Thursday, August 10, 2006

ஆணும் பெண்ணும்

ஒரு ஆணும் பெண்ணும் சரீர உறவில் ஈடுபடுவதென்பது மனித வாழ்வில் நிகழ்கிற ஒரு சகஜமான் விஷயம், இதில் போய் தமிழர்கள் என்ன விசித்திரதைக் கண்டார்களோ தெரியவில்லை... அந்த சரீர சேர்க்கை சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான பாடல்கள் கவியரசர்களால் புனையப்பட்டு இசைஞனிகளால் இசையமைக்கப்பட்டு தமிழ் நாடெங்கும் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. - சாரு நிவேதிதா

0 Comments:

Post a Comment

<< Home