Tuesday, August 08, 2006

மரணம்

"மரணம் இந்த இயற்கையை, இதன் அதிசயங்களை, இதன் தீராத அழகை முற்றிலுமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது." மேலும் மற்ற அனைத்து செயல்களையும்விட இயற்கையை கவனிப்பதே மகிழ்வானது.

1 Comments:

Blogger Vi said...

உண்மைதான் நண்பரே! இருக்கும் வரைக்கும் கூட இருப்பதை ரசிக்காத மனிதர்கள் நாம். ரசிக்கவும் தெரியாமல், இருப்பதையும் அழித்து வருவது நமது மற்றொரு சிறப்பு.

4:38 AM  

Post a Comment

<< Home