் வேடத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் சத்யராஜ் என்ற நடிகரே துருத்திக் கொண்டு வெளித்தெரிகிறார். இது பெரியார் கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்றுவதற்கு மிகப் பெரிய தடை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த சவாலை ஞானராஜ சேகரனும், சத்யராஜும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? தனது அடையாளங்களை முற்றிலும் களைந்து, பெரியாரை பெரியாராக திரையில் வெளிப்படுத்த இயலுமா சத்யராஜால்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரியர் பிரமாணர்களின் சாதி கட்டுமானத்தை எதிர்த்த அளவுக்கு மற்ற சாதி இந்துக்களின் ஆதிக்கதை எதிர்க்கவில்லை. குறிப்பாக தலித்துகளை கொடுமைப்படுத்திய பிராமணர் அல்லாத சாதியினரை விமர்சித்ததில்லை. ஆகவே, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற குரல்கள் பரவலாக கேட்கத் தொடங்கியிருக்கின்றன. முக்கியமாக, அரசியல் விமர்சகரும், எழுத்தாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் இந்தக் கருத்தை தொடர்ந்து வலிவுறுத்தி வருகிறார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போன்ற சிறுபான்மையினர் மீது துவேஷம் பாராட்டியதுடன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தான் நடத்தி வந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் பெரியார் என ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார் ரவிக்குமார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரியாரை விமர்சனத்துக்குட்படுத்தும் இந்தக் கருத்துக்களுக்கு ஆதாரமான பெரியாரின் செயல்பாடுகள் ஞானராஜ சேகரனின் 'பெரியார்' படத்தில் இடம் பெறுமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாரதி கஞ்சா பழக்கத்திற்கு சிறிது காலம் பழகியிருந்தார் என்பது வரலாறு. 'பாரதி' படத்தில், "இந்தப் புதிய பழக்கம்வேறு என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது" என்று பாரதி கஞ்சா பழக்கத்தை மறைமுகமாக குறிப்பிடும் வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த ஒரு வரி வசனத்திற்கே ஞானராஜ சேகரனை குறை கூறியவர்கள் ஏராளம். பாரதியின் கஞ்சா பழக்கத்தை காட்சியாக அமைக்காமல், ஒருவரி வசனமாக்கி பாரதியின் 'புனிதத்தை' காத்ததற்காக ஞானராஜ சேகரனை பாராட்டிய பத்திரிகைகளும் உண்டு. பாரதி கஞ்சா பிடித்தார் என்ற வரலாற்று உண்மையினால் பாரதியின் கவிதைகளின் வீரியம் குறைந்து விடப்போவதில்லை என்பதை உணராதவர்கள் இவர்கள். இந்த முன் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, பெரியாரை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் எதுவும் 'பெரியார்' படத்தில் இடம்பெறாது என்பது திண்ணம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனது கருத்துக்களுக்கு எதிரானவர்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டவர் பெரியார். அவர்களை பேச அனுமதித்ததுடன், அவர்கள் பேச்சால் மனவருத்தம் அடைந்த தனது இயக்கத் தோழர்களை, "நாம் எத்தனை பேரின் மனம் புண்படும்படி பேசியிருக்கிறோம். பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் வருத்தப்படக்கூடாது" என அறிவுரை கூறியவர் பெரியார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும், "நான் சொல்கிறேன் என்பதற்காக ஒன்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் அது முட்டாள்த்தனம். நான் சொல்வது உனக்கு பொருந்துமா என்று உன் பகுத்தறிவை கொண்டு யோசித்து முடிவெடு. அதே போல இன்று பகுத்தறிவுக்கு உள்பட்டு இருப்பது நாளை அப்படி இல்லாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்." இப்படி பரந்த தளத்தில் தனது கருத்துக்களையே விமர்சனத்துக்கு உள்படுத்திய மாபெரும் சிந்தனையாளர் பெரியார். அவரது இயக்கமான திராவிடக் கழகத்தினர் இதே பரந்த மனப்பான்மை உடையவர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜெர்மனி சென்றபோது அங்குள்ள நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அதனை பத்திரிகைளில் பிரசுரிக்கவும் அனுமதித்தவர் பெரியார். ஆனால் தி.க.வினர்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சமீபத்தில் புதுச்சேரி வந்த சமண திகம்பர சாதுக்களால் (திகம்பரர்கள் சமணத்தில் ஒரு பிரிவினர். கொல்லாமையை கடைப்பிடிப்பவர்கள். சிறு உயிர்களுக்கும் தீங்கிழைக்காதவர்கள். பற்றற்றவர்கள். அதன் அடையாளமாக ஆடைகளை துறந்து நிர்வாணமாக சஞ்சரிப்பவர்கள்.) தமிழ் கலாசாரம் கெட்டுவிட்டதாகக் கூறி, சாதுக்களை புதுச்சேரியை விட்டு துரத்தும்வரை போராட்டம் நடத்தியவர்களில் முன்னிலையில் நின்றவர்கள் தி.க.வினர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த முரண், பெரியார் குறித்த விமர்சனத்தை, அவர் வாழ்வு குறித்த சில உண்மைகளை திரைப்படத்தில் இடம்பெறச் செய்வதற்கு தடையாக இருக்கக்கூடும். இதனை எப்படி கடக்கப் போகிறார் ஞானராஜ சேகரன்? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்திய தத்துவ மரபின் நீட்சி பெரியார்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருக்கொண்ட பொருள் முதல்வாதத்தை,வேதகாலத்திலேயே தங்கள் செயல்பாடுகளின் வழியாக வெளிப்படுத்தியவர்கள் சாவாகர்கள். வேதகால ஆரியர்களின் வைதீகங்களுக்கு எதிராக ஆன்மா, கடவுள், மறுபிறப்பு, சொர்க்கம் ஆகிய அனைத்தையும் மறுத்து, யாவும் ஜடப்பொருளே என நிறுவியவர்கள் சாவாகர்கள்.இவர்களுக்குப்பின் வந்த சாங்கிய தத்துவத்தை பின்பற்றியவர்களும், அவைதீகர்களான சமணர், பவுத்தர், தமிழக சித்தர்கள் என அனைவரும் சிறிதும் பெரிதுமாக சாவாகர்களின் கொள்கையையே பிரதிபலித்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆனால், காலப்போக்கில் ஆதிசங்கரர் போன்றவர்களால் கடவுள், மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றை மறுதலித்த இந்த தத்துவங்களெல்லாம் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. நாகார்ஜூனர், திங்கநாதர் போன்ற ஆரியர்கள் பெளத்தத்தில் இணைந்து, புத்தரை பின்பற்றுகிறவர்களை ஹீனயானர்கள் என்று பின்னுக்கு தள்ளியதுடன், இயற்கை மற்றும் பவுதிக பொருள்கள் குறித்த அறிவுப்பூர்வமான அணுக்கொள்கையையும் மறுத்தனர். அதே நேரம் பௌத்தத்திற்குள்ளேயே மறுபிறப்பு, கடவுள் ஆகியவற்றை ஒத்துக்கொண்டு மஹாயானம் என்ற பிரிவை உருவாக்கியதுடன் பௌத்தத்தை பிளவுப்படுத்தி வைதீக வரைமுறைக்குள் கொண்டுவந்தனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அவைதீக தத்துவமான சமணம் மற்றும் பௌத்தத்தின் கூறுகளை பெரியாரிடத்திலும் காணலாம். பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றில் பெரியார் காட்டிவந்த அலட்சியமும் ஜெர்மனியில் அவர் நிர்வாண கிளப்பில் உறுப்பினரானதும் சமண திகம்பரக் கூறாகவே கருதப்படுகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும், 15-05-1957-ல் எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த புத்தர் விழாவில் தலைமையுரையாற்றியிருக்கிறார் பெரியார். ஈரோட்டில் புத்தர் மாநாடுகள் அவர் காலத்தில் நடத்தப்பட்டன. அண்ணாவுடன் சாரநாத்திலுள்ள புத்தர் கோட்டத்திற்கு சென்று வந்துள்ளார் பெரியார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் மேலாக, புத்தருக்கும் அவர் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட நிலைமை நமக்கும் நம் இயக்கத்திற்கும் வரக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள் என தனது இயக்கத் தோழர்களை எச்சரித்தும் இருக்கிறார் பெரியார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சாங்கியம், பௌத்தம், சமணம், நியாயம், மீமாம்சம் போன்ற அவைதீக தத்துவங்கள் ஆன்மீகத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டு நீர்த்துப்போக, பெரியாரோ கடவுள் மறுப்புடன், பெண்ணடிமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என சமூக செயல்பாடுகளை இணைத்து வைதீகத்துக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமாக தி.க.வை கட்டியெழுப்பினார். தி.க.விலிருந்து பிரிந்தவர்கள், ஒன்றே குலம் ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று திரிந்து போனாலும், வைதீகத்தால் தொடமுடியாத உக்கிரத்துடன்தான் இன்றும் இருக்கிறது பெரியாரின் கொள்கையும் அவரது இயக்கமும். அந்தவகையில் இந்திய தத்துவ மரபின் மிகப்பெரிய ஆளுமை பெரியார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரியாரின் இந்த சாராம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தால் மட்டுமே பெரியார் குறித்த எந்த திரைப்படமும் முழுமையடையும்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;color:#ffffff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;color:#ffffff;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:100%;color:#ffffff;"&gt;ஆக்கம் : ஜான்பாபுராஜ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115685743370477159?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115685743370477159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115685743370477159' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115685743370477159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115685743370477159'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_29.html' title='&quot;பெரியார்&quot;'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115614978475382872</id><published>2006-08-21T01:39:00.000-07:00</published><updated>2006-08-22T02:51:20.623-07:00</updated><title type='text'>திரவ வெடிகுண்டுகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/ter.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/ter.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;சென்ற வாரத்தில் பிரிட்டனிலிருந்து கிளம்பும் பத்து அமெரிக்கா விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கும் செய்தி இங்கிலாந்தின் உளவுத்துறைக்கு கிடைத்ததை தொடர்ந்து உலகின் அனைத்து விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டன. விமான பயணிகள் தீவிரமான சோதனைக்கு உள்ளாயினர். சந்தேகப்படும்படியான நபர்கள் தாட்சயண்யமின்றி பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டனர். விமானங்கள் ரத்து, தாமதம், பதட்டம் என மூன்று நாள்களுக்கு தீவிரவாதிகள் குறித்து பயம் ஒரு புகையாக எங்கும் பரவியிருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு தீவிரவாதம் குறித்த அச்சம் உலக மக்களின் இரத்தத்தில் நிரந்தரமாக படிந்துவிட்டது. ஆபத்து குறித்த எச்சரிக்கைகளை அவர்கள் எப்போதும் எதிர்நோக்கியே உள்ளனர்.இருப்பினும் பிரிட்டன் விமான தகர்ப்பு குறித்த எச்சரிக்கை இதுவரை இல்லாத பீதியை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தியது. தகர்ப்பு சதியில் ஈடுபட்ட 24 தீவிரவாதிகள் கைதான பிறகும் அபாயம் குறித்த அச்சம் முழுமையாக விலகவில்லை என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;காரணம், தீவிரவாதிகள் விமானத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த திரவ வெடிகுண்டு! ஆர்.டி.எக்ஸ். போன்ற திட வெடிப் பொருள்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவை. மோப்ப நாய்களின் மோப்ப சக்திக்கு உள்பட்டவை. விமான நிலையங்களில் உள்ள எக்ஸ்ரே கதிர் சோதனை கருவியிடமிருந்து தப்ப முடியாதவை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;ஆனால்,திரவ வெடிகுண்டுகள் மேலே சொன்ன அனைத்தையும் ஏமாற்றிவிடும் குணாதிசயங்கள் கொண்டவை. மோப்ப நாய்களுக்கு இவற்றை கண்டுபிடிக்கும் திறமை இன்னும் கூடிவரவில்லை. எக்ஸ்ரே சோதனை கருவி திரவ வடிவிலிருக்கும் வெடிகுண்டை மினரல் வாட்டர் என்றே காண்பிக்கும். இதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் விமான தகர்ப்பு சதி உலகநாடுகளை பெரும் அச்சத்தில் தள்ளியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;இந்த இடத்தில் ஒரு அத்தியாவசிய இடைச்செருகல்.ஹாலிவுட் திரைப்படங்களில் இப்படிப்பட்ட வித்தியாச வெடிகுண்டுகள், நூதனமான கடத்தல்கள், கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த கதைகளை உருவாக்குவதற்கு என்றே தனியாக நிபுணர் குழு ஒன்று இயங்கி வருகிறது. 'தி டாவின்சி கோட்' படத்தின் கதையை எழுதிய டான் பிரவுன் பத்து வருடங்கள் பல உதவியாளர்களின் துணையுடன் இந்தக் கதைக்காக ஆராய்ச்சி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;அமெரிக்காவின் இரட்டை கோபுரமும்,பென்டகனும் தகர்க்கப்பட்ட காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பலருக்கு, ஹாலிவுட் திரைப்படத்தை பார்க்கும் மனோநிலையே ஏற்பட்டது. இது அப்போது அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் விவாதத்தை அமெரிக்காவிலும் அமெரிக்காவுக்கு வெளியேயும் ஏற்படுத்தியது. ஹாலிவுட் திரைப்படங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலாலும், இயற்கை சீற்றத்தாலும், வேற்று கிரகவாசிகளின் ஆக்ரமிப்பாலும் அந்நாடு முற்றிலும் அழிந்துவிடுவதாக ஒருமுறை அல்ல பலமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. 'வால்கனோ', 'டீப் இம்பாக்ட்', 'டெர்மினேட்டர்', 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட்' உள்பட பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;திரைப்படங்களில் தத்ரூபமாக தங்கள் நாட்டின் அழிவை பலமுறை பார்த்தவர்கள் உண்மையான இரட்டை கோபுர தகர்ப்பை ஹாலிவுட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக நினைத்து ரசித்ததில் வியப்பொன்றுமில்லை! மேலும், இப்படிப்பட்ட படங்கள் நிஜமான அழிவின் போது மக்களிடையே அளவுக்கதிமான பயத்தை உருவாக்குகின்றன. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;உதாரணமாக, மூன்று 6-கள் இணையும் தினத்தில் பிறக்கும் குழந்தை சாத்தானின் வடிவமாக இருக்கும், அக்குழந்தையால் இந்த உலகுக்கே ஆபத்து நேரும் என்ற கதையுடன் வெளிவந்த 'ஓமன்' திரைப்படம் உலகெங்கும் மூன்று 6-கள் குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியது. இந்த வருடம் ஜூன் ஆறாம் தேதி மூன்று 6-கள் ஒன்று சேர்வதால் (06-06-06)'ஓமன்' திரைப்படத்தில் வரும் அழிவுகள் பூமியில் நடக்கும் என பரவலாக ஒரு அச்சம் எழுந்தது அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;அந்த வகையில் திரவ வெடிகுண்டு குறித்த அச்சத்திற்கும் துவக்கப் புள்ளியாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்று இருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;1992-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான திரைப்படம் 'லைவ் வயர்.' (அமெரிக்க செனட்டர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.கொலைக்கான கருவியையே கண்டுபிடிக்க முடியாத நிலையில் விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என திணறுகிறது போலீஸ்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;இறுதியில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. வழக்கு விசாரணையில் அமர்த்துகிறது. இந்நேரம் முந்தைய வழக்கு விசாரணையின் தீர்ப்பை படிக்கும் நீதிபதி, தீர்ப்பை வாசிக்கும் முன் தண்ணீர் அருந்துகிறார். அருந்தி முடித்த சிறிது நேரத்தில் மரணமடைகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகே தீவிரவாதிகள் பயன்படுத்தும் கொலைக்கருவி எது என்பது தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;நிறமற்ற சில குறிப்பிட்ட ரசாயனங்கள் குடலுக்குள் செல்லும்போது, அங்குள்ள ஜீரண அமிலங்களுடன் வேதிவினை புரிந்து சக்திவாய்ந்த வெடிபொருளை போல் குடலுக்குள்ளே அதிக வெப்பத்தையும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தி, பயங்கரமாக வெடித்து சிதறுகின்றன. கொலைக்கு பயன்படுத்தப்பட்டது திரவ வெடிகுண்டு என்பது தெரியவந்ததும்,வழக்கு விசாரணை துரிதமாகிறது. தீவிரவாதிகளும் பிடிபடுகிறார்கள். பிரபல ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் னுயnலே டீ'சூநடை கேரக்டரில் நடித்த இப்படம் திரவ வெடிகுண்டு சாத்தியம்தானா என்ற கேள்வியை படம் வெளியானபோது ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;ஆனால், திரவ வெடிகுண்டு சாத்தியம்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெளிநாடுகளில் விமான பயணங்களில் கையோடு மதுபாட்டில்களை எடுத்துச்சென்று அருந்துவது சகஜமான நடைமுறை.பெராக்சைடு வகை ரசாயனத்தை மது புட்டியில் அடைத்து எளிதாக விமானத்திற்குள் கொண்டு செல்லமுடியும். விமானம் டேக் ஆஃப் ஆகி, நடுவானில் பறக்கும்போது பிரத்யேக லேசர் ஒளிக்கீற்றை மதுபுட்டியில் உள்ள திரவ வெடிபொருளின் மீது பாய்ச்சி, அதனை வெடிக்க வைக்க முடியும். லேசர் ஒளிக்கீற்றை ஸ்பெஷல் கேமரா பிளாஸ் மூலம் உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;சிறிய மதுபுட்டியில் உள்ள திரவம் பெரிய விமானத்தை தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்ததா?&lt;br /&gt;வெடிபொருள்கள் வெடிக்கும்போது வெளியிடப்படும் வெப்பத்தைவிட,அது காற்றில் ஏற்படுத்தும் அழுத்தமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடுவானில் பறக்கும் விமானத்தின் காற்றழுத்தத்தை இரண்டு சதவீதம் அதிகரித்தாலே, விமானம் சுக்குநூறாகிவிடும். இரண்டு சதவீத அழுத்தத்தை உருவாக்க குவார்ட்டர் பார்ட்டில் திரவவெடிகுண்டு தாராளம்! டாங்க் முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் சக்தி வாய்ந்த ஏவுகணையாக இரட்டை கோபுரங்களை தகர்த்ததை இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;நாம் மேலே பார்த்த அதிநவீன வெடிபொருள்களும், நூதன முறைகளும் ஹாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களில் தற்போது இடம் பெறுகின்றன. முக்கியமாக கேமரா பிளாஸ் மூலம் வெடிகுண்டை ஆக்டிவேட் செய்து வெடிக்க வைப்பது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;சில ஆண்டுகள் முன்பு மலையாளத்தில் வெளிவந்த படம் 'தி ட்ரூத்.' மம்முட்டி சி.பி.ஐ. ஆபிசராக நடித்தது. கேரளாவின் முதல் மந்திரி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடை வெடிகுண்டால் தகர்க்கப்படுகிறது. மேடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை, பத்திரிகையாளர் வரிசையில் இருக்கும் கொலையாளி பிரத்யேகமான கேமரா பிளாஷை பயன்படுத்தி வெடிக்க வைக்கிறான். இந்தியாவில் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இப்படியொரு நவீன முறையை கையாண்டதாக செய்தி இல்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;தீவிரவாதத்துக்கு முன்னோடியாக சில சினிமாக்கள் இருப்பதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். சுவாரஸியத்திற்காக சேர்க்கப்படும் இத்தகைய காட்சிகள், நடைமுறையில் யதார்த்தம் ஆகும்போது மக்கள் அதிகபடியான பீதிக்குள்ளாகிறார்கள்.பொறுப்புள்ள இயக்குனர்கள் இதனை கவனத்தில் கொண்டு காட்சிகளை அமைப்பதே ஆரோக்கியமானது! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;ஆக்கம் : ஜான்பாபுராஜ்&lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115614978475382872?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115614978475382872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115614978475382872' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115614978475382872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115614978475382872'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_21.html' title='திரவ வெடிகுண்டுகள்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115580357857519762</id><published>2006-08-17T01:31:00.000-07:00</published><updated>2006-08-17T01:32:58.583-07:00</updated><title type='text'>திரைக்கதை</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;எதார்த்ததின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டு &lt;span style="color:#ffffff;"&gt;செல்லும்&lt;/span&gt; திரைகதையே சிறந்த திரைகதை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115580357857519762?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115580357857519762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115580357857519762' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115580357857519762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115580357857519762'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_17.html' title='திரைக்கதை'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115554993183635900</id><published>2006-08-14T03:02:00.000-07:00</published><updated>2006-08-14T03:18:24.370-07:00</updated><title type='text'>புனித கொடி</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/flag.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/flag.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் கண்டெடுத்த நம் நாட்டு தேசிய புனிதக்கொடி அரை கம்பத்தில் காத்துக்கொண்டு இருக்கிறது ஊழல் அரசியல்வாதியின் வருகைகாக!!! &lt;span style="color:#ffffff;"&gt;- யோகேஷ்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115554993183635900?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115554993183635900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115554993183635900' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115554993183635900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115554993183635900'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_14.html' title='புனித கொடி'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115535816014943304</id><published>2006-08-11T21:46:00.000-07:00</published><updated>2006-08-12T02:28:52.876-07:00</updated><title type='text'>இயற்கையின் எல்லைகள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;சர்வ சக்தி கொண்ட எல்லைகள் தான் உன்னுடைய வாழ்க்கையத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் தூக்க மட்டுமே முடியும். எவ்வளவு வேகமாகவும் உன்னால் கற்றுக் கொள்ள மட்டுமே முடியும். எவ்வளவு கடுமையாக் உன்னால் பாடுபட மட்டுமே முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் பயணப்பட மட்டுமே முடியும் - &lt;span style="color:#ccffff;"&gt;எ.பி.ஜெ. அப்துல் கலாம்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115535816014943304?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115535816014943304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115535816014943304' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115535816014943304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115535816014943304'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_11.html' title='இயற்கையின் எல்லைகள்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115521754145649769</id><published>2006-08-10T06:40:00.000-07:00</published><updated>2006-08-10T06:45:41.470-07:00</updated><title type='text'>ஆணும் பெண்ணும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;ஒரு ஆணும் பெண்ணும் சரீர உறவில் ஈடுபடுவதென்பது மனித வாழ்வில் நிகழ்கிற ஒரு சகஜமான் விஷயம், இதில் போய் தமிழர்கள் என்ன விசித்திரதைக் கண்டார்களோ தெரியவில்லை... அந்த சரீர சேர்க்கை சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான பாடல்கள் கவியரசர்களால் புனையப்பட்டு இசைஞனிகளால் இசையமைக்கப்பட்டு தமிழ் நாடெங்கும் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  - சாரு நிவேதிதா &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115521754145649769?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115521754145649769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115521754145649769' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115521754145649769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115521754145649769'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_10.html' title='ஆணும் பெண்ணும்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115518527920403522</id><published>2006-08-09T21:39:00.000-07:00</published><updated>2006-08-09T21:49:29.596-07:00</updated><title type='text'>ஈரானிய சினிமா</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/children.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/children.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;உலக திரைப்பட வரிசையில் மற்ற எல்லா நாடுகளையும் பின்தள்ளி முதலிடத்தை பிடிக்கிறது ஈரானிய சினிமா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;1979-ல் இங்கு நடந்த இஸ்லாமிய புரட்சி கடுமையான தணிக்கை முறையை அமுல்படுத்தி ஈரானிய சினிமா வளர்ச்சியை அடியோடு தகர்த்தது. 200- க்கு மேற்பட்ட திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டன. 1987-க்கு பிறகே ஈரானிய சினிமா சிறிது மூச்சுவிட அனுமதிக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பண்பாட்டுதுறை பல புதிய விதமுறைகளை உருவாக்கியது. இந்த சுதந்திர பின்னணியில் உருவான மசூத் கிமியாய், நாசர் டக்வாய், அப்பாஸ் கிராஸ்தமி ஆகிய இயக்குனர்கள் உலகத் தரமான திரைப்படங்களை இயக்கினர். இவர்களின் தாக்கத்தில் பல புதிய இளம் இயக்குனர்கள் ஈரானிய சினிமாவுக்கு வளம் சேர்த்தனர். அவர்களில் முக்கியமானவர் மஜித் மஜிதி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;எண்பதுகளில் ஈரானிய சினிமா சர்வதேச அளவில் எண்பதுக்கு மேற்பட்ட விருதுகளை வென்றது. இரண்டாயிரத்தில் இந்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்தது. ஈரானிய சினிமாவின் முக்கியத்துவத்தையும் உலகத் தரத்தையும் அறிந்துகொள்ள இந்த புள்ளிவிவரம், ஒரு சோறு பதம்!&lt;br /&gt;&lt;br /&gt;1997-ல் வெளியான மஜித் மஜிதி இயக்கிய 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' ஈரானிய திரைப்படங்களின்பால் உலக திரைப்பட ஆர்வலர்களை ஈர்த்த படங்களில் முக்கியமானது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115518527920403522?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115518527920403522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115518527920403522' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115518527920403522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115518527920403522'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_115518527920403522.html' title='ஈரானிய சினிமா'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115511478288734822</id><published>2006-08-09T02:07:00.000-07:00</published><updated>2006-08-09T02:13:02.896-07:00</updated><title type='text'>அமெரிக்கா</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;இந்தியாவை அமெரிக்காவைப்போல் முன்னேற்ற வேண்டுமென்றால், முதலில் அமெரிக்க நிறுவனங்கள் நம்மை சுரண்டுவதை நிறுத்த வேண்டும். அடுத்து ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்துவரும் வேலையை பிறநாடுகள் மீது இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, அமெரிக்கர்களுக்கு வேலை செய்வதற்கென்றே பிள்ளைகளை பெற்று,அவர்களுக்கு பயிற்சியளித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களைப் போன்ற ஓர் இனத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;5 ஏக்கர் நிலத்தில் அல்லும் பகலும் பாடுபடும் விவசாயியின் ஆண்டு வருமானத்தை விட விவசாயத்திற்கு பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் வாட்ச்மேனின் ஆண்டு வருமானம் அதிகம். பொருளைவிட, பொருளை சந்தைப்படுத்துகிறவனுக்கு உள்ள மதிப்பு, அமெரிக்காவின் உலகமயமாக்கல் அளித்த கொடை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;இப்படி முன்னேற்றமும் வசதிகளும் உழைப்பவனுக்கு எதிர்திசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் உழைப்பை தூக்கிப் பிடிப்பதும் ஒரு மோசடியே! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115511478288734822?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115511478288734822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115511478288734822' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115511478288734822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115511478288734822'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_09.html' title='அமெரிக்கா'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115503654267423765</id><published>2006-08-08T04:23:00.000-07:00</published><updated>2006-08-08T05:58:32.356-07:00</updated><title type='text'>எவை சமூகப்படங்கள்?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/supersize.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/supersize.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;சமூகத்தை சலவை செய்யும் கருத்துக்கள் கொண்ட படம் - இது போன்ற விளம்பரங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தென்படுகின்றன. சேரனின் 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு' தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீமானின் 'தம்பி' ஆகியவை இந்த வகையை சேர்ந்தவை. வி. சேகர் சமூக கருத்து தவிர்த்து வேறு ஒன்றையும் திரைப்படமாக்குவதில்லை என்ற கொள்கை வைத்திருப்பவர். வருடந்தோறும் சராசரியாக நூறு திரைப்படங்கள் தமிழில் வெளியானால் அதில் 25 சதவீதம் சமூக அவலங்களை குறிவைத்து எடுக்கப்படுபவை. பெண்களின் பிரச்சனையை அலசும் படம், சமூக சீர்த்திருத்த படம் என்று இவற்றிற்கு தனியாக விருதுகளும் வழங்கப்படுகிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எழுபத்தைந்து வருட வைரவிழாவை கொண்டாடும் தமிழ் சினிமாவில் எந்த திரைப்படமாவது சமூகத்தை தட்டி எழுப்பியிருக்கிறதா? எந்தவொரு அநியாயத்துக்கு ஏதிராகவாவது மக்களை திரட்டியிருக்கிறதா? மக்களின் நம்பிக்கை எனும் விழிகளை திறக்க உதவியிருக்கிறதா? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இல்லை! இங்கு சமூக சீர்த்திருத்தம் என்பது தனிமனிதன் (ஹீரோ) ஒட்டுமொத்த ஜனங்களை காப்பாற்றும் ஹீரோயிசம். நடைமுறைக்கு எந்த வகையிலும் சாத்தியப்படாதது. உதாரணமாக, சேரனின் 'தேசிய கீதம்' திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். கிராமங்களின் அடிப்படை வசதிகளுக்காக நான்கு இளைஞர்கள் முதல் மந்திரியை கடத்துகிறார்கள். எவ்வித வசதிகளும் அற்ற தங்களது எளிய வாழ்க்கையை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். முதல் மந்திரியும் மனம் திருந்துகிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நடைமுறை வாழ்வில் முதல் மந்திரிக்கு எதிராக மிரட்டல் மெயில் அனுப்புகிறவர்கள் ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் முதல் மந்திரியை கடத்தினால்.....? வீரப்பன் நிலைமைதான் கடத்தியவர்களுக்கும். தவிர, ஆறரை கோடி ஜனங்களை கொண்ட ஒரு மாநிலத்தின் அடிப்படை வசதிகளை ஒரு தனிமனிதனால் - அது முதல் மந்திரியாகவே இருந்தாலும் பூர்த்தி செய்ய இயலாது. மந்திரி, அதிகாரிகள் தொடங்கி சாதாரண குடிமகன் வரை அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியப்படும் விஷயம் இது.&lt;br /&gt;'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் வெளிநாடு செல்லாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுகிறார்கள் இளைஞர்கள். எப்படி? வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு சிக்கன் சிக்ஸ்டிபைவ் விற்பனை செய்து!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சோற்றுக்கு வழியில்லாமல் எலியை தின்னும் விவசாயிகளுக்கு சிக்கன் விற்பனை செய்து பணக்காரர்கள் ஆவது நல்ல கற்பனைதான். ஆனால் இது வெறும் கற்பனை மட்டுமே! ஆகவேதான் இது போன்ற சமூக சீர்த்திருத்த படங்கள் சின்ன சலனத்தைகூட தமிழில் ஏற்படுத்துவது இல்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படியானால் உண்மையான சமூக அக்கறை படங்களில் எப்படி வெளிப்படவேண்டும்?&lt;br /&gt;நமக்கு பாடம் நடத்துவதுபோல் வெளியாகியிருக்கிறது ஒரு ஆங்கில விவரணப்படம். பெயர் 'சூப்பர் சைஸ் மீ'. இயக்கியிருப்பவர் மார்கன் ஸ்பெர்லாக். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரைப்படம் இயக்குவது என்று முடிவானதும் மார்கனின் மனதில் மின்னலடித்தது, 'மெக் டொனால்ட்ஸ்'. அமெரிக்காவின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனம். கே.எஃப்.சி., வால் மார்ட், ஸ்டார் பக்ஸ், பெப்ஸி, கோக் போன்ற பிரமாண்ட துரித உணவு நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம்விட மிகப்பெரியது மெக் டொனால்ட்ஸ். அமெரிக்கர்களின் உணவு தேவையில் 43 சதவீதத்தை இந்நிறுவனமே பூர்த்தி செய்கிறது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆறு கண்டங்களில் நூறு நாடுகளில் முப்பதாயிரம் ரெஸ்டாரண்டுகளுடன் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நிறுவனம் தினம் 46 மில்லியன் மக்களுக்கு உணவு விநியோகிக்கிறது.&lt;br /&gt;இந்த இடத்தில் அமெரிக்க தயாரிப்புகள் குறித்து ஒரு இடைச்செருகல். மார்பழகை அதிகரிக்கும் சிலிக்கான் சிகிச்சை முதல், ஆண்மையை அதிகரிக்கும் வயாக்ரா வரை அமெரிக்க கண்டுபிடிப்புகள் அனைத்துமே சைடு எபெக்ட் எனும் சைத்தானையும் கூடவே கொண்டு வருபவை. மெக் டொனால்டின் துரித உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பேர் அதிக எடையுடன் இருக்கிறார்கள். இதில் 37 சதவீதத்தினர் குழந்தைகள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கர்களின் அதிக உடல் எடைக்கும் நீரிழவு நோய்க்கும் இதய கோளாறுகளுக்கும் மெக் டொனால்டின் உணவுகள் முக்கிய காரணமாக உள்ளன என்பதை மருத்துவரீதியாக நிரூபிப்பதே மார்கன் திரைப்படத்தின் நோக்கம். இதற்காக தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்தார் மார்கன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடர்ந்து முப்பது தினங்கள் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ட்ஸ் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே உண்பது மார்கனின் திட்டம். மெக் டொனால்ட்ஸ் மெனு கார்டில் உள்ள அனைத்து உணவுகளையும் முப்பது நாளில் ஒருமுறையாவது எடுத்துக்கொள்வது இன்னொரு விதிமுறை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;திட்டம் தயாரானதும் மருத்துவர்களிடம் தனது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்கிறார் மார்கன் ('சூப்பர் சைஸ் மீ' படத்தில் மார்கன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது முதல் அனைத்தும் இடம்பெறுகிறது; பின்னணியில் மார்கனின் உரையாடலுடன்.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த பரிசோதனைக்கு ஆறு வாரங்கள் முன்பே ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார் மார்கன். உடலில் ஆல்கஹால் கன்டென்ட் இல்லாமல் இருக்க இந்த முன்னெச்சரிக்கை. பரிசோதனைக்கு முன் இவரது உடல் எடை 84.1&lt;span style="font-family:arial;"&gt; மப&lt;/span&gt;. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மார்கன் மருத்துவர்களுடன் நடத்தும் நகைச்சுவையான பேச்சுடன் படம் நகர்கிறது. முப்பது தினங்கள் 20 நகரங்களில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் தினம் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்கிறார்; குடிக்கிற தண்ணீர் உள்பட.&lt;br /&gt;நாள்கள் நகர நகர,மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணரமுடிகிறது. ஐந்தாவது நாளே சோர்விலும், உடல் தளர்ச்சியிலும் பாதிக்கப்படுகிறார் மார்கன். உடல் எடையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தி விடும்படியும் எச்சரிக்கிறார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனாலும் தொடர்கிறது மார்கனின் பயணம். நடுநடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான உணவு தயாரிப்போர் ஆகியோருடன் உரையாடி அதையும் திரைப்படத்தில் பதிவு செய்துள்ளார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை 11.25 மப அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. இதுபோல் சர்க்கரை அளவு 13.5 மபயும், கொழுப்பு 5.5 மபயும் அதிகரித்துள்ளது. மார்கனின் காதலி அலெக்ஸாண்ட்ரா ஜெபிசன், "மார்கன் மெக் டொனால்ட்ஸ் உணவை எடுத்துக்கொண்ட காலத்தில் அவர் மிகவும் சோர்ந்து போயிருப்பதை என்னால் உணரமுடிந்தது. அவரது செக்ஸ் செயல்பாடுகளையும் மெக் டொனால்ட்ஸ் பெருமளவு பாதித்தது" என்று சொல்லும்போது உறைந்து போகிறார்கள் பார்வையாளர்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் படம் தொண்ணூறு நிமிடங்கள் ஓடி முடியும்போது அனைவரையும் அழுத்தமாக உலுக்கிவிடுகிறது. அமெரிக்காவில் இப்படம் ஏற்படுத்திய பாதிப்பு நம்பமுடியாதது. (காரணம், அமெரிக்காவில் துரித உணவை நம்பியிருப்பவர்களின் விழுக்காடு 40ரூ. இங்கு உணவுக்காக ஒரு மணி நேரத்திற்கு 10,000 பிராணிகள் கொல்லப்படுகின்றன.)&lt;br /&gt;மார்கனின் 'சூப்பர் சைஸ் மீ' வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;* 'சூப்பர் சைஸ் மீ'யில் காட்டப்பட்ட மெக் டொனால்ட்ஸ் மெனுவில் உள்ள எந்த உணவும் இனி விநியோகிக்கப்பட மாட்டாது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;* ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக்கொள்ளப்படும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த அறிவிப்பு மார்கனின் படம் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு என்பதில் சந்தேகமில்லை. மேலும், தனிமனித சுதந்திரம், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை பேணுவதில் அமெரிக்க சட்டங்கள் பிரசித்தி பெற்றவை. ஜனாதிபதியின் மகள்களாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்கு முன் ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கறாரானவை. இப்படிப்பட்ட அமெரிக்காவில் அனைத்து உணவகங்களும் டயட்டீஷியன் ரிப்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் பல மெக் டொனால்ட்ஸ் உணவகங்களில் டயட்டீஷியன் ரிப்போர்ட் இல்லை என்பதை தனதுபடம் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார் மார்கன். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மார்கனின் இந்த விவரணப்படம் அதன் உள்ளடக்கத்திற்காகவே பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. 'சூப்பல் சைஸ் மீ' வெளியாகி நீண்டகாலம் ஆனபிறகு அதை இங்கு குறிப்பிட இரண்டு காரணங்கள்: &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;* நடைமுறைக்கு சாத்தியப்படாத கருத்துக்களை திரைப்படங்களில் திணித்து, அவற்றை சமூக கருத்துள்ள படம் என்று இன்றும் நாம் கொண்டாடுவது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;* அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மெக் டொனால்ட்ஸ் விரைவில் தனது கிளையை இந்தியாவில் திறக்க இருப்பது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும், பெப்ஸியும் தாராளமாக இந்தியாவில் வாங்கக்கிடைக்கிறது. இவற்றை வாங்க இந்தியர்களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நமது இந்த 'விழிப்புணர்வின்' பின்னணியில் மெக் டொனால்ட்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது, அச்சமே மேலோங்குகிறது.&lt;br /&gt;கூடவே, மார்கன் ஸ்பெர்லாக் போன்றவர்கள் நம்மிடையே இல்லையே என்ற ஏக்கமும்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆக்கம் :   ஜான் பாபுராஜ்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115503654267423765?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115503654267423765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115503654267423765' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503654267423765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503654267423765'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_115503654267423765.html' title='எவை சமூகப்படங்கள்?'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115503596708135127</id><published>2006-08-08T04:18:00.000-07:00</published><updated>2006-08-08T04:22:14.856-07:00</updated><title type='text'>மரணம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#cc6600;"&gt;"மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது." மேலும் மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115503596708135127?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115503596708135127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115503596708135127' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503596708135127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503596708135127'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post_08.html' title='மரணம்'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115503122895304957</id><published>2006-08-08T02:53:00.000-07:00</published><updated>2006-08-08T04:08:42.896-07:00</updated><title type='text'>சினிமா</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#996633;"&gt;விவரிக்க முடியாத தனித்துவமான வசீகரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது சினிமா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வளரும்......&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115503122895304957?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115503122895304957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115503122895304957' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503122895304957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115503122895304957'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/blog-post.html' title='சினிமா'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32217177.post-115476703499280731</id><published>2006-08-05T01:35:00.000-07:00</published><updated>2006-08-05T02:15:22.550-07:00</updated><title type='text'>Vanakkam</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/7067/3516/1600/s.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7067/3516/320/s.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Anaivarukkum Vanakkam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32217177-115476703499280731?l=eiyarkai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eiyarkai.blogspot.com/feeds/115476703499280731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32217177&amp;postID=115476703499280731' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115476703499280731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32217177/posts/default/115476703499280731'/><link rel='alternate' type='text/html' href='http://eiyarkai.blogspot.com/2006/08/vanakkam.html' title='Vanakkam'/><author><name>vetrida puridal</name><uri>http://www.blogger.com/profile/10970962163840590283</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
